முக்கிய செய்திகள்

அமெரிக்காவின் ஐந்து முக்கிய தளங்களைத் தாக்கிய ஈரானிய ஏவுகணைகள்!

உள்ளூர் நேரப்படி சனிக்கிழமை (28) காலை தெஹ்ரான் மற்றும் பல நகரங்களை குறிவைத்து அமெரிக்க - இஸ்ரேலிய தாக்குதல்களுக்கு ஈரான் தொடர்ந்து பதிலடி கொடுத்து வருகின்றது. அதற்கு...

Read moreDetails

பயங்கரவாத தடுப்புச் சட்டத்துக்கு எதிராக மட்டக்களப்பில் பேராட்டம்!

பயங்கரவாத தடுப்புச் சட்டம் (PTA) மற்றும் புதியதாக முன்வைக்கப்படும் பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டம் (PSTA) ஆகியவற்றின் அடக்குமுறை அம்சங்களுக்கு எதிராக இன்று மட்டக்களப்பில் கண்டனப் போராட்டம்...

Read moreDetails

வான்பரப்பை மூடியது ஈராக்!

அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து ஈரான் மீது நடத்திய தொடர் தாக்குதல்களைத் தொடர்ந்து, ஈராக் தனது வான்பரப்பை மூடியுள்ளது. அதற்கமைய, ஈராக் சிவில் விமானப் போக்குவரத்து அதிகாரசபையினால்...

Read moreDetails

இஸ்ரேலின் தாக்குதல்களுக்குப் பின் வான்வெளியை மூடிய ஈரான்!

ஈரான் வான் பரப்பு மூலமான பொதுமக்கள் விமானப் போக்குவரத்து சனிக்கிழமை காலை அவசரமாக திருப்பி விடப்பட்டது. இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவால் நடத்தப்பட்ட ஏவுகணைத் தாக்குதல்கள் ‍ஈரானிய உச்ச...

Read moreDetails

இலங்கை கடற்படைக்காக மிதக்கும் உலர் கப்பல் பழுதுபார்ப்பு துறைமுகத் திட்டம்!

இலங்கை கடற்படைக்காக மிதக்கும் உலர் கப்பல் பழுதுபார்ப்பு துறைமுக திட்டத்தை இந்திய கப்பல் பதிவு நிறுவனம் தொடங்கியது.  இந்த மைல்கல் சர்வதேச பாதுகாப்புப் பணிகளில் இந்திய கப்பல்...

Read moreDetails

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்!

ஈரானுக்கு எதிராக இஸ்ரேல் இன்று காலை ஒரு தடுப்பு ஏவுகணை தாக்குதலை நடத்தியுள்ளதாக இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சர் சனிக்கிழமை (28) தெரிவித்தார். இஸ்ரேலை நோக்கி ஏவுகணைகள் ஏவப்படுவதற்கான...

Read moreDetails

இலங்கையை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறுமா பாகிஸ்தான் அணி?

2026 ஐசிசி ஆடவர் டி:20 உலகக் கிண்ணத்தில் இன்று (28) நடைபெறும் 50 ஆவது போட்டியில் பாகிஸ்தான் அணி, இலங்கையை எதிர்கொள்கிறது. இந்தப் போட்டியானது இன்று இரவு...

Read moreDetails

பாகிஸ்தானுடனான பேச்சுவார்த்தைக்குத் தயார் – ஆப்கான் தலிபான்கள்!

பாகிஸ்தான் காபூல் மற்றும் காந்தஹார் மீது குண்டுவீச்சு நடத்தியதை அடுத்து, ஆப்கானிஸ்தான் தாலிபான்கள் பேச்சுவார்த்தைக்குத் தயாராக உள்ளனர். பாகிஸ்தான் அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்த தயாராகவுள்ளதாக ஆப்கானிஸ்தானின் தாலிபான்...

Read moreDetails

500 மில்லியன் ரூபாய்க்கும் அதிகம் பெறுமதியான போதைப்பொருளுடன் நால்வர் கைது!

500 மில்லியன் ரூபாவுக்கும் அதிகம் பெறுமதியான ஐஸ் மற்றும் ஹெரோயின் போதைப்பொருட்களை வைத்திருந்த குற்றச்சாட்டில் பெண்ணொருவர் உட்பட நான்கு சந்தேக நபர்கள் நேற்று (27) மாலை பொலிஸாரால்...

Read moreDetails

ஜிந்துபிட்டி துப்பாக்கிச் சூட்டுக்கு உதவிய இருவர் கைது!

கொழும்பு, ஜிந்துபிட்டி பகுதியில் அமைந்துள்ள சிகையலங்கா நிலையம் ஒன்றுக்குள் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பில் பெண் உட்பட இரண்டு நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த துப்பாக்கிச்...

Read moreDetails
Page 240 of 2714 1 239 240 241 2,714
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist