சீனாவில் நடைபெறும் 23 ஆவது ஆசிய கராத்தே சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்க நேற்று (02) புறப்படவிருந்த இலங்கை கராத்தே விளையாட்டு வீரர்கள் விசா பிரச்சினையை எதிர்கொண்டனர் இதனால்,...
Read moreDetailsபெல்மதுல்லை பகுதியில் கடந்த ஆகஸ்ட் 19 ஆம் திகதி தனியார் பேருந்து ஒன்றிலிருந்து தவறி வீழ்ந்த 32 வயதுடைய பெண் வைத்தியர் இரத்தினபுரி போதனா வைத்தியசாலையில் 14...
Read moreDetailsஇந்தியாவில் உள்ள சுத்திகரிப்பு நிறுவனங்கள் ரஷ்யாவிலிருந்து எண்ணெய் இறக்குமதியைக் குறைப்பதற்கான திட்டங்கள் குறித்து கவனம் செலுத்தியுள்ளதாக அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர் பிரையன் ஃபிட்ஸ்பாட்ரிக் கூறியுள்ளார். அமெரிக்க கொள்கை...
Read moreDetailsமுன்னாள் அரசாங்கங்களின் ஆட்சிக் காலங்களுடன் தொடர்புடைய 20க்கும் மேற்பட்ட சர்ச்சைக்குரிய சம்பவங்கள் தொடர்பாக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் என்று சட்டமா அதிபர் திணைக்களம் தெரிவித்துள்ளது. இந்த விடயத்திற்காக...
Read moreDetailsரஷ்யாவின் விளாடிமிர் புட்ன் மற்றும் வட கொரியாவின் கிம் ஜொங் உன் ஆகியோரின் பங்களிப்புடன் புதன்கிழமை (03) தனது நாட்டின் மிகப்பெரிய இராணுவ அணிவகுப்பை சீன ஜனாதிபதி...
Read moreDetailsஇது வேறு பகுதிகளில் நடந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் தொடர்பில் இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த சந்தேக நபர்கள் நேற்று (02) கைது செய்யப்பட்டதாக...
Read moreDetailsபாகிஸ்தானில் செவ்வாய்க்கிழமை (02) நடந்த மூன்று தாக்குதல்களில் குறைந்தது 25 பேர் உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். இதில் தென்மேற்கு மாகாணமான பலுசிஸ்தானில் ஒரு அரசியல் பேரணியை குறிவைத்து...
Read moreDetailsஎதிர்வரும் செப்டம்பர் 6 ஆம் திகதி நடைபெறவிருந்த ஐக்கிய தேசியக் கட்சியின் 79 ஆவது ஆண்டு நிறைவு நிகழ்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் உடல்நிலையைக்...
Read moreDetailsஇலங்கை பொலிஸ் சேவையின் 159 ஆவது ஆண்டு நிறைவு இன்று (03) கொண்டாடப்படுகிறது. முதல் பொலிஸ் நிலையம் 1866 செப்டம்பர் 3 அன்று நிறுவப்பட்டது. முதல் பொலிஸ்...
Read moreDetailsமத்திய அதிவேக நெடுஞ்சாலையின் மீரிகம நுழைவாயிலுக்கு அருகில் ஏற்பட்ட வாகன விபத்தில் இரண்டு பேர் உயிரிழந்தனர். எரிபொருள் ஏற்றிச் சென்ற லொறி ஒன்றும் பவுசர் ஒன்றும் மோதியே...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.