முக்கிய செய்திகள்

அடுத்த 5 ஆண்டுகளுக்கு ஏவுகணை உற்பத்தியில் வடகொரியா முக்கிய கவனம்!

2025 ஆம் ஆண்டின் இறுதிக் காலாண்டில் முக்கிய வெடிமருந்து உற்பத்தி நிறுவனங்களை பார்வையிட்ட வட கொரிய ஜனாதிபதி கிம் யொங்-உன், அடுத்த 05 ஆண்டுகளில் நாடு தொடர்ந்து...

Read moreDetails

யானைகள் இறப்பு விகிதத்தில் தெற்காசியாவில் இலங்கை முதலிடம்!

ஒவ்வொரு ஆண்டும் நூற்றுக்கணக்கான யானைகள் இறக்கும் இலங்கை, தெற்காசியாவிலேயே அதிக யானை இறப்பு விகிதத்தைப் பதிவு செய்துள்ளது. யானை - மனித மோதல், சேதமடைந்த வேலிகள் மற்றும்...

Read moreDetails

சாதனை பார்வையாளரக்ளை எட்டிய மெல்போர்னில் ஆஸி.யை 152 ஓட்டங்களுக்குள் சுருட்டிய இங்கிலாந்து!

மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் சாதனை அளவினை எட்டியே பொக்ஸிங் டே (Boxing Day) கூட்டத்திற்கு முன்னால், இங்கிலாந்து அணி, அவுஸ்திரேலியாவை152 ஓட்டங்களுக்கு சுருட்டியது. 5 போட்டிகள் கொண்ட...

Read moreDetails

வாகன விபத்தில் மூன்று வயது சிறுமி பரிதாபமாக உயிரிழப்பு!

மதுகம - அளுத்கம வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் மூன்று வயது சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். டிசம்பர் 25 ஆம் திகதி குறித்த வீதியின்...

Read moreDetails

அம்பலாங்கொடை துப்பாக்கி சூடு; ஆறு பேர் கைது!

கடந்த 22 ஆம் திகதி அம்பலாங்கொடையில் அமைந்துள்ள காட்சியறை ஒன்றின் முகாமையாளர் சுட்டுக் கொல்லப்பட்ட வழக்கில் ஆறு சந்தேக நபர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர். பொலிஸ் விசேட...

Read moreDetails

நைஜீரியாவில் ஐ.எஸ்.க்கு எதிராக அமெரிக்கா சக்திவாய்ந்த தாக்குதல்!

நைஜீரியா அரசாங்கத்தின் வேண்டுகோளின் பேரில் வடமேற்கு நைஜீரியாவில் இஸ்லாமிய அரசு (IS) பயங்கரவாதிகளுக்கு எதிராக அமெரிக்கா ஒரு தாக்குதலை நடத்தியதாக ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பும், அமெரிக்க இராணுவமும்...

Read moreDetails

முல்லேரியா பிரதேச சபையின் முன்னாள் உப தலைவர் சுட்டுக் கொலை; நபரொருவர் கைது!

கொட்டிகாவத்தை, முல்லேரியா பிரதேச சபையின் முன்னாள் உப தலைவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக மேற்கு மாகாண தெற்கு குற்றப்பிரிவு நேற்று (25) ஒரு சந்தேக நபரைக்...

Read moreDetails

தேசிய பாதுகாப்பு தினம்: பேரழிவில் உயிரிழந்தவர்களுக்காக 2 நிமிட மௌன அஞ்சலி!

2004 ஆம் ஆண்டு ஏற்பட்ட சுனாமி பேரழிவினால் நமது நாட்டில் 35,000 இற்கும் அதிகமானோர் உயிரிழந்ததுடன், 5,000 இற்கும் அதிகமானோர் காணாமல் போனார்கள். அத்துடன் பில்லியன் கணக்கான...

Read moreDetails

இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!

வடக்கு, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும், பொலன்னறுவை, மாத்தளை மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் சில இடங்களில் பிற்பகல் 2.00 மணிக்குப் பிறகு மழை அல்லது இடியுடன் கூடிய...

Read moreDetails

கிறிஸ்துமஸ் தினத்தன்று இங்கிலாந்தின் சில பகுதிகளுக்கு வானிலை எச்சரிக்கை!

கிறிஸ்துமஸ் தினத்தன்று இங்கிலாந்தின் சில பகுதிகளுக்கு வானிலை மற்றும் குளிர் காற்று சுகாதார எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளன. இதனால், பனிப் பொழிவுடனான வெள்ளை கிறிஸ்துமஸ் தினத்தை எதிர்பார்ப்பவர்கள் ஏமாற்றமடைய...

Read moreDetails
Page 377 of 2730 1 376 377 378 2,730
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist