முக்கிய செய்திகள்

அமெரிக்க அணியின் பயிற்சியாளராக பெறுப்பேற்ற இலங்கை முன்னாள் வீரர்!

அமெரிக்க ஆடவர் அணியின் புதிய தலைமைப் பயிற்சியாளராக இலங்கை மற்றும் கனடாவின் முன்னாள் சர்வதேச வீரர் புபுது தசநாயக்க (Pubudu Dassanayake) நியமிக்கப்பட்டுள்ளார். மேற்கிந்திய தீவுகளுடன் இணைந்து...

Read moreDetails

வாகன புகைப் பரிசோதனை தன்சல்!

‘க்ளின் ஸ்ரீலங்கா’ முயற்சியுடன் இணைந்து இரண்டு நாள் வாகன புகைப் பரிசோதனை தன்சலை நடத்தப் போவதாக இலங்கை மோட்டார் போக்குவரத்துத் துறை (DMT) அறிவித்துள்ளது. இரண்டு நாள்...

Read moreDetails

குஜராத் டைட்டன்ஸில் இணையும் குசல் மெண்டிஸ்?

இலங்கை அணியின் அதிரடி வீரர் குசல் மெண்டிஸ், 2025 இந்தியன் பிரீமியர் லீக் சீசனின் எஞ்சிய போட்டிகளில் குஜராத் டைட்டன்ஸ் அணியில் இணைய வாய்ப்புள்ளதாக கிரிக்கெட் வட்டாரங்கள்...

Read moreDetails

உள்ளூராட்சி உறுப்பினர் பட்டியலை சமர்ப்பிக்க அரசியல் கட்சிகளுக்கு அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றங்களுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களின் விவரங்களை இந்த வார இறுதிக்குள் சமர்ப்பிக்குமாறு இலங்கைத் தேர்தல் ஆணையகம் அனைத்து அரசியல் கட்சிகளையும் சுயேச்சைக் குழுக்களையும் கேட்டுக் கொண்டுள்ளது. தேர்ந்தெடுக்கப்பட்ட...

Read moreDetails

துருக்கியில் இன்று உக்ரேன்- ரஷ்யா நேரடிப் பேச்சுவார்த்தை!

போர் நிறுத்த ஒப்பந்தம் தொடர்பாக, துருக்கியில் இன்று (15) உக்ரேன்- ரஷ்யா நேரடி பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. ரஷ்யா- உக்ரைன் இடையே போர் இடம்பெற்று வரும் நிலையில்,...

Read moreDetails

வீதி விபத்துக்களில் 965 பேர் உயிரிழப்பு!

இந்த ஆண்டு முழுவதும் பதிவான வீதி விபத்துக்களில் மொத்தம் 965 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த ஆண்டு ஜனவரி 1 ஆம் திகதி முதல் மே 13 ஆம்...

Read moreDetails

பொது போக்குவரத்து பேருந்துகளை இறக்குமதி செய்வதில் பல நிபந்தனைகள்!

அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் பொதுப் போக்குவரத்து பேருந்துகளை இறக்குமதி செய்வதற்கு பல நிபந்தனைகளை அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க...

Read moreDetails

உக்ரேன் அமைதிப் பேச்சுவார்த்தை; பங்கெடுக்காத ட்ரம்ப், புட்டின்

மூன்று ஆண்டுகளில் மொஸ்கோவிற்கும் கியேவிற்கும் இடையிலான முதல் நேரடி அமைதிப் பேச்சுவார்த்தையில் கலந்து கொள்ளப் போவதில்லை என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பும் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர்...

Read moreDetails

யாழ். பல்கலைக்கழகத்தில் ‘ நினைவாயுதம்’ கண்காட்சி!

இறுதி யுத்தத்தின் போது முள்ளிவாய்க்காலில் இடம்பெற்ற தமிழினப்படுகொலையை நினைவுகூறும் வகையில்  ' நினைவாயுதம் என்ற கண்காட்சி யாழ்ப்  பல்கலைக்கழகத்தில் நடைபெற்று வருகின்றது.   யாழ் . பல்கலைக்கழகத்தின் ...

Read moreDetails

ஜம்மு-காஷ்மீரில் பாதுகாப்பு படையினர் துப்பாக்கிச் சூடு; பயங்கரவாதி மரணம்!

ஜம்மு-காஷ்மீரின் புல்வாமாவில் பாதுகாப்புப் படையினருடன் நடந்த துப்பாக்கிச் சண்டையில் பயங்கரவாதி ஒருவர் கொல்லப்பட்டார். ஜம்மு-காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தின் டிரால் பகுதியில் அமைந்துள்ள நாதிர் கிராமத்தில் இன்று (15)...

Read moreDetails
Page 592 of 2665 1 591 592 593 2,665
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist