முக்கிய செய்திகள்

நீதிபதிகளின் ஓய்வுவயது நீட்டிப்புக்கு BASL ஏகமனதாக எதிர்ப்பு! 

நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை நீட்டிப்பதற்கான அரசாங்கத்தின் முன்மொழிவை இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் (BASL) ஏகமனதாக எதிர்த்துள்ளது. நாட்டின் ஒட்டுமொத்த சட்டத்துறையினரும் இம்முயற்சிக்கு உறுதியாக எதிராக இருப்பதாக அச்...

Read moreDetails

ரஷ்ய வெளிவிவகார அமைச்சருடன், அமைச்சர் விஜித்த ஹேரத் சந்திப்பு!

மணிலாவில் நடைபெற்ற ஆசியன் பிராந்திய மன்றத்தின் அமைச்சர்கள் கூட்ட நிகழ்வுகளின் ஒரு பகுதியாக, ரஷ்ய வெளிவவிகார அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ்வை (Sergey Lavrov) இலங்கையின் வெளிவிவகார அமைச்சர்...

Read moreDetails

கொங்கோவில் 3,360 எபோலா பாதிப்புகள் பதிவு!

கொங்கோகுடியரசில் பதிவான எபோலா பாதிப்புகளின் எண்ணிக்கை 3,360 ஆக உயர்ந்துள்ளதாக அரசாங்கத் தரவுகளை மேற்கோள் காட்டி வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த வைரஸால் ஏற்பட்ட உயிரிழப்புகளின்...

Read moreDetails

பிரித்தானியா முழுவதும் காட்டுத்தீ அபாயம் தொடர்ந்து அதிகரித்து வருவதாக எச்சரிக்கை !

கடந்த 12 நாட்களில் 200க்கும் மேற்பட்ட தீப்பரவல் சம்பவங்கள் பதிவாகியுள்ளதால், பிரித்தானியா முழுவதும் காட்டுத்தீ அபாயம் தொடர்ந்து அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வெப்ப அலையின் போது லண்டன்,...

Read moreDetails

பிரதான எதிர்ச்கட்சி தலைவர்களுடன் பிரதமர் அன்டி பே(ர்)னாம் இன்று சந்திப்பு!

பிரித்தானியாவின் சமூகப் பராமரிப்பு அமைப்பைச் சீரமைப்பதற்காக, கட்சி வேறுபாடுகளை ஒதுக்கி வைப்பதாக பிரதமர் அன்டி பே(ர்)னாம்' உறுதியளிப்பார் என தெரிவித்துள்ளார். இந்நிலையில், மிகவும் அவசியமான சீர்திருத்தங்களை எவ்வாறு...

Read moreDetails

போருக்கு மத்தியில் உக்ரைன் துறைமுகத்தில் சிக்கித் தவிக்கும் இந்திய மாலுமிகள் !

போருக்கு மத்தியில் உக்ரைன் துறைமுகத்தில் சிக்கித் தவிக்கும் இந்திய மாலுமிகள் 13 பேரை பத்திரமாக மீட்கக் கோரிக்கை வலுத்து வருகிறது. ரஷ்யா - உக்ரைன் இடையேயான போர்...

Read moreDetails

பிரான்ஸை அச்சுறுத்திய காட்டுத்தீ கட்டுப்பாட்டில்; 42,000 ஹெக்டேர் பகுதி தீக்கிரை!

போர்டோவிற்கு மேற்கே பெருமளவிலான மக்களை வெளியேற்றத் தூண்டிய ஒரு பெரும் காட்டுத்தீயை பிரான்ஸ் தீயணைப்பு வீரர்கள் செவ்வாயன்று (28) இரவு முழுவதும் போராடி கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தனர்....

Read moreDetails

நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயது குறித்த சிறப்புக் கூட்டத்தை தொடங்கியுள்ள BASL!

இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் சிறப்புப் பொதுக்கூட்டம், அச் சங்கத்தின் வளாகத்தில் தற்போது தொடங்கியுள்ளது. நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை உயர்த்துவதற்கான அரசின் நடவடிக்கைக்கு எதிராக மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள்...

Read moreDetails

அதிக கட்டணம் வசூலித்த வவுனியா தனியார் வைத்தியசாலைக்கு ரூ.5 இலட்சம் அபராதம்!

இரத்த பரிசோதனைக்காக அரசால் நிர்ணயிக்கப்பட்ட அதிகபட்ச கட்டணத்தை விட கூடுதல் தொகை அறவிட்ட தனியார் வைத்தியசாலை ஒன்றுக்கு வவுனியா நீதவான் நீதிமன்றம் ரூ.500,000 அபராதம் விதித்துள்ளது. நுகர்வோர்...

Read moreDetails

உப பொலிஸ் பரிசோதகர் பணி இடைநிறுத்தம்!

வத்துபிட்டிவல முதலீட்டு வலய பொலிஸ் காவல் நிலையத்தில் கடமையாற்றி வந்த உப பொலிஸ் பரிசோதகர் ஒருவரின் பணி உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக இலங்கை பொலிஸ்...

Read moreDetails
Page 47 of 2765 1 46 47 48 2,765
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist