முக்கிய செய்திகள்

நாளை முதல் வானிலையில் மாற்றம்!

ஜூன் 10 ஆம் திகதி முதல் நாட்டின் தென்மேற்குப் பகுதியில் மழை பெய்யும் என்றும், இங்கையை சுற்றியுள்ள கடல் பகுதிகளிலும் பலத்த காற்று வீசும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது....

Read moreDetails

புதிய கூட்டு புதிய நம்பிக்கைகள்? நிலாந்தன்!

  சிங்கள மக்கள் மத்தியில் தோன்றிய பழம் பெரும் கட்சிகள் இப்பொழுது பெருமளவுக்குக் காலாவதியாகி விட்டன. ஐக்கிய தேசியக் கட்சி, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி போன்றன உடைந்துடைந்து...

Read moreDetails

ரூபாவின் பெறுமதி மேலும் உயர்வு!

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதியானது நேற்றைய தினத்துடன் ஒப்பிடும் போது, இன்று (06) மேலும் உயர்ந்துள்ளது. இலங்கை மத்திய வங்கியின் உத்தியோகப்பூர்வ நாணய மாற்று...

Read moreDetails

தெமட்டகொடை தீ விபத்தில் பல வாகனங்கள் நாசம்!

கொழும்பு, தெமட்டகொடையில் அமைந்துள்ள சியபத செவன அடுக்குமாடி குடியிருப்பு வளாகத்தில் இன்று (06) அதிகாலை தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த தீ விபத்தில் குடியிருப்புக்கு வெளியே நிறுத்தி...

Read moreDetails

மட்டக்குளியில் வெளிநாட்டு துப்பாக்கி மீட்பு!

கொழும்பு, மட்டக்குளி பகுதியில் வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கி ஒன்று மீட்கப்பட்டுள்ளது. மட்டக்குளி, சமிதபுர பகுதியில் 34 வயதுடைய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டார். அவரிடம் மேற்கொண்ட விசாரணைகளின்...

Read moreDetails

நியூசிலாந்து கிரிக்கெட் அணிக்கு புதிய பயிற்சியாளர்!

கேரி ஸ்டீட் விலகியதைத் தொடர்ந்து, ஆண்கள் தேசிய அணியின் தலைமைப் பயிற்சியாளராக ரோப் வால்டர் நியமிக்கப்பட்டதை நியூசிலாந்து கிரிக்கெட் (‍NC) உறுதிப்படுத்தியுள்ளது. ஜூன் மாத நடுப்பகுதியில் இருந்து...

Read moreDetails

லோர்ட்ஸில் நடந்த ஐ.சி.சி உலகக் கிண்ண இறுதிப் போட்டிகளின் வரலாறு!

இந்த ஆண்டு லோர்ட்ஸ் மைதானம் தனது முதல் ஐ.சி.சி. டெஸ்ட் உலக சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியை நடத்தவுள்ளது. இது 'கிரிக்கெட்டின் தாயகத்தில்' நடத்தப்படும் பல புகழ்பெற்ற நிகழ்வுகளின்...

Read moreDetails

ஐயப்ப பக்தர்களின் யாத்திரையை புனித யாத்திரையாக மற்றும் நடவடிக்கையின் இறுதிக்கட்டம்!

இலங்கை ஐயப்ப பக்தர்களின் இந்தியா நோக்கிய யாத்திரையை புனித யாத்திரையாக பிரகடனப்படுத்தற்கான அமைச்சரவை அங்கீகாரம் பெற்றுக்கொள்வதற்கு ஏதுவான நடவடிக்கைகள் ஓரளவு நிறைவு பெற்ற நிலையில் அடுத்த கட்ட...

Read moreDetails

தயாசிறி ஜெயசேகர தொடர்பான விசாரணைக் குழுவிலிருந்து வெளியேறிய கயந்த கருணாதிலக்க!

நாடாளுமன்றத்தில் தயாசிறி ஜெயசேகர எம்.பி.யின் நடத்தை குறித்து விசாரிக்கும் மூன்று பேர் கொண்ட நாடாளுமன்றக் குழுவிலிருந்து எதிர்க்கட்சியின் தலைமை கொறடா கயந்த கருணாதிலக்க விலகியுள்ளார். சபாநாயகர் கலாநிதி...

Read moreDetails

வரலாற்றுச் சிறப்புமிக்க செனாப் பாலத்தைத் திறந்து வைத்தார் பிரதமர் மோடி!

இந்தியாவின் உள்கட்டமைப்பு பயணத்தில் ஒரு வரலாற்று மைல்கல்லைக் குறிக்கும் வகையில், உலகின் மிக உயரமான ரயில் பாலமான செனாப் ரயில் பாலத்தை (Chenab railway bridge) பாரதப்...

Read moreDetails
Page 548 of 2659 1 547 548 549 2,659
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist