2027 பாடசாலை தவணை அட்டவணை வெளியீடு!
2026-08-21
புதிய பெற்றோல் விலைகள் இன்று முதல் அமுல்!
2026-08-31
நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை நீட்டிப்பதற்கான அரசாங்கத்தின் முன்மொழிவை இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் (BASL) ஏகமனதாக எதிர்த்துள்ளது. நாட்டின் ஒட்டுமொத்த சட்டத்துறையினரும் இம்முயற்சிக்கு உறுதியாக எதிராக இருப்பதாக அச்...
Read moreDetailsமணிலாவில் நடைபெற்ற ஆசியன் பிராந்திய மன்றத்தின் அமைச்சர்கள் கூட்ட நிகழ்வுகளின் ஒரு பகுதியாக, ரஷ்ய வெளிவவிகார அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ்வை (Sergey Lavrov) இலங்கையின் வெளிவிவகார அமைச்சர்...
Read moreDetailsகொங்கோகுடியரசில் பதிவான எபோலா பாதிப்புகளின் எண்ணிக்கை 3,360 ஆக உயர்ந்துள்ளதாக அரசாங்கத் தரவுகளை மேற்கோள் காட்டி வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த வைரஸால் ஏற்பட்ட உயிரிழப்புகளின்...
Read moreDetailsகடந்த 12 நாட்களில் 200க்கும் மேற்பட்ட தீப்பரவல் சம்பவங்கள் பதிவாகியுள்ளதால், பிரித்தானியா முழுவதும் காட்டுத்தீ அபாயம் தொடர்ந்து அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வெப்ப அலையின் போது லண்டன்,...
Read moreDetailsபிரித்தானியாவின் சமூகப் பராமரிப்பு அமைப்பைச் சீரமைப்பதற்காக, கட்சி வேறுபாடுகளை ஒதுக்கி வைப்பதாக பிரதமர் அன்டி பே(ர்)னாம்' உறுதியளிப்பார் என தெரிவித்துள்ளார். இந்நிலையில், மிகவும் அவசியமான சீர்திருத்தங்களை எவ்வாறு...
Read moreDetailsபோருக்கு மத்தியில் உக்ரைன் துறைமுகத்தில் சிக்கித் தவிக்கும் இந்திய மாலுமிகள் 13 பேரை பத்திரமாக மீட்கக் கோரிக்கை வலுத்து வருகிறது. ரஷ்யா - உக்ரைன் இடையேயான போர்...
Read moreDetailsபோர்டோவிற்கு மேற்கே பெருமளவிலான மக்களை வெளியேற்றத் தூண்டிய ஒரு பெரும் காட்டுத்தீயை பிரான்ஸ் தீயணைப்பு வீரர்கள் செவ்வாயன்று (28) இரவு முழுவதும் போராடி கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தனர்....
Read moreDetailsஇலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் சிறப்புப் பொதுக்கூட்டம், அச் சங்கத்தின் வளாகத்தில் தற்போது தொடங்கியுள்ளது. நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை உயர்த்துவதற்கான அரசின் நடவடிக்கைக்கு எதிராக மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள்...
Read moreDetailsஇரத்த பரிசோதனைக்காக அரசால் நிர்ணயிக்கப்பட்ட அதிகபட்ச கட்டணத்தை விட கூடுதல் தொகை அறவிட்ட தனியார் வைத்தியசாலை ஒன்றுக்கு வவுனியா நீதவான் நீதிமன்றம் ரூ.500,000 அபராதம் விதித்துள்ளது. நுகர்வோர்...
Read moreDetailsவத்துபிட்டிவல முதலீட்டு வலய பொலிஸ் காவல் நிலையத்தில் கடமையாற்றி வந்த உப பொலிஸ் பரிசோதகர் ஒருவரின் பணி உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக இலங்கை பொலிஸ்...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.