முக்கிய செய்திகள்

சில பகுதிகளில் 100 மி.மீ. அதிகமான பலத்த மழை!

மேற்கு, சப்ரகமுவ, மத்திய, தெற்கு மற்றும் வடமேற்கு மாகாணங்களில் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும். மேற்கு மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் நுவரெலியா, கண்டி,...

Read moreDetails

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் இருந்து வௌியேறினார் ரணில்!

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் இருந்து வெளியேறியுள்ளார். சுமார் ஒரு மணிநேரம் வாக்குமூலம் வழங்கியதன் பின்னர் அவர் அங்கிருந்து வௌியேறியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. சுகாதார...

Read moreDetails

உத்தியோகப்பூர்வ நாணய மாற்று விபரம்!

அமெரிக்க டொலருக்கு நிகராக இலங்கை ரூபாவின் பெறுமதியானது கடந்த திங்கட்கிழமையுடன் ஒப்பிடுகையில், இன்று (09) சற்று உயர்ந்துள்ளது. இலங்கை மத்திய வங்கியின் உத்தியோகப்பூர்வ நாணய மாற்று விபரங்களுக்கு...

Read moreDetails

ஜனாதிபதி பொது மன்னிப்பு மோசடி: துஷார உப்புல்தெனியவுக்கு விளக்கமறியல்!

இடைநீக்கம் செய்யப்பட்ட சிறைச்சாலை ஆணையர் ஜெனரல் துஷார உப்புல்தெனிய ஜூன் 25 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். குற்றப் புலனாய்வுத் துறையினரால் கைது செய்யப்பட்டதைத்...

Read moreDetails

WTC Final 2025; நாணய சுழற்சியில் தென்னாப்பிரிக்கா வெற்றி!

சர்வதேச கிரிக்கெட் நிர்வாகத்தின் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் (WTC) இறுதிப் போட்டியில் தென்னாப்பிரிக்க அணி நாணய சுழற்சியில் வெற்றி பெற்று, பந்து வீசத் தீர்மானித்துள்ளது. அதன்படி, முதலில்...

Read moreDetails

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க ஜெர்மனியை சென்றடைந்தார்!

ஜெர்மனியக் கூட்டாட்சி குடியரசிற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, இன்று முற்பகல் பெர்லினின் பிராண்டன்பேர்க் சர்வதேச விமான நிலையத்தை சென்றடைந்துள்ளார் ஜனாதிபதியை வரவேற்கும்...

Read moreDetails

துஷார உபுல்தெனியவின் சம்பளம் தொடர்பில் அரசாங்கம் முக்கிய தீர்மானம்!

தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பதவி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ள சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் துஷார உபுல்தெனியவின் சம்பளத்தில் 50% அவரது இடைநீக்க காலத்திற்கு வழங்க அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது....

Read moreDetails

மின்சாரக் கட்டணம் தொடர்பில் அதிரடி அறிவிப்பு!

2025 ஆம் ஆண்டின் இரண்டாம் பாதியில் மின்சாரக் கட்டணத்தை ஒட்டுமொத்தமாக 15% அதிகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக பொது பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. மேலும் இந்த மின் கட்டண...

Read moreDetails

பண்டாரவளை மாநகர சபைக்கு புதிய மேயர் தேர்வு!

தேசிய மக்கள் சக்தி (NPP) உறுப்பினர் சாகரதீர விஸ்வ விக்ரம இன்று (11) எட்டு வாக்குகளைப் பெற்று பண்டாரவளை மாநகர சபையின் மேயராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர் நான்கு...

Read moreDetails

மட்டக்களப்பு மாநகரசபையின் 8 ஆவது முதல்வராக சிவம்பாக்கியநாதன் தெரிவு!

மட்டக்களப்பு மாநகரசபையின் எட்டாவது முதல்வராக இலங்கை தமிழரசுக்கட்சியின் உறுப்பினரும் சிரேஸ்ட ஊடகவியலாளருமான சிவம்பாக்கியநாதன் தெரிவுசெய்யப்பட்டுள்ளார். மட்டக்களப்பு மாநகரசபைக்கு முதல்வர் மற்றும் பிரதி முதல்வதை தெரிவுசெய்யும் வகையிலான அமர்வு...

Read moreDetails
Page 536 of 2652 1 535 536 537 2,652
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist