முக்கிய செய்திகள்

ரஷ்யாவிடம் எண்ணெய் வாங்குவதை நிறுத்த 20 நாடுகள் தீர்மானம்!

உக்ரைனுக்கு ஆதரவாக 20க்கும் மேற்பட்ட நாடுகள் இணைந்து, “ரஷ்யாவின் எண்ணெய் மற்றும் எரிவாயுவை உலக சந்தையிலிருந்து நீக்க” உறுதியளித்துள்ளன. இதன் மூலம் போரைக் கைவிட ரஷியாவுக்கு அழுத்தம்...

Read moreDetails

இங்கிலாந்தில் நீருக்கு பாரிய தட்டுப்பாடு!

விரைவான மாற்றங்கள் இல்லாவிட்டால் எதிர்காலத்தில் இங்கிலாந்தில் குடிநீர் பற்றாக்குறையை சந்திக்க நேரிடும் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். 2025 ஆம் ஆண்டின் முதல் ஏழு மாதங்கள் 1976 க்குப்...

Read moreDetails

ஐ.நா சபையை கடுமையாக விமர்சித்த வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர்!

ஐக்கிய நாடுகள் தற்போது சரியாக செயல்படுவதில்லை என்றும் அதன் விவாதங்கள் ஒருபக்க சார்புடையதாக மாறியுள்ளன, எனவும் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் கடுமையாக விமர்சித்துள்ளார். டில்லியில் வெளியுறவு அமைச்சக...

Read moreDetails

இங்கிலாந்தில் 2000 போலி தடுப்பூசிகள் பறிமுதல்!

இங்கிலாந்தின் நார்தாம்ப்டனில் உள்ள தொழிற்சாலை ஒன்றிலிருந்து 2,000க்கும் மேற்பட்ட போலி எடை குறைப்பு தடுப்பூசிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இதுவரை பறிமுதல் செய்யப்பட்ட சம்பவங்களில் இதுவே உலகின் மிகப்பெரிய...

Read moreDetails

இஸ்ரேலுக்காகப் போராடிய பிரித்தானியர்களுக்கு எதிராக வழக்கு!

இஸ்ரேலுக்காகப் போராடிய பிரித்தானிய பிரஜைகளுக்கு எதிராக வழக்குத் தொடர்வதற்கு பாலஸ்தீன உரிமைகள் குழுவொன்று சட்டப்பூர்வ முயற்சியைத் தொடங்கியுள்ளது. அதன்படி, பெயர் குறிப்பிடப்பட்ட ஒரு பிரித்தானிய நபருக்கு எதிராக...

Read moreDetails

பாவனையிலிருந்து அகற்றப்பட்ட 76 வாகனங்கள் இராணுவத்தால் நவீனமயமாக்கப்பட்டு மீண்டும் சேவைக்கு!

இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோவின் அறிவுறுத்தலின் பேரில், இராணுவத்தில் நீண்ட காலமாக பயன்பாட்டிலிருந்து பழுதடைந்திருந்த 76 வாகனங்களை நவீனமயமாக்க இலங்கை இராணுவம் நடவடிக்கை எடுத்திருந்தது....

Read moreDetails

சீரற்ற வானிலையால் 5,361 குடும்பங்களைச் சேர்ந்த 21,778 பேர் பாதிப்பு!

நாடு முழுவதும் தொடரும் சீரற்ற வானிலையால் 16 மாவட்டங்களில் 5,361 குடும்பங்களைச் சேர்ந்த 21,778 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. அதேநேரம், அனர்த்தங்களின்...

Read moreDetails

கனடாவுடனான வர்த்தகப் பேச்சுவார்த்தைகள் நிறுத்திய ட்ரம்ப்!

கனடாவுடனான அனைத்து வர்த்தக பேச்சுவார்த்தைகளையும் உடனடியாக முடிவுக்குக் கொண்டுவருவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கூறியுள்ளார். கனடாவின் ஒன்ராறியோ மாகாண அரசாங்கம், முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி ரொனால்ட்...

Read moreDetails

இலங்கைக்கு பரிசாக வழங்கிய யானைகளை மீண்டும் திரும்பப் பெற தாய்லாந்து நடவடிக்கை!

தாய்லாந்து பரிசாக வழங்கிய இரண்டு யானைகளை மீண்டும் நாட்டுக்கு கொண்டு வருவதற்காக தாய்லாந்து அரசாங்கம் இலங்கையுடன் எதிர்வரும் 28 ஆம் திகதி பேச்சுவார்த்தை நடத்த உள்ளது.  இலங்கையில்...

Read moreDetails

நாடு திரும்ப விரும்பும் இலங்கையர்களை வரவேற்கத் தயார் – பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் 

இலங்கையில் இருந்து அகதிகளாக இந்தியாவில் இருக்கும் மக்கள் மீண்டும் தாயகம் திரும்பினால் அரசாங்கம் வரவேற்கத் தயாராகவுள்ளதாக பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம்...

Read moreDetails
Page 320 of 2591 1 319 320 321 2,591
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist