முக்கிய செய்திகள்

பாடசாலை ஆசிரியர் காயமடைந்த விவகாரம்: 15 வயது மாணவர் கொலை முயற்சி வழக்கில் கைது!

பாடசாலை ஆசிரியர் ஒருவர் காயமடைந்த சம்பவத்தில், 15 வயது சிறுவன் ஒருவன் கொலை முயற்சி சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார். நேற்று பிற்பகல் சுமார் 3:20 மணியளவில்,...

Read moreDetails

வி*டுதலைப் பு*லிகள் மீதான தடை நீக்கம் தொடர்பான வழக்கை ஒத்திவைத்த சென்னை நீதிமன்றம்!

இந்தியாவில் தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான தடையை நீக்கக் கோரி நீண்ட காலமாக தொடரப்பட்ட மனு மீதான விசாரணையை சென்னை மேல் நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது. நீதியரசர்கள் குழாம்...

Read moreDetails

வீதியில் விளையாடிக் கொண்டிருந்த 9 வயது சிறுமியைக் கொன்ற நபர் குற்றவாளி என அறிவிப்பு!

இங்கிலாந்தில் தெருவில் விளையாடிக் கொண்டிருந்த ஒன்பது வயது சிறுமியைக் கொலை செய்த வழக்கில் ஒரு நபர் குற்றவாளி எனத் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளார். கடந்த 2022 ஆம் ஆண்டு ஜூலை...

Read moreDetails

இலங்கை போக்குவரத்து சபையில் 20 பெண் நடத்துனர்கள்!

வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வாக புதிதாக ஆட்சேர்ப்பு செய்யப்பட்ட மொத்தம் 20 பெண் பேருந்து நடத்துனர்கள் இலங்கை போக்குவரத்து சபையிடமிருந்து (SLTB) அதிகாரப்பூர்வமாக தங்கள் நியமனக் கடிதங்களைப் பெற்றுள்ளனர்....

Read moreDetails

ஆல்டன் டவர்ஸ் (Alton Towers) மாற்றுத்திறனாளிகளுக்கான வரிசை முறையில் மாற்றம்!

இங்கிலாந்தில் அரையாண்டு விடுமுறை காலத்தில், ஆட்டிசம் (Autism), ADHD மற்றும் பதட்டக் குறைபாடு (Anxiety) போன்ற பாதிப்புகள் உள்ள சிலருக்கு, மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு வரிசை முறையைப் பயன்படுத்த...

Read moreDetails

முன்னாள் அமைச்சர் கெஹெலியவின் மகள் கைது!

முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவின் மூத்த மகள் சமித்ரி ரம்புக்வெல்ல, இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவின் (CIABOC) அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். 300 மில்லியன்...

Read moreDetails

சாக்கோஸ் விவகாரம்: ஸ்டார்மரின் ஒப்பந்தத்திற்கு ட்ரம்ப் தயக்கத்துடன் ஆதரவு!

சாக்கோஸ் விவகாரம் தொடர்பில் கடந்த மாதம் கடுமையாக விமர்சித்த அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், தற்போது இது கீர் ஸ்டார்மர் செய்துகொண்ட "மிகச்சிறந்த ஒப்பந்தம்" என்று கூறி,...

Read moreDetails

கார்ல் மார்க்ஸின் சிலையை திறந்து வைத்தார் முதல்வர் ஸ்டாலின்!

சென்னை எழும்பூரில் உள்ள அரசு அருங்காட்சியக வளாகத்தில் புதிதாக நிறுவப்பட்டுள்ள ஜெர்மன் தத்துவஞானியும் சோசலிச சிந்தனையாளரும் மற்றும் கம்யூனிஸ்ட் சித்தாந்தவாதியுமான மாமேதை கார்ல் மார்க்ஸின் வெண்கல திருவுருவச்...

Read moreDetails

வத்தளையில் சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட 744,500 மருந்து மாத்திரைகள் பறிமுதல்!

இலங்கை கடற்படையினர், காவல்துறையுடன் இணைந்து 2026 பெப்பரவரி 02 ஆம் திகதி வத்தளை பகுதியில் ஒரு சிறப்பு தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்டனர். இதன்போது, சட்டவிரோதமாக நாட்டிற்கு இறக்குமதி...

Read moreDetails

தயாசிறி எம்.பி.யின் மனு மீதான தீர்ப்பு பெப்ரவரி 17 அன்று!

நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜெயசேகர தாக்கல் செய்த மனு மீதான தீர்ப்பை பெப்ரவரி 17 ஆம் திகதி வரை ஒத்திவைக்க கொழும்பு மாவட்ட நீதிமன்றம் இன்று (06)...

Read moreDetails
Page 29 of 2469 1 28 29 30 2,469
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist