இன்று முதல் பயணிகள் பேருந்துகளுக்கான டிக்கெட்டுகளை வாங்குவதற்கு வங்கி அட்டை மூலம் பணம் செலுத்த முடியும் என்று போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது. இதன் தொடக்க நிகழ்வு, இன்று...
Read moreDetailsமாவனெல்ல - ரம்புக்கன வீதியில் தலகொல்ல பகுதியில் நேற்று இரவு (23) முச்சக்கர வண்டி மீது பாரிய மரம் ஒன்று முறிந்து விழுந்ததில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது....
Read moreDetailsஇலங்கையைச் சுற்றியுள்ள குறைந்த அளவிலான வளிமண்டலக் குழப்பம் நாளை (25) க்குள் குறைந்த அழுத்த அமைப்பாக உருவாக வாய்ப்புள்ளது. எனவே, நாட்டில் நிலவும் மழையுடனான வானிலை அடுத்த...
Read moreDetailsவியட்நாமில் பெய்து வருகின்ற கனமழையால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 90 ஆக உயர்ந்துள்ளதுடன் இதுவரையில் 12 பேர் காணாமல் யோயுள்ளதாக அதிகாரிகள்...
Read moreDetailsஅந்த வெள்ளிக்கிழமை நுகேகொடவில் எதிர்க்கட்சிகள் ஒருங்கிணைத்த ஆர்ப்பாட்டம் ஒப்பீட்டளவில் வெற்றிகரமானது. கடந்த 14 மாதங்களாக அமுங்கிக் கிடந்த எதிர்கட்சிகள் இனி தெம்போடு நடமாடும். 14 மாதங்களாக அரசாங்கம்...
Read moreDetailsஅரசுமுறைப் பயணமாக மூன்று நாட்கள் இஸ்ரேலுக்கு பயணம் மேற்கொண்டு நாடு திரும்பிய இந்திய மத்திய வர்த்தக் துறை அமைச்சர் பியூஷ் கோயல் பயணம் குறித்து மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்....
Read moreDetailsஇங்கிலாந்தின் ஸ்விண்டன் நகரில் ஒரு பெண் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் 13 வயது சிறுமி ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த வெள்ளிக்கிழமை...
Read moreDetailsஇங்கிலாந்தில் அரசாங்கம் ரயில் கட்டணங்களை 30 ஆண்டுகளில் முதல்முறையாக முடக்குவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளது. இது மில்லியன் கணக்கான பயணிகளுக்கு சீசன் டிக்கெட்டுகள் மற்றும் உச்ச நேர, உச்ச...
Read moreDetailsரஷ்யா - உக்ரைன் இடையேயான போரை நிறுத்த அமெரிக்க ஜனாதிபதி முன்மொழிந்துள்ள 28 அம்ச திட்டம் இரு நாடுகளுக்கு இடையே அமைதியை ஏற்படுத்தும் என்றும், உக்ரைன் இதை...
Read moreDetails(Jeffrey Epstein) ஜெஃப்ரி எப்ஸ்டீன் வழக்கு தொடர்பில் மேலதிக தகவல் அறிந்தவர்கள் எவரும் முன்வந்து வாக்குமூலம் வழங்கி விசாரணைக்கு உதவுமாறு இங்கிலாந்து பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் வலியுறுத்தியுள்ளார்....
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.