உடப்பு கடற்கரையில் ஆணொருவரின் சடலம் மீட்பு!
2026-06-22
அக்குறணை பிரதேச சபையில் பெரும்பான்மை வாக்குகளுடன் வெற்றி பெற்று ஐக்கிய மக்கள் சக்தி (SJB) ஆட்சியமைக்கவுள்ளது. அதன்படி, இன்று (12) நடைபெற்ற அக்குறணை பிரதேச சபையின் தேர்தலில்...
Read moreDetailsஶ்ரீபுர - சிங்கபுர வீதியில் வேகக்கட்டுப்பாட்டை இழந்து மோட்டார் சைக்கிளொன்று வீதியில் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. விபத்தில் பலத்த காயமடைந்த மோட்டார் சைக்கிள் ஓட்டுநரும் பின் இருக்கையில் பயணித்தவரும்...
Read moreDetailsசிறைச்சாலைகள் திணைக்களத்தின் ஊடகப் பேச்சாளராகப் பணியாற்றிய சிறைச்சாலைகள் கண்காணிப்பாளர் காமினி பி. திசாநாயக்க, தனது இராஜினாமா கடிதத்தை சிறைச்சாலைகள் பதில் ஆணையாளரிடம் சமர்ப்பித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. ஜனாதிபதியின் பொது...
Read moreDetailsபாதிக்கப்பட்டிருந்த மலையக மார்க்கமூடான ரயில் சேவைகளானது மீட்டெடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. அதன்படி, பேராதனைக்கும் கண்டிக்கும் இடையில் திடீரென ஏற்பட்ட பள்ளம் காரணமாக நேற்று (11)...
Read moreDetailsவொஷிங்டன் டிசியில் நடைபெறும் அமெரிக்க இராணுவத்தின் 250 ஆவது ஆண்டு விழாவில் கலந்து கொள்வதற்காக பாகிஸ்தானின் இராணுவத் தளபதி பீல்ட் மார்ஷல் அசிம் முனீர் (Asim Munir)...
Read moreDetailsலண்டனில் உள்ள லோர்ட்ஸ் மைதானத்தில் புதன்கிழமை (11) ஆரம்பமான 2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியின் முதல் நாளில் அவுஸ்திரேலியா தென்னாப்பிரிக்காவை எதிர்த்துப் போராடியது. ககிசோ...
Read moreDetailsபாக்தாத்தில் உள்ள அத்தியாவசியமற்ற அமெரிக்க தூதரக ஊழியர்கள் மற்றும் அவர்களைச் சார்ந்திருப்பவர்களுக்கு பாதுகாப்பு அபாயங்கள் அதிகரித்து வருவதால் அவர்கள் ஈராக்கிலிருந்து வெளியேற்றப்படவுள்ளதாக அமெரிக்க அரசாங்க வட்டாரங்கள் தெரிவித்துள்ளன....
Read moreDetailsநாடு முழுவதும் எலிக்காய்ச்சல் பரவல் அதிகரித்து வருவதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு தெரிவித்துள்ளது. இரத்தினபுரி, குருநாகல், கேகாலை, கம்பஹா மற்றும் களுத்துறை மாவட்டங்களிலிருந்தே அதிக எலிக்காய்ச்சல்...
Read moreDetailsமத்துகமை, அம்பருல்லகஹவத்த பகுதியில் தந்தை மற்றும் மகன் மீது மற்றொரு குழு வாள்வெட்டுத் தாக்குதல் நடத்தியுள்ளது. இந்த தாக்குதலில் மகன் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். நேற்று (11)...
Read moreDetailsஜெர்மன் கூட்டாட்சி குடியரசிற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, ஜெர்மன் வெளிவிவகார அமைச்சர் ஜொஹான் வடபுலை (Dr.Johann Wadephul) சந்தித்து கலந்துரையாடினார். இந்த சந்திப்பானது...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.