முக்கிய செய்திகள்

இந்தியாவை  நோக்கிச்செல்லும்  தமிழ்க் கட்சிகள் – நிலாந்தன்!

  அண்மையில் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற மீனவர்களின் ஆர்ப்பாட்டம் ஒன்றில் பேசிய தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் கடல் தொழில் அமைச்சரின் இணைப்பாளராகிய ஒருவர் யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய...

Read moreDetails

பண்டிகை காலத்தை முன்னிட்டு விசேட பாதுகாப்பு நடவடிக்கைகள்!

கிறிஸ்துமஸ் பண்டிகை காலத்தை முன்னிட்டு நாடு முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகள் மேம்படுத்தப்பட்டுள்ளதாக இலங்கை பொலிஸார் அறிவித்துள்ளனர். பண்டிகை காலத்தில் அமைதியான மற்றும் பாதுகாப்பான சூழலை உறுதி செய்ய...

Read moreDetails

பா.ஜ.க.வின் தமிழக மாநில தலைவருடன் தமிழ்த் தேசிய பேரவையினர் சந்திப்பு!

பாரதீய ஜனதா கட்சியின் தமிழக மாநில தலைவர் நயினார் நாகேந்திரனுடன் தமிழ்த் தேசிய பேரவையினர் சந்திப்பு ஒன்றினை இன்று மேற்கொண்டுள்ளனர். இந்த சந்திப்பு தியாகராஜநகரில் அமைந்துள்ள பா.ஜ.க.வின்...

Read moreDetails

மற்றொரு ஊழல் வழக்கில் இம்ரான் கான், அவரது மனைவிக்கு 17 ஆண்டுகள் சிறைத்தண்டனை!

ஆடம்பர அரசு பரிசுகளை குறைந்த விலையில் வாங்கிய ஊழல் வழக்கில் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் மற்றும் அவரது மனைவி புஷ்ரா பீபி ஆகியோருக்கு தலா...

Read moreDetails

டெல்லி விமான நிலையத்தில் பயணி மீது தாக்குதல்; விமானி பணி நீக்கம்!

இந்திரா காந்தி சர்வதேச விமான நிலைய முனையம் 1 இல் ஏற்பட்ட தகராறில் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானி ஒருவர் தன்னை உடல் ரீதியாக தாக்கியதாக பயணி...

Read moreDetails

கெரவலப்பிட்டி சந்திப்புப் பாதையில் சுங்கவரி வசூல் நிறுத்தம்!

கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலையில் உள்ள கெரவலப்பிட்டி சந்திப்புப் பகுதியில் சுங்கச்சாவடி வசூலை இலங்கை அரசு இடைநிறுத்தியுள்ளது. இது தொடர்பான அசாதாரண வர்த்தமானி அறிவிப்பும் வெளியிடப்பட்டுள்ளது. சந்திப்புப் பகுதியில்...

Read moreDetails

நாரஹேன்பிட்டி பகுதியில் நபரொருவர் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்பு!

கொழும்பு, நாரஹேன்பிட்டி பகுதியில் அமைந்துள்ள வீடொன்றிலிருந்து நபர் ஒருவர் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பான விசாரணைகளை பொலிஸார் ஆரம்பித்துள்ளனர். நாரஹேன்பிட்டி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட...

Read moreDetails

மசாஜ் நிலையம் என்ற போர்வையில் இயங்கிய விபச்சார விடுதி சுற்றிவைளப்பு!

கொழும்பில் மசாஜ் நிலையம் என்ற போர்வையில் இயங்கி வந்ததாகக் கூறப்படும் ஒரு விபச்சார விடுதியை பொலிஸார் நேற்றிரவு சுற்றிவளைத்தனர். இதன்போது, ஒரு சந்தேக நபரையும் ஒன்பது வெளிநாட்டுப்...

Read moreDetails

பலத்த நீரோட்டத்தில் சிக்கி சுற்றுலா பயணி உயிரிழப்பு!

ஹிக்கடுவ பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட வேவால பகுதியில் கடலில் நீராடிக் கொண்டிருந்த வெளிநாட்டு சுற்றுலாப் பயணி ஒருவர் பலத்த நீரோட்டத்தில் அடித்துச் செல்லப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார். நீரோட்டத்தில்...

Read moreDetails

தாய்வன் மெட்ரோ ரயில் நிலையத்தில் கத்தித் குத்து தாக்குதல்; மூவர் உயிரிழப்பு, 11 பேர் காயம்!

தாய்வான் தலைநகர் தபேயில் நேற்று (19) மாலை கூரிய ஆயுதத்தைக் கொண்டு நபர் ஒருவர் நடத்திய தாக்குதலின் விளைவாக மூன்று பேர் உயிரிழந்ததுடன், 11 பேர் காயமடைந்துள்ளனர்....

Read moreDetails
Page 236 of 2582 1 235 236 237 2,582
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist