முக்கிய செய்திகள்

பயங்கரவாத ஒழிப்பு சட்ட மீளாய்வுக்காக நியமிக்கப்பட்ட குழுவின் அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிப்பு!

1979ஆம் ஆண்டு 48ஆம் இலக்க பயங்கரவாத ஒழிப்புச் சட்டத்தை (தற்காலிக ஏற்பாடுகள்) மீளாய்வு செய்வதற்காக நியமிக்கப்பட்ட அதிகாரிகள் குழுவின் அறிக்கை, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம், ஜனாதிபதி அலுவலகத்தில்...

Read moreDetails

புதிய கட்டுப்பாடுகள் இன்று முதல் அமுல் – மீறுபவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை!

சுகாதார அமைச்சினால் வெளியிடப்பட்ட புதிய சுகாதார வழிகாட்டல்கள் இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் அமுலுக்கு வருகின்றன. சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அசேல குணவர்தனவினால் இந்த புதிய...

Read moreDetails

வரவு – செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான மூன்றாம் நாள் விவாதம் இன்று!

2022 ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான மூன்றாம் நாள் விவாதம் இன்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெறவுள்ளது. அதன்படி, இன்று முற்பகல் 9.30...

Read moreDetails

தொற்றாளர்களுக்கு வாய் வழியாக வழங்கப்படும் மருந்தை இலங்கையில் பயன்படுத்துவதற்கு அனுமதி

கொரோனா தொற்றாளர்களுக்கு வாய் வழியாக வழங்கப்படும் 'மொனுபிரவீர்' என்ற மருந்தை இலங்கையில் பயன்படுத்துவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கொரோனா தொழிநுட்ப குழு இவ்வாறு அனுமதி வழங்கியுள்ளதாக இராஜாங்க அமைச்சர்...

Read moreDetails

சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் 50 நாட்களுக்கு தற்காலிகமாக மூடல் – அமைச்சர் அறிவிப்பு

சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தை இன்று முதல் 50 நாட்களுக்கு தற்காலிகமாக மூடப்படும் என எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். சுத்திகரிப்பு நிலையம் மூடப்பட்டாலும் நாட்டில்...

Read moreDetails

கொரோனா தொற்றிலிருந்து மீண்டவர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு!

இலங்கையில் கொரோனா தொற்றிலிருந்து மீண்டவர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. இதற்கமைய 382 பேர் இன்று(திங்கட்கிழமை) குணமடைந்து வீடுகளுக்கு திரும்பியுள்ளனர். சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் விஞ்ஞான பிரிவு...

Read moreDetails

எதிர்க்கட்சியின் போராட்டங்களுக்கு சில இடங்களில் தடை, பொலிஸாரின் கோரிக்கை கொழும்பு நீதவானால் நிராகரிப்பு

அரசாங்கத்திற்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தி நாளை முன்னெடுக்கவிருந்த போராட்டங்களை தடுக்கும் வகையில் பொலிஸார் பல நீதிமன்ற தடை உத்தரவுகளைப் பெற்றுள்ளனர். புதுக்கடை, மஹர, கடுவெல, ஹோமாகம...

Read moreDetails

மக்கள் சேவைக்காக வரும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எதற்கு ஓய்வூதியம் – சாணக்கியன் கேள்வி!

மக்கள் சேவைக்காக வரும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எதற்கு ஓய்வூதியம் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் கேள்வி எழுப்பியுள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று(திங்கட்கிழமை) இடம்பெற்ற...

Read moreDetails

வாக்குறுதிகள் மீறபட்டமையே எதிர்ப்பிற்கு காரணம் – உதய கம்மன்பில

வழங்கப்பட்ட வாக்குறுதிகள் மீறப்பட்டு வருகின்ற காரணத்தினாலேயே அரசாங்கத்திற்குள் இருந்துகொண்டு விமர்சிப்பதாக அமைச்சர் உதய கம்மன்பில தெரிவிக்கின்றார். இது அரசாங்கத்தில் முரண்பாடுகளை ஏற்படுத்தும் விதமாக தெரிந்தாலும் அதனை தாம்...

Read moreDetails

சபையில் பசில் இல்லை… எதிர்க்கட்சியின் கேள்விக்கு மௌனம் காத்த செஹான் சேமசிங்க

நிதி அமைச்சர் இல்லாவிட்டாலும் கேள்விகளுக்கு பதிலளிப்போம் என குறிப்பிட்ட இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க எதிர்க்கட்சியினர் எழுப்பிய சில கேள்விகளுக்கு மௌனம் காத்தார். நாடாளுமன்றத்தில் இன்று (திங்கட்கிழமை)...

Read moreDetails
Page 2311 of 2580 1 2,310 2,311 2,312 2,580
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist