முக்கிய செய்திகள்

உக்ரைனின் பயணிகள் புகையிரதம் மீது ரஷ்யா தாக்குதல்!

உக்ரைனின் வடக்கு சுமி பகுதியில் கீவ் நகருக்குச் சென்று கொண்டிருந்த பயணிகள் புகையிரதம் மீது ரஷ்யா நடத்திய ட்ரோன் தாக்குதலில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் , 30 பேர்...

Read moreDetails

இந்தியாவில் 11 குழந்தைகள் உயிரிழப்பு- தடைசெய்யப்பட்ட மருந்தை பரிந்துரைத்த வைத்தியர் கைது!

இந்தியாவின் மத்திய பிரதேசத்தில் 11 குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் இருமல் மருந்தை பரிந்துரைத்த வைத்தியர் பிரவீன் சோனி என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்தியாவின் மத்திய பிரதேசத்தின்...

Read moreDetails

காசாவில் எதிர்வரும் நாட்களில் பணயக்கைதிகள்  விடுவிக்கப்படுவார்கள்- இஸ்ரேல் பிரதமர் நம்பிக்கை!

காசாவில் எதிர்வரும் நாட்களில் பணயக்கைதிகள்  விடுவிக்கப்படுவார்கள் என தாம் நம்புவதாக இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார். தொலைக்காட்சி ஒன்றுக்கு  அளித்த பேட்டியிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்....

Read moreDetails

ட்ரம்பின் அழைப்புக்கு மத்தியில் காசா மீது இஸ்ரேல் புதிய தாக்குதல்!

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் குண்டு வீச்சுத் தாக்குதலை முடிவுக்குக் கொண்டுவர உத்தரவிட்டு ஹமாஸ் அமைதிக்குத் தயாராக இருப்பதாக கூறி, அறிவித்த சில மணி நேரங்களுக்குப் பின்னர்...

Read moreDetails

ஒருநாள் அணியின் தலைவராக ரோஹித்துக்கு பதிலாக ஷுப்மன் கில்?

ரோஹித் சர்மாவுக்குப் பதிலாக ஷுப்மன் கில் இந்திய ஒருநாள் கிரிக்கெட் அணியின் அடுத்த தலைவராக நியமிக்கப்பட உள்ளார். இந்திய கிரிக்கெட் அணியின் தேர்வுக்குழுத் தலைவர் அஜித் அகர்கர்...

Read moreDetails

புதிய தலைவரை தேர்ந்தெடுத்த ஜப்பானின் ஆளும் கட்சி

ஜப்பானின் ஆளும் கட்சி சனிக்கிழமை (04) முன்னாள் பொருளாதார பாதுகாப்பு அமைச்சர் சானே தகைச்சியை (Sanae Takaichi) அதன் புதிய தலைவராகத் தேர்ந்தெடுத்தது. இதன் மூலம் அவர்...

Read moreDetails

மின் கட்டண உயர்வு தொடர்பில் இரு வாரங்களுக்குள் தீர்மானம்!

கடந்த செப்டம்பரில் இலங்கை மின்சார சபையால் மின்சார கட்டணத்தை 6.8 சதவீதத்தால் அதிகரிக்க முன்வைக்கப்பட்ட முன்மொழிவு குறித்து பொதுப் பயன்பாட்டு ஆணையத்தின் முடிவு அடுத்த இரண்டு வாரங்களில்...

Read moreDetails

ட்ரம்புக்கு பிரதமர் மோடி பாராட்டு!

ஹமாஸ், பணயக்கைதிகளை விடுவித்து ட்ரம்பின் திட்டத்தின் சில பகுதிகளை ஏற்றுக்கொள்ளத் தயாராக இருப்பதாக வெளிப்படுத்தியதைத் தொடர்ந்து, வளர்ந்து வரும் காசா அமைதி ஒப்பந்த கட்டமைப்பில் அமெரிக்க ஜனாதிபதியின்...

Read moreDetails

சாரதி அனுமதிப் பத்திர செல்லுபடி காலத்தை நீடிக்க திட்டம்!

சாரதி அனுமதிப் பத்திரங்களின் செல்லுபடியாகும் காலத்தை எட்டு ஆண்டுகளில் இருந்து கணிசமாக அதிகரிக்க போக்குவரத்து அமைச்சு திட்டமிட்டுள்ளதாக மோட்டார் போக்குவரத்துத் திணைக்களம் தெரிவித்துள்ளது. இந்த விடயத்தை ஆய்வு...

Read moreDetails

தெஹிவளை துப்பாக்கிச் சூட்டுடன் தொடர்புடையவர் கைது!

கடந்த ஜூலை 18 ஆம் திகதி தெஹிவளை ரயில் நிலையத்துக்கு அருகில் துப்பாக்கிச் சூடு நடத்தி நபர் ஒருவருக்கு பலத்த காயங்களை ஏற்படுத்திய குற்றச்சாட்டில் தொடர்புடைய முக்கிய...

Read moreDetails
Page 342 of 2592 1 341 342 343 2,592
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist