முக்கிய செய்திகள்

போர் நிறுத்தத்த‍ை தொடர இந்தியா – பாகிஸ்தான் இணக்கம்

மே 10 அன்று இரு நாடுகளும் முடிவு செய்தபடி, எல்லை தாண்டிய அனைத்து இராணுவ நடவடிக்கைகளுக்குமான இடைநிறுத்தத்தை நீட்டிக்க இந்தியாவும் பாகிஸ்தானும் கூட்டாக ஒப்புக் கொண்டுள்ளன. தொடர்ச்சியான...

Read moreDetails

வல்வெட்டித்துறையில் சட்டவிரோதமாக நாட்டுக்குள் நுழைந்தவர்கள் கைது!

யாழ்ப்பாணம், வல்வெட்டித்துறை கடல் பகுதியில் இந்தியாவில் இருந்து சட்டவிரோதமாக நாட்டிற்குள் நுழைய முயன்ற ஆறு பேர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். திருகோணமலை மற்றும் மன்னார் மாவட்டங்களைச் சேர்ந்த...

Read moreDetails

பல பகுதிகளில் இடியுடன் கூடிய மழை!

மேற்கு, சப்ரகமுவ வடமேற்கு மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இன்று (16) அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும். மாலை அல்லது இரவில்...

Read moreDetails

அரசாங்கம் பலவீனமடைந்துள்ளதாகக் கூறப்படும் கருத்தை ஏற்றுக் கொள்ள முடியாது! -ஜனாதிபதி

”உள்ளுராட்சிமன்ற சபைத் தேர்தலில் அரசாங்கம் பலவீனமடைந்துள்ளதாகக் கூறப்படும் கருத்தை ஏற்றுக் கொள்ள முடியாது எனவும் தேர்தல் முறைமைக்கு அமைவாகவே இந்த மாற்றம் ஏற்பட்டுள்ளதாகவும்”  ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க...

Read moreDetails

தூதுவர்கள் 07 பேர் நற்சான்று பத்திரங்களை கையளித்தனர்!

இலங்கைக்கு புதிதாக நியமனம் பெற்றுவந்த தூதுவர்கள் 7 பேர் இன்று (15) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிடம் உத்தியோகபூர்வமாக தங்களது நற்சான்று பத்திரங்களை...

Read moreDetails

அமெரிக்கா – ஈரான் அணுசக்தி ஒப்பந்தம்; எண்ணெய் விலை 3% வீழ்ச்சி!

அமெரிக்கா - ஈரான் அணுசக்தி ஒப்பந்தம் குறித்த எதிர்பார்ப்புகளால் வியாழக்கிழமை (15) எண்ணெய் விலைகள் சுமார் 2 அமெரிக்க டொலர் வரை சரிந்தன. அதேநேரத்தில், கடந்த வாரம்...

Read moreDetails

காசாவில் இரவு முழுவதும் தாக்குதல்; 54 பேர் உயிரிழப்பு!

காசாவின் தெற்கு நகரமான கான் யூனிஸில் வியாழக்கிழமை (15) அதிகாலை முழுவதும் பல வான்வழித் தாக்குதல்கள் நடந்துள்ளன. தொடர்ச்சியான இரண்டாவது இரவு கடுமையான குண்டுவெடிப்பில் 50 க்கும்...

Read moreDetails

உத்தியோகப்பூர்வ நாணய மாற்று விபரம்!

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதியானது நேற்றைய தினத்துடன் ஒப்பிடும் போது இன்று (15) மேலும் உயர்ந்துள்ளது. இலங்கை மத்திய வங்கியின் உத்தியோகப்பூர்வ நாணய மாற்று...

Read moreDetails

சாதாரண தரப் பரீட்சை: பரீட்சை திணைக்களத்தின் அறிவிப்பு!

2024 (2025) க.பொ.த சாதாரண தரப் பரீட்சைகளுக்கான நடைமுறைப் பரீட்சைகள் இம் மாதம் நடைபெறும் என்று பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. பரீட்சை ஆணையர் நாயகத்தின் கூற்றுப்படி, நடைமுறைப்...

Read moreDetails

பேருந்து விபத்துகளைத் தடுக்க AI தொழில்நுட்பம்!

இலங்கையில் வீதி விபத்துகளைத் தடுக்க நீண்ட தூர பேருந்துகளில் செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி GPS மற்றும் CCTV அமைப்புகள் அறிமுகப்படுத்தப்படும் என்று போக்குவரத்து அமைச்சர்...

Read moreDetails
Page 591 of 2665 1 590 591 592 2,665
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist