முக்கிய செய்திகள்

சாய்ந்தமருது பகுதியில் பாடசாலை மாணவனின் சடலம் மீட்பு

அம்பாறை - சாய்ந்தமருது பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கபூர் வீதி பகுதியைச் சேர்ந்த வீடொன்றில் இருந்து பாடசாலை மாணவன் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,...

Read moreDetails

இந்திய மத்திய அரசின் ஒப்பந்தங்களில் பங்கேற்க சீன நிறுவனங்களுக்கு கட்டுப்பாடு நீக்கம்!

இந்திய மத்திய அரசின் ஒப்பந்தங்களில் பங்கேற்க, சீன நிறுவனங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளை நீக்க நிதியமைச்சகம் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்திய - சீன ராணுவங்களுக்கு இடையே கடந்த...

Read moreDetails

லண்டனில் மோசமான வானிலை – திருப்பிவிடப்பட்ட ஏர் இந்தியா விமானங்கள்!

லண்டனுக்கு புறப்பட்டு சென்ற இரண்டு ஏர் இந்தியா விமானங்கள், மோசமான வானிலை காரணமாக வேறு பகுதிக்கு திருப்பிவிடப்பட்டன. மும்பையில் இருந்து லண்டனின் ஹீத்ரோ விமான நிலையத்திற்கு புறப்பட்டு...

Read moreDetails

வலுசக்தி அமைச்சருக்கு, டி.வி.சானக்க விடுத்த சவால்!

ஊழல் நிறைந்த நிலக்கரி கேள்விக் கோரல் (டெண்டர்) குறித்து எந்தவொரு ஊடக அலைவரிசையிலும் தன்னுடனான விவாதத்திற்கு வருமாறு அமைச்சர் குமார ஜயகொடிக்கு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற...

Read moreDetails

(Greater Manchester) கிரேட்டர் மான்செஸ்டரில் பெரும்பாலான உள்ளூராட்சி மன்றங்களில் இறந்தவர்களை அடக்கம் செய்வதற்கு அதிக வரி அறவீடு!

(Greater Manchester) கிரேட்டர் மான்செஸ்டரில் உள்ள பெரும்பாலான உள்ளூராட்சி மன்றங்கள், அந்தந்தப் பகுதிகளுக்கு வெளியே வசிப்பவர்கள் இறக்கும் போது அவர்களின் அடக்கச் சடங்குகளுக்கு அதிகப்படியான கட்டணத்தை வசூலிப்பது...

Read moreDetails

ஹெரோயினுடன் கைதான நபருக்கு ஆயுள் தண்டனை!

போதைப்பொருள் கடத்தல் வழக்கில் குற்றவாளி என நிரூபிக்கப்பட்ட ஒருவருக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. இந்தத் தீர்ப்பை கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி...

Read moreDetails

இங்கிலாந்து மருத்துவமனை வளாகங்களில் கண்டெடுக்கப்பட்ட கத்திகள் – ஆயுதங்களை சுயமாக முன்வந்து ஒப்படைக்க புதிய திட்டம்!

இங்கிலாந்தின் பர்மிங்காம் (Birmingham) மற்றும் அதனைச் சுற்றியுள்ள மருத்துவமனை வளாகங்களில் கத்திகள் மற்றும் கூர்மையான ஆயுதங்கள் கண்டெடுக்கப்படுவது அதிகரித்துள்ள நிலையில், அவற்றைப் பாதுகாப்பாக ஒப்படைப்பதற்கான விசேட பெட்டிகள்...

Read moreDetails

எக்ஸ் (X) தளத்தில் உள்ள கிராக் (Grok) எனும் செயற்கை நுண்ணறிவு கருவி குறித்து இங்கிலாந்து பிரதமர் கடும் கண்டனம்!

எலான் மஸ்க்கிற்குச் சொந்தமான எக்ஸ் (X) தளத்தில் உள்ள கிராக் (Grok) எனும் செயற்கை நுண்ணறிவு கருவி, சிறுவர்களின் தவறான படங்களை உருவாக்கப் பயன்படுத்தப்படுவது குறித்து இங்கிலாந்து...

Read moreDetails

முந்தைய அரசாங்க காலத்தின்போது திரும்பப் பெறப்பட்ட 65 வழக்குகள் மீண்டும் தாக்கல்!

2019, 2024 ஆம் ஆணடுகளுக்கு இடையில் மீளப் பெறப்பட்ட 65க்கும் மேற்பட்ட வழக்குகள் தற்போதைய அரசாங்கத்தால் மீண்டும் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக பிரதமர் ஹரிணி அமரசூரிய இன்று (09)...

Read moreDetails

1,560 வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் இருவர் கைது!

இலங்கை கடற்படை, மற்றும் காவல்துறையினர் இணைந்து நேற்று (08) கொழும்பு அளுத்கடை பகுதியில் நடத்திய சிறப்பு கூட்டு தேடுதல் நடவடிக்கையின் போது, சட்டவிரோதமாக விற்பனை செய்யப்பட்ட சுமார்...

Read moreDetails
Page 350 of 2729 1 349 350 351 2,729
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist