முக்கிய செய்திகள்

மே 19 அன்று விசாரணைக் குழுவில் முன்னிலையாகும் தேசபந்து!

பணி இடைநீக்கம் செய்யப்பட்ட பொலிஸ்மா அதிபர் (IGP) தேசபந்து தென்னகோன், தனக்கு எதிரான தவறான நடத்தை மற்றும் கடுமையான பதவி துஷ்பிரயோகம் தொடர்பான குற்றச்சாட்டுகளை விசாரித்து அறிக்கை...

Read moreDetails

ரூபாவின் பெறுமதி மேலும் உயர்வு!

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதியானது நேற்றைய தினத்துடன் ஒப்பிடும் போது இன்று (16) மேலும் உயர்ந்துள்ளது. இலங்கை மத்திய வங்கியின் உத்தியோகப்பூர்வ நாணய மாற்று...

Read moreDetails

பாகிஸ்தான் சூப்பர் லீக்கில் இணையும் 4 இலங்கை வீரர்கள்!

நடந்து வரும் பாகிஸ்தான் சூப்பர் லீக் (PSL) 2025 சீசனுக்கான மாற்று வீரர்களாக நான்கு இலங்கை கிரிக்கெட் வீரர்கள் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளனர். போட்டியின் எஞ்சிய பகுதிகளுக்கு முன்னணி...

Read moreDetails

இஸ்ரேலுடனான பொருளாதார ஒத்துழைப்பு குறித்த இலங்கையின் நிலைப்பாடு!

இஸ்ரேல் வசம் உள்ள பாலஸ்தீன பகுதிகளுக்கான வேலைவாய்ப்புக்காக இலங்கை புலம்பெயர்ந்த தொழிலாளர்களை அனுப்பாது என்று அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார். இது தொடர்பில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர்...

Read moreDetails

யால தேசிய பூங்காவில் புதிய மண்டலம்!

யால தேசிய பூங்காவின் மேலும் பல மண்டலங்களை சுற்றுலாப் பயணிகளுக்குத் திறக்க சுற்றாடல் அமைச்சு முடிவு செய்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. அதன்படி, அரங்கமுவ என்ற புதிய மண்டலத்தைத் திறப்பதற்கான...

Read moreDetails

வாகன இலக்கத் தகடு தொடர்பான அறிவிப்பு!

இலங்கையின் புதிய வாகனப் பதிவு செயல்முறையானது இலக்கத் தகடுகளின் (Number Plates) பற்றாக்குறையால் தாமதங்களை எதிர்கொள்வதாக மோட்டார் போக்குவரத்துத் திணைக்களம் (DMT) உறுதிப்படுத்தியுள்ளது. புதிய வாகன உரிமையாளர்களுக்கு...

Read moreDetails

போதைப்பொருள் கடத்தல்; மூவருக்கு மரண தண்டனை!

ஹெரோயின் வைத்திருந்தமை மற்றும் அதனை கடத்தியமை போன்ற குற்றச்சாட்டுகளுக்காக குற்றம் நிரூபிக்கப்பட்ட மூன்று நபர்களுக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று (16) மரண தண்டனை விதித்தது. இவர்கள்...

Read moreDetails

துருக்கியில் ஜெலென்ஸ்கியை சந்திக்க புட்டின் மறுப்பு!

துருக்கியில் வியாழக்கிழமை (15) வோலோடிமிர் ஜெலென்ஸ்கியை நேருக்கு நேர் சந்திக்கும் சவாலை ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் நிராகரித்தார். அதற்கு பதிலாக இரண்டாம் நிலை குழுவை திட்டமிட்ட...

Read moreDetails

210 மில்லியன் ரூபா பெறுமதியான தங்கத்துடன் இருவர் கைது!

கட்டுநாயக்கவில் உள்ள பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் (BIA) 210 மில்லியன் ரூபாய் பெறுமதியான தங்கத்தை கடத்த முயன்ற இரண்டு பயணிகள் குற்றப் புலனாய்வுத் துறையினரால் (CID)...

Read moreDetails

பாகிஸ்தான் சுற்றுப் பயணத்துக்கு பங்களாதேஷ் அரசு பச்சைக்கொடி!

பாகிஸ்தானில் நடைபெறவிருக்கும் வெள்ளை பந்து சுற்றுப்பயணத்தைத் தொடர பங்களாதேஷ் கிரிக்கெட் வாரியம் (BCB) அதன் அரசாங்கத்திடமிருந்து அனுமதியைப் பெற்றுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் வியாழக்கிழமை (15) செய்தி வெளியிட்டுள்ளன....

Read moreDetails
Page 590 of 2665 1 589 590 591 2,665
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist