முக்கிய செய்திகள்

புலிகளின் ஆயுதம் குறித்த அர்ச்சுனாவின் கூற்றை மறுக்கும் பாதுகாப்பு அமைச்சு!

விடுதலைப் புலிகளின் முன்னாள் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனுக்குச் சொந்தமான ஒரு தொகை ஆயுதங்கள் அண்மையில் சுங்கத்தால் விடுவிக்கப்பட்ட கொள்கலன்கள் மூலம் நாட்டிற்கு கொண்டு வரப்பட்டதாக இராமநாதன் அர்ச்சுனா...

Read moreDetails

இந்தோனேசியாவில் அவசரமாக தரையிறங்கிய ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம்!

நேற்று (05) மாலை கட்டுநாயக்காவிலிருந்து சிங்கப்பூருக்குப் புறப்பட்ட UL 306 ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம், இந்தோனேசியாவின் மேடானில் உள்ள கோலா நாமு சர்வதேச விமான நிலையத்தில் அவசரமாக...

Read moreDetails

முன்னாள் அமைச்சர் சந்திராணி பண்டாரவுக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல்!

முன்னாள் மகளிர், சிறுவர் விவகாரங்கள் மற்றும் உலர் மண்டல மேம்பாட்டு அமைச்சர் சந்திராணி பண்டார மீது இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு தாக்கல் செய்த ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பில்...

Read moreDetails

ட்ரம்ப் – மஸ்க் இடையேயான உறவில் பாரிய வெடிப்பு!

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் பில்லியனர் எலோன் மஸ்க் ஆகியோருக்கு இடையிலான பல மாதக் கூட்டணியானது வியாழக்கிழமை (05) வெடித்தது. ஒரு காலத்தில் நெருங்கிய நண்பர்களாக...

Read moreDetails

50% டீசல் வாகனங்கள் உமிழ்வு சோதனையில் தோல்வி!

உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு நேற்று (05) கொழும்பின் பல பகுதிகளில் நடத்தப்பட்ட வாகன புகை வெளியேற்ற பரிசோதனையில், 50 சதவீத டீசல் வாகனங்கள் தீங்கு விளைவிக்கும்...

Read moreDetails

இரண்டாவது நாளாகவும் இன்று தொடரும் வேலைநிறுத்தம்!

நிறைவு காண் மருத்துவ நிபுணர்கள் சங்கத்தின் தொழிற்சங்கங்கள் தொடங்கிய வேலைநிறுத்தம் இன்று (06) இரண்டாவது நாளாகவும் தொடரவுள்ளது. இந்த 24 மணி நேர வேலைநிறுத்தம் நேற்று (05)...

Read moreDetails

இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!

மேற்கு, சப்ரகமுவ மற்றும் வடமேற்கு மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பலத்த மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. ஊவா...

Read moreDetails

02 மாதங்களில் பேருந்துகளில் AI உபகரணங்கள்!

வீதிப் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக இலங்கை போக்குவரத்து சபை (SLTB) மற்றும் தனியார் துறையைச் சேர்ந்த நீண்ட தூர பேருந்துகளில் செயற்கை நுண்ணறிவு (AI) உபகரணங்கள் பொருத்தப்படும்...

Read moreDetails

அரசியல் பகையை மட்டும் பிரதானப்படுத்தி செயற்படுவது தமிழ் மக்கள் வழங்கிய ஆணைக்கான பாரிய துரோகம்-கீதநாத் காசிலிங்கம்!

வடக்கில் தமிழ்த் தேசியக் கட்சிகளுக்கு மக்கள் வழங்கிய ஆணையை சுயநல அரசியல் லாபங்களை மட்டுமே மையப்படுத்தி, சுமந்திரன் எதிர்ப்பு அரசியலாக மாற்றுவது தமிழ் மக்கள் வழங்கிய ஆணைக்கான...

Read moreDetails

பண மேசாடி; அரச வங்கியின் 3 பெண் அதிகாரிகள் கைது!

99.3 மில்லியன் ரூபாவை மோசடி செய்த குற்றச்சாட்டில் அரச வங்கியொன்றின் மூன்று பெண் அதிகாரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். குற்றப் புலனாய்வுத் துறை நடத்திய விசாரணைகளின் அடிப்படையில் இந்தக்...

Read moreDetails
Page 549 of 2659 1 548 549 550 2,659
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist