பல பகுதிகளில் நாளை 24 மணிநேர நீர்வெட்டு!
2026-06-23
பெங்களூருவில் நடைபெற்ற வெற்றி அணிவகுப்பின் போது ஏற்பட்ட துயரமான கூட்ட நெரிசலில் சிக்கி, பலர் உயிரிழந்ததையும், காயமடைந்ததையும் தொடர்ந்து இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (BCCI) கடுமையான...
Read moreDetailsகளுத்துறை வடக்கு மற்றும் குளியாப்பிட்டி பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை (08) இரண்டு கொலைச் சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். களுத்துறை வடக்கு, பனாபிட்டிய பகுதியைச் சேர்ந்த 45 வயதுடைய...
Read moreDetailsஇறக்குமதி செய்யப்பட்ட வாகனங்களை வாங்குவதற்கு முன், தனிநபர்கள் அவற்றின் சட்டப்பூர்வத்தன்மையை சரிபார்க்க அனுமதிக்கும் ஒரு ஆன்லைன் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. சட்டவிரோதமான வழிகளில் நாட்டிற்கு கொண்டு வரப்படும்...
Read moreDetailsஅரச கால்நடை மருத்துவர்கள் சங்கம் இன்று (09) அடையாள வேலைநிறுத்தப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளது. அரச கால்நடை வைத்தியர்களுக்கான தனி சேவை அரசியலமைப்பை அமுல் படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட...
Read moreDetailsநேஷன்ஸ் லீக்கின் இறுதிப் போட்டியில் போர்ச்சுகல் அணி ஸ்பெயினை வீழ்த்தியதை அடுத்து, கால்பந்து ஜாம்பவான் கிறிஸ்டியானோ ரொனால்டோ (Cristiano Ronaldo) ஆனந்தக் கண்ணீர் விட்டார். ஜூன் 8,...
Read moreDetailsஇஸ்ரேலிய கடற்படை முற்றுகையை மீறி, காசா பகுதிக்கு மனிதாபிமான உதவிகளை கொண்டு வர சென்ற ஒரு தொண்டு கப்பலை இஸ்ரேலியப் படைகள் கட்டுப்பாட்டில் எடுத்துள்ளன. மேலும், ஆர்வலர்...
Read moreDetailsவெளிநாட்டு சிகரெட்டுகளை சட்டவிரோதமான முறையில் நாட்டுக்குகள் கொண்டுவர முயற்சித்த குற்றச்சாட்டில் கட்டுநாயக்க, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இவரிடமிருந்து 28 அட்டைப் பெட்டிகளில்...
Read moreDetailsமத்திய கொலம்பியாவில் ஞாயிற்றுக்கிழமை (08) காலை 6.3 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இதனால், ஏற்பட்ட உயிரிழப்புகள் அல்லது காயங்கள் குறித்து உடனடியாக தெரிவிக்கப்படவில்லை....
Read moreDetailsஇந்த ஆண்டு பெளர்ணமி பண்டிகைக்கு 1.5 முதல் 2 மில்லியன் பக்தர்கள் அனுராதபுரத்திற்கு வருகை தருவார்கள் என்று தேசிய பொசன் குழுவின் தலைவரும் அனுராதபுரம் மாவட்ட செயலாளருமான...
Read moreDetailsஅனுராதபுரம் சிறைச்சாலை கண்காணிப்பாளர் நேற்று (8) பிற்பகல் குற்றப் புலனாய்வுத் துறையினரால் (CID) கைது செய்யப்பட்டார். ஜனாதிபதியின் பொது மன்னிப்பை சட்டவிரோதமாகப் பயன்படுத்தி ஏனைய கைதிகளை விடுவித்தது...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.