முக்கிய செய்திகள்

ரகசா புயலின் கோரத்தாண்டவம்; தாய்வானில் 14 பேர் உயிரிழப்பு!

இந்த ஆண்டின் உலகின் மிக சக்திவாய்ந்த வெப்பமண்டல சூறாவளியான ரகசா, புதன்கிழமை (24) ஹொங்கொங்கை வலிமையான காற்று மற்றும் பலத்த மழையால் தாக்கியது. அதேநேரத்தில், தயாவானலில் உள்ள...

Read moreDetails

5 விக்கெட்டுகளால் இலங்கையை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கான நம்பிக்கையுடன் பாகிஸ்தான்!

அபுதாபியில் உள்ள ஷேக் சயீத் மைதானத்தில் நேற்று (23) இரவு நடைபெற்ற 2025 ஆசியக் கிண்ணத்தின் 15 ஆவது போட்டியில் பாகிஸ்தான் அணி இலங்கையை 5 விக்கெட்...

Read moreDetails

தங்காலை போதைப்பொருள் விவகாரம்; காணி உரிமையாளரை கண்டறிய விசேட பொலிஸ் குழு!

தங்காலையில் அண்மையில் ஒரு தொகை போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்ட காணிகளின் உரிமையாளரை கண்டறிய விசேட பொலிஸ் குழு நியமிக்கப்பட்டுள்ளது. தங்காலை பகுதியில் ஏற்பட்ட சந்தேகத்துக்கிடமான மரண சம்பவம்...

Read moreDetails

சட்டவிரோத தொல்பொருள் அகழ்வு நடவடிக்கை; இருவர் கைது!

களுத்துறை, ஹசலக பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் சட்டவிரோத தொல்பொருள் அகழ்வுப் பணிகளில் ஈடுபட்ட குற்றச்சாட்டுக்காக இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஹசலக பொலிஸாருக்கு கிடைத்த இரகசியத் தகவலின்...

Read moreDetails

மின்சார தொழில்நுட்ப வல்லுநர்கள் சங்கம் தொழிற்சங்க நடவடிக்கை!

இலங்கை மின்சார சபையின், மின்சார தொழில்நுட்ப வல்லுநர்கள் சங்கம் இன்று (24) நள்ளிரவு வரை சட்டப்படி வேலை செய்யும் தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்கவுள்ளதாக தெரிவித்துள்ளது. எதிர்கால தொழிற்சங்க...

Read moreDetails

இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!

மேல், சப்ரகமுவ, வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இந்தப் பிரதேசங்களில் சில இடங்களில் 50...

Read moreDetails

விமானத்தின் லேண்டிங் கியரில் ஒளிந்து இந்தியா சென்றடைந்த ஆப்கன் சிறுவன்!

ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த 13 வயது சிறுவன் ஒருவன், விமானம் ஒன்றின் லேண்டிங் கியரின் மேல் பக்கத்தில் ஒளிந்துகொண்டு டெல்லி வரை பயணித்துள்ளான். டெல்லி இந்திரா காந்தி சர்வதேச...

Read moreDetails

இலங்கையில் மின்சார நெருக்கடியை அனுமதிக்க மாட்டோம் – அரசாங்கம்!

மின்சாரத் தொழிலாளர்களின் தொடர்ச்சியான தொழிற்சங்க நடவடிக்கை இருந்தபோதிலும், இலங்கையில் மின்சார நெருக்கடியையோ அல்லது மின்வெட்டையோ அரசாங்கம் அனுமதிக்காது என்று அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நலிந்த ஜெயதிஸ்ஸ தெரிவித்தார்....

Read moreDetails

போதைப்பொருள் லொறி உரிமையாளரை காவலில் வைத்து விசாரிக்க நீதிமன்றம் உத்தரவு!

தங்காலை, சீனிமோதர பகுதியில் போதைப்பொருட்களை மறைத்து வைத்திருந்த நிலையில் மீட்கப்பட்ட LP 3307 என்ற பதிவு எண்ணைக் கொண்ட லொறியின் உரிமையாளரை எதிர்வரும் 29 ஆம் திகதி...

Read moreDetails
Page 355 of 2592 1 354 355 356 2,592
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist