முக்கிய செய்திகள்

அக்குறணை பிரதேச சபையின் அதிகாரத்தை கைப்பற்றிய SJB!

அக்குறணை பிரதேச சபையில் பெரும்பான்மை வாக்குகளுடன் வெற்றி பெற்று ஐக்கிய மக்கள் சக்தி (SJB) ஆட்சியமைக்கவுள்ளது. அதன்படி, இன்று (12) நடைபெற்ற அக்குறணை பிரதேச சபையின் தேர்தலில்...

Read moreDetails

நாட்டின் பல்வேறு பகுதிகளில் இடம்பெற்ற வாகன விபத்துக்களில் நால்வர் உயிரிழப்பு!

ஶ்ரீபுர - சிங்கபுர வீதியில் வேகக்கட்டுப்பாட்டை இழந்து மோட்டார் சைக்கிளொன்று வீதியில் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. விபத்தில் பலத்த காயமடைந்த மோட்டார் சைக்கிள் ஓட்டுநரும் பின் இருக்கையில் பயணித்தவரும்...

Read moreDetails

சிறைச்சாலைகள் திணைக்கள ஊடகப் பேச்சாளர் இராஜினாமா!

சிறைச்சாலைகள் திணைக்களத்தின் ஊடகப் பேச்சாளராகப் பணியாற்றிய சிறைச்சாலைகள் கண்காணிப்பாளர் காமினி பி. திசாநாயக்க, தனது இராஜினாமா கடிதத்தை சிறைச்சாலைகள் பதில் ஆணையாளரிடம் சமர்ப்பித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. ஜனாதிபதியின் பொது...

Read moreDetails

மலையக மார்க்கமூடான ரயில் சேவைகள் வழமைக்கு!

பாதிக்கப்பட்டிருந்த மலையக மார்க்கமூடான ரயில் சேவைகளானது மீட்டெடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. அதன்படி, பேராதனைக்கும் கண்டிக்கும் இடையில் திடீரென ஏற்பட்ட பள்ளம் காரணமாக நேற்று (11)...

Read moreDetails

இந்தியாவுடனான பதற்றத்துக்கு மத்தியில் பாகிஸ்தான் இராணுவத் தளபதி அமெரிக்கா விஜயம்!

வொஷிங்டன் டிசியில் நடைபெறும் அமெரிக்க இராணுவத்தின் 250 ஆவது ஆண்டு விழாவில் கலந்து கொள்வதற்காக பாகிஸ்தானின் இராணுவத் தளபதி பீல்ட் மார்ஷல் அசிம் முனீர் (Asim Munir)...

Read moreDetails

WTC Final 2025; 212 ஓட்டங்களுக்குள் சுருண்ட ஆஸி. போராடும் தென்னாப்பிரிக்கா!

லண்டனில் உள்ள லோர்ட்ஸ் மைதானத்தில் புதன்கிழமை (11) ஆரம்பமான 2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியின் முதல் நாளில் அவுஸ்திரேலியா தென்னாப்பிரிக்காவை எதிர்த்துப் போராடியது. ககிசோ...

Read moreDetails

ஈரானுடனான பதற்றங்கள் அதிகரிப்பு; மத்திய கிழக்கிலிருந்து ஊழியர்களை வெளியேற்றும் அமெரிக்கா!

பாக்தாத்தில் உள்ள அத்தியாவசியமற்ற அமெரிக்க தூதரக ஊழியர்கள் மற்றும் அவர்களைச் சார்ந்திருப்பவர்களுக்கு பாதுகாப்பு அபாயங்கள் அதிகரித்து வருவதால் அவர்கள் ஈராக்கிலிருந்து வெளியேற்றப்படவுள்ளதாக அமெரிக்க அரசாங்க வட்டாரங்கள் தெரிவித்துள்ளன....

Read moreDetails

வேகமாக பரவும் எலிக்காய்ச்சல்!

நாடு முழுவதும் எலிக்காய்ச்சல் பரவல் அதிகரித்து வருவதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு தெரிவித்துள்ளது. இரத்தினபுரி, குருநாகல், கேகாலை, கம்பஹா மற்றும் களுத்துறை மாவட்டங்களிலிருந்தே அதிக எலிக்காய்ச்சல்...

Read moreDetails

வாள்வெட்டுத் தாக்குதல்; மகன் உயிரிழப்பு, தந்தை காயம்!

மத்துகமை, அம்பருல்லகஹவத்த பகுதியில் தந்தை மற்றும் மகன் மீது மற்றொரு குழு வாள்வெட்டுத் தாக்குதல் நடத்தியுள்ளது. இந்த தாக்குதலில் மகன் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். நேற்று (11)...

Read moreDetails

ஜனாதிபதிக்கும் ஜெர்மன் வெளிவிவகார அமைச்சருக்கும் இடையில் சந்திப்பு!

ஜெர்மன் கூட்டாட்சி குடியரசிற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, ஜெர்மன் வெளிவிவகார அமைச்சர் ஜொஹான் வடபுலை (Dr.Johann Wadephul) சந்தித்து கலந்துரையாடினார். இந்த சந்திப்பானது...

Read moreDetails
Page 535 of 2652 1 534 535 536 2,652
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist