முக்கிய செய்திகள்

தேவையேற்படின் காஸாவில் இருந்து இலங்கையர்களை வெளியேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் – அரசாங்கம்

காஸாவின் முன்னேற்றங்களை வெளிவிவகார அமைச்சு கவனித்து வருவதாகவும் தேவை ஏற்பட்டால் காஸா மற்றும் இஸ்ரேலில் உள்ள இலங்கையர்களை அங்கிருந்து வெளியேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இஸ்ரேலில்...

Read moreDetails

பனை மரம் விழுந்து காயமடைந்த சிறுமியின் வீட்டுக்கு அனர்த்த முகாமைத்துவப் பிரிவு விஜயம்!

கடும் காற்றுடன் கூடிய வானிலையினால் பாதிக்கப்பட்ட இடங்களுக்கு யாழ்.மாவட்ட அனர்த்த முகாமைத்துவப் பிரிவு நேரடி விஜயம் மேற்கொண்டுள்ளது. யாழ்ப்பாண மாவட்டத்தில் கடும் காற்றுடன் கூடிய காலநிலை நிலவி...

Read moreDetails

இலங்கையில் மீண்டும் பயங்கரவாத தாக்குதல்? -பாதுகாப்பு செயலாளர் விளக்கம்

இலங்கைக்கு பயங்கரவாத அச்சுறுத்தல்கள் எவையும் இல்லை என பாதுகாப்பு செயலாளர் ஓய்வுநிலை ஜெனரல் கமால் குணரத்ன தெரிவித்துள்ளார். அவர் விடுத்துள்ள ஊடக அறிக்கையொன்றிலேயே இந்த விடயம் தொடர்பாக...

Read moreDetails

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் இரத்தப்பற்றாக்குறை!

மட்டக்களப்பு கறுவப்பங்கேணி புனித வனத்து அந்தோனியார் ஆலயத்தில் நேற்று(புதன்கிழமை) இரத்ததான முகாம் ஒன்று நடாத்தப்பட்டது. மட்டக்களப்பு மறை மாவட்ட ஆயர் பொன்னையா ஜோசப் ஆண்டகை ஆயராக பிரகடனப்படுத்தப்பட்டு...

Read moreDetails

கப்பலின் தீயை அணைக்கும் முயற்சிகள் தொடர்கின்றன – கடலுணவை உட்கொள்வது குறித்து ஆராய்வு!

கொழும்பு துறைமுகத்திற்கு அருகில் உள்ள கடற்பரப்பில் நங்கூரமிடப்பட்டிருந்த நிலையில், தீப்பரவலுக்கு உள்ளான எம்.வி.எக்ஸ்ப்ரஸ் பேர்ல் கப்பலின் தீயை கட்டுப்படுத்தும் பணிகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. தற்போது குறித்த...

Read moreDetails

வௌிநாட்டில் இருந்து பயணிகள் இலங்கைக்கு வருவதற்கு அனுமதி

வௌிநாட்டில் இருந்து பயணிகள் இலங்கைக்கு வருவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதன்படி, வெளிநாட்டில் இருந்து இலங்கைக்குள் பிரவேசிக்க விதிக்கப்பட்டிருந்த தடை எதிர்வரும் ஜூன் மாதம் முதலாம் திகதி முதல்...

Read moreDetails

வவுனியாவில் கும்பல் ஒன்று அட்டகாசம் – ஆறுபேர் காயம்!

வவுனியா ஆச்சிபுரம் பகுதியில் கும்பல் ஒன்று வீடு புகுந்து தாக்குதல் மேற்கொண்டதில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் காயமடைந்துள்ளனர். நேற்றைய தினம்(செவ்வாய்கிழமை) இரவு 11 மணிளவில்...

Read moreDetails

இறுதி சடங்கில் பங்கேற்ற பூசகர் உள்ளிட்டவர்களை தனிமைப்படுத்த நடவடிக்கை!

பருத்தித்துறை தும்பளையில் இடம்பெற்ற இறுதிச் சடங்கு ஒன்றில் பங்கேற்றவர்கள் மற்றும் பூசகரைத் தனிமைப்படுத்தும் நடவடிக்கையில் சுகாதாரத் துறையினர் முன்னெடுத்துள்ளனர். காலமானவரின் மகன் யாழ்ப்பாணத்தில் வங்கி ஒன்றில் பணியாற்றுகின்றார்....

Read moreDetails

ஆனைக்கோட்டையில் மரம் வீழ்ந்து வீடு சேதம்!

யாழ்ப்பாணம் - சண்டிலிப்பாய் பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட ஆனைக்கோட்டை முருகமூர்த்தி ஆலயத்திற்கு பின்னாலுள்ள வீடொன்று பனைமரம் வீழ்ந்து சேதமடைந்துள்ளது. நேற்று(செவ்வாய்கிழமை) மாலை வீசிய கடும் காற்றினால் அருகிலுள்ள...

Read moreDetails

கொரோனா சிகிச்சை நிலையத்தில் உரிய வசதிகள் இல்லை என குற்றச்சாட்டு!

வவுனியா பொருளாதார மத்திய நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள கொரோனா சிகிச்சை நிலையத்தில் உரிய வசதிகள் செய்துதரப்படவில்லை என நோயாளிகள் விசனம் தெரிவித்துள்ளனர். குறிப்பாக தற்போது மழையுடனான காலநிலை மற்றும்...

Read moreDetails
Page 2272 of 2360 1 2,271 2,272 2,273 2,360
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist