முக்கிய செய்திகள்

வவுனியாவில் கும்பல் ஒன்று அட்டகாசம் – ஆறுபேர் காயம்!

வவுனியா ஆச்சிபுரம் பகுதியில் கும்பல் ஒன்று வீடு புகுந்து தாக்குதல் மேற்கொண்டதில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் காயமடைந்துள்ளனர். நேற்றைய தினம்(செவ்வாய்கிழமை) இரவு 11 மணிளவில்...

Read moreDetails

இறுதி சடங்கில் பங்கேற்ற பூசகர் உள்ளிட்டவர்களை தனிமைப்படுத்த நடவடிக்கை!

பருத்தித்துறை தும்பளையில் இடம்பெற்ற இறுதிச் சடங்கு ஒன்றில் பங்கேற்றவர்கள் மற்றும் பூசகரைத் தனிமைப்படுத்தும் நடவடிக்கையில் சுகாதாரத் துறையினர் முன்னெடுத்துள்ளனர். காலமானவரின் மகன் யாழ்ப்பாணத்தில் வங்கி ஒன்றில் பணியாற்றுகின்றார்....

Read moreDetails

ஆனைக்கோட்டையில் மரம் வீழ்ந்து வீடு சேதம்!

யாழ்ப்பாணம் - சண்டிலிப்பாய் பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட ஆனைக்கோட்டை முருகமூர்த்தி ஆலயத்திற்கு பின்னாலுள்ள வீடொன்று பனைமரம் வீழ்ந்து சேதமடைந்துள்ளது. நேற்று(செவ்வாய்கிழமை) மாலை வீசிய கடும் காற்றினால் அருகிலுள்ள...

Read moreDetails

கொரோனா சிகிச்சை நிலையத்தில் உரிய வசதிகள் இல்லை என குற்றச்சாட்டு!

வவுனியா பொருளாதார மத்திய நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள கொரோனா சிகிச்சை நிலையத்தில் உரிய வசதிகள் செய்துதரப்படவில்லை என நோயாளிகள் விசனம் தெரிவித்துள்ளனர். குறிப்பாக தற்போது மழையுடனான காலநிலை மற்றும்...

Read moreDetails

வவுனியாவில் வீசிய கடும்காற்றினால் பப்பாசி செய்கை அழிவு!

வவுனியா ஒலுமடுப் பகுதியில் வீசிய பலத்த காற்றினால் விவசாயி ஒருவரால் செய்கை பண்ணப்பட்டிருந்த பப்பாசிமரங்கள் முழுமையாக அழிவடைந்துள்ளன. வவுனியாவின் பல்வேறு பகுதிகளில் இன்றைய தினம்(புதன்கிழமை) காற்றுடன் கூடிய...

Read moreDetails

இலங்கையில் நேற்று நள்ளிரவு முதல் மீண்டும் பயணக்கட்டுப்பாடுகள் அமுல்!

இலங்கையில் நேற்று நள்ளிரவு முதல் பயணக்கட்டுப்பாடுகள் மீண்டும் அமுல்படுத்தப்பட்டுள்ளன. தற்போது அமுலில் உள்ள பயணக் கட்டுப்பாடுகள் ஜூன் 7ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது. அந்த காலகட்டத்தில் அத்தியாவசிய...

Read moreDetails

பிரின்ஸ் காசிநாதரின் நினைவாகவுள்ள பாலத்தினை அகற்றும் செயற்பாட்டினை மக்கள் எதிர்க்க வேண்டும் – சாணக்கியன்!

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்  பிரின்ஸ் காசிநாதரின் நினைவாகவுள்ள பாலத்தினை அகற்றும் செயற்பாட்டினை மட்டக்களப்பு மக்கள் எதிர்க்க வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற...

Read moreDetails

ஏனையவர்களின் பாதுகாப்பிற்காக அர்ப்பணிப்புடன் செயற்படுவது சமூக கடமை – வெசாக் வாழ்த்துச் செய்தியில் ஜனாதிபதி!

புத்த பெருமானின் போதனைகளின்படி, ஏனைய மனிதர்களின் உயிர்களின் பாதுகாப்பிற்கும் நல்வாழ்விற்கும் அர்ப்பணிப்புடன் செயற்படுவது இந்த தொற்றுநோய் நிலைமைகளுக்கு மத்தியில் எமது சமூக கடமையாகும் என ஜனாதிபதி கோட்டாபய...

Read moreDetails

மேலும் 5 இலட்சம் சினோபார்ம் தடுப்பூசிகள் நாட்டுக்கு கொண்டுவரப்பட்டன

சீனாவினால் இலங்கைக்கு நன்கொடையாக வழங்கப்பட்ட மேலும் 5 இலட்சம் சினோபார்ம் தடுப்பூசிகள் நாட்டுக்கு கொண்டுவரப்பட்டன. இலங்கை எயார்லைன்ஸுக்கு சொந்தமான சிறப்பு விமானம் மூலம் தடுப்பூசிகள் இன்று (புதன்கிழமை)...

Read moreDetails

மன்னாரில் சீரற்ற காலநிலை காரணமாக மீனவர்கள் பாதிப்பு!

மன்னாரில் கடந்த சில நாட்களாக சீரற்ற காலநிலை நிலவி வரும் நிலையில் நேற்று(செவ்வாய்க்கிழமை) கடும் காற்றுடன் கூடிய கடல் கொந்தழிப்பு காரணமாக மீனவர்களின் வாடிகள் தூக்கி வீசப்பட்டதுடன்...

Read moreDetails
Page 2273 of 2360 1 2,272 2,273 2,274 2,360
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist