முக்கிய செய்திகள்

எம்பிலிப்பிட்டிய கொலை வழக்கு; 10 பேருக்கு மரண தண்டனை!

எம்பிலிப்பிட்டிய பகுதியில் 2011 ஆம் ஆண்டு இடம்பெற்ற கொடூரமான கொலை வழக்கு தொடர்பான தீர்ப்பை எம்பிலிப்பிட்டிய மேல் நீதிமன்றம் இன்று (24) வழங்கியது. இந்த வழக்கில் குற்றவாளிகள்...

Read moreDetails

2019 உயிர்த்த ஞாயிறு தாக்குதல்: ஹேமசிறி, பூஜித்த மீதான வழக்கு ஜனவரியில் விசாரணைக்கு!

முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ மற்றும் முன்னாள் பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜெயசுந்தர ஆகியோருக்கு தாக்கல் செய்யப்பட்ட வழக்கை 2026 ஜனவரி 26 ஆம் திகதி...

Read moreDetails

மோசமான வானிலையால் 1,790 பேர் பாதிப்பு, 10 பேர் உயிரிழப்பு!

நாட்டில் நிலவும் மோசமான வானிலை காரணமாக 10 மாவட்டங்களில் 504 குடும்பங்களைச் சேர்ந்த மொத்தம் 1,790 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த சில நாட்களில் வானிலை தொடர்பான அனர்த்தங்களினால்...

Read moreDetails

பாடசாலை வேன்களின் கட்டாயமாக்கப்படும் சிசிடிவி கமராக்கல்! 

அனைத்து பாடசாலை வேன்களிலும் சிசிடிவி கமராக்கல் பொருத்துவது கட்டாயமாக்கப்படும் என்று போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர்ப்புற மேம்பாட்டு அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார். இன்று நாடாளுமன்றத்தில் உரையாற்றிய...

Read moreDetails

துப்பாக்கி திரும்பப் பெறும் திட்டம் தேசிய அளவில் தொடங்கப்படும் – கனேடிய பொதுப் பாதுகாப்பு அமைச்சர்!

கூட்டாட்சி அரசாங்கத்தின் துப்பாக்கி திரும்பப் பெறும் திட்டம் கனடா முழுவதும் விரிவுபடுத்தப்படும் என்று கனேடியப் பொதுப் பாதுகாப்பு அமைச்சர் கேரி ஆனந்தசங்கரி தெரிவித்துள்ளார். நாங்கள் நாடு முழுவதும்...

Read moreDetails

கடுகன்னாவை மண்சரிவு: அமைச்சரின் அறிவிப்பு!

கடுகன்னாவையில் சனிக்கிழமை ஏற்பட்ட மண்சரிவில் இருந்து இடிபாடுகளை அகற்ற இரசாயன வெடிப்பு நடத்துவது குறித்து அதிகாரிகள் பரிசீலித்து வருவதாக போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார். பேருந்து...

Read moreDetails

பாசிக்குடா கடற்பகுதியில் நீராடச் சென்ற ஒருவர் மாயம்!

கல்குடா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பாசிக்குடா கடற் பகுதியில் நீராடச் சென்ற ஒருவர் அலைகளில் அடித்துச் செல்லப்பட்டு நிலையில் காணாமல் போயுள்ளனர். காணாமல் போனவர் பொலன்னறுவை பகுதியைச் சேர்ந்த...

Read moreDetails

ஒரு கோலால் ஒட்டுமொத்த அரங்கையும் அலறவிட்ட ரொனால்டோ!

ரியாத்தில் உள்ள அல் அவ்வல் பூங்காவில் ஞாயிற்றுக்கிழமை (23) நடந்த சவுதி புரோ லீக்கில் அல் நாசர் 4-1 என்ற கோல் கணக்கில் அல் கலீஜை வீழ்த்தியது....

Read moreDetails

இந்தியா – கனடா இடையிலான வர்த்தகப் பேச்சுவார்த்தைகள் மீண்டும் தொடக்கம்!

கனடாவுடன் புதிய வர்த்தக ஒப்பந்தத்திற்கான தடைபட்ட பேச்சுவார்த்தைகளை மீண்டும் தொடங்க ஒப்புக்கொண்டதாக இந்திய அரசாங்கம் ஞாயிற்றுக்கிழமை (23) தெரிவித்துள்ளது. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட இராஜதந்திர மோதலைத்...

Read moreDetails

உக்ரேன் அமைதிப் பேச்சுவார்த்தையில் மிகப்பெரிய முன்னேற்றம்; அமெரிக்கா பாராட்டு!

ரஷ்யா - உக்ரேன் போரை முடிவுக்குக் கொண்டுவருவதில் தாங்கள் முன்னேற்றம் அடைந்துள்ளதாக அமெரிக்க மற்றும் உக்ரேன் உயர் அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை (23) தெரிவித்தனர். எனினும், அமைதியை அடைவதற்கான...

Read moreDetails
Page 284 of 2590 1 283 284 285 2,590
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist