துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் புதன்கிழமை (24) நடைபெற்ற சூப்பர் 4 சுற்றுப் போட்டியில் பங்களாதேஷை 41 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா 2025 ஆசியக் கிண்ண...
Read moreDetailsமெல்சிரிபுர - பன்சியகம பகுதியில் உள்ள நா உயன ஆரண்ய சேனாசனத்தில் பௌத்த பிக்குகளை ஏற்றிச் செல்லும் கேபிள் கார் அறுந்து விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்தில்...
Read moreDetailsநாட்டின் பல்வேறு பகுதிகளில் பரவி வரும் ஹெராயின், ஐஸ், கொக்கெய்ன் மற்றும் கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்கள் குறித்து, சம்பந்தப்பட்ட மாகாணத்திற்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர்களுக்கு...
Read moreDetailsகுருணாகல் - அனுராதபுரம் பிரதான வீதியின் தலாவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் வேன் ஒன்றும், லொறியொன்றும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன. இந்த விபத்து தலாவ பொலிஸ்...
Read moreDetailsஐக்கிய நாடுகள் சபையின் 80 ஆவது பொதுச் சபை அமர்வில் கலந்து கொள்வதற்காக அமெரிக்காவிற்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க பல நாடுகளின் தலைவர்களையும், உயர்மட்ட...
Read moreDetailsமேற்கு, சப்ரகமுவ, வடமேற்கு மாகாணங்களிலும், காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யும். சில இடங்களில் சுமார் 100 மி.மீ. வரை பலத்த...
Read moreDetailsபாஹிசன் ரவீந்திரன் (Bahison Ravindran), தான் எப்போதும் இந்தியர் என்று நம்புவதாகக் கூறுகிறார். தென்னிந்திய தமிழ்நாட்டில் இலங்கை அகதி பெற்றோருக்குப் பிறந்த 34 வயதான வலைத்தள மேம்பாட்டாளர்...
Read moreDetailsபொதுக் கூட்டங்களில் பொறுப்பற்ற அறிக்கைகளை வெளியிட்டதற்காக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ குட்டியாராச்சிக்கு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளது. SLPP இன் பொதுச்...
Read moreDetailsஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபைக் கூட்டத்திற்கு (UNGA) முன்னதாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் உயர் ஸ்தானிகர் வோல்கர் டர்க்கை...
Read moreDetailsடெல்லியின் ஆடம்பரமான வசந்த் குஞ்ச் பகுதியில் அமைந்துள்ள ஒரு பிரபலமான ஆசிரமத்தின் தலைவர் பல பெண் மாணவிகளை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளார். ஸ்ரீ சாரதா...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.