முக்கிய செய்திகள்

இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் 2,000 பேர் உயிரிழப்பு!

2025ஆம் ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் இலங்கையில் வாகன விபத்துகளால் சுமார் 2,000 பேர் உயிரிழந்துள்ளதாக, பொலிஸ் போக்குவரத்துப் பிரிவுக்குப் பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர்...

Read moreDetails

இரட்டை சதத்தை தவறவிட்டார் நிஸ்ஸங்க; 4 ஆம் நாள் ஆட்டம் இன்று!

பங்களாதேஷுக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணியின் தொடக்க வீரரான பத்தும் நிஸ்ஸங்க தனது சொந்த மண்ணில் தனது முதல் இரட்டை சதத்தை பதிவு செய்யும்...

Read moreDetails

இஸ்ரேல்-ஈரான் வான்வழிப் போர்; இரு வாரங்களுக்குள் ட்ரம்ப் தீர்க்கமான முடிவு!

இஸ்ரேல் - ஈரானின் வான்வழிப் போர் வெள்ளிக்கிழமை (20)இரண்டாவது வாரத்தில் நுழைந்தது. மேலும், மோதலில் அமெரிக்காவின் நேரடி ஈடுபாடு குறித்து இரண்டு வாரங்களுக்குள் எந்தவொரு முடிவும் எடுக்கப்படும்...

Read moreDetails

இஸ்ரேலிலுள்ள இலங்கையர்கள் வெளியேறுவதற்கு தேவையான ஏற்பாடுகள்!

இஸ்ரேலில் பணிபுரியும் இலங்கையர்கள் எந்த நேரத்திலும் நாட்டை விட்டு வெளியேறுவதற்கு தேவையான ஏற்பாடுகள் செய்யப்படும் என்று இஸ்ரேலுக்கான இலங்கை தூதர் நிமல் பண்டார தெரிவித்துள்ளார். தற்போதைய சூழ்நிலை...

Read moreDetails

யால தேசிய பூங்காவின் குமண நுழைவாயில் இன்று திறப்பு!

2025 கதிர்காம யாத்திரை பருவத்திற்கான ஆயர்த்தமாக, யால தேசிய பூங்காவின் கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள குமண நுழைவாயில் இன்று (20) திறக்கப்பட உள்ளது. வடக்கு மற்றும் கிழக்குப்...

Read moreDetails

இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!

மேல், சப்ரகமுவ, வடமேல் மாகாணங்களிலும் நுவரெலியா, கண்டி, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. ஊவா...

Read moreDetails

இலங்கை ரூபாவின் பெறுமதி மேலும் அதிகரிப்பு!

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் பெறுமதி நேற்றைய தினத்துடன் ஒப்பிடும்போது இன்று (19) மேலும் உயர்ந்துள்ளது. இலங்கை மத்திய வங்கியின் உத்தியோகப்பூர் நாணய மாற்று விபரங்களுக்கு...

Read moreDetails

கெஹெலியவின் குடும்ப உறுப்பினர்கள் மேலும் மூவர் கைது!

முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவின் ஏனைய இரண்டு மகள்கள் மற்றும் மருமகனை இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழு (CIABOC) கைது செய்துள்ளது. இலஞ்ச...

Read moreDetails

ரயில்வே கட்டுப்பாட்டாளர்களின் வேலைநிறுத்தம் தற்காலிகமாக நிறுத்தம்!

இன்று நள்ளிரவு தொடங்க திட்டமிடப்பட்டிருந்த ரயில்வே கட்டுப்பாட்டாளர்களின் வேலைநிறுத்தம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. ரயில்வே பொது முகாமையாளருடன் இன்று நடந்த கலந்துரையாடலுக்குப் பின்னர் இந்த முடிவு எட்டப்பட்டதாக...

Read moreDetails

ஈரானில் உள்ள இலங்கை தூதரகம் இடமாற்றம்!

ஈரானில் நிலவும் தற்போதைய சூழ்நிலை காரணமாக தெஹ்ரானில் உள்ள இலங்கைத் தூதரகம் தற்காலிகமாக பின்வரும் முகவரிக்கு மாற்றப்பட்டுள்ளதாக வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சு...

Read moreDetails
Page 522 of 2650 1 521 522 523 2,650
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist