முக்கிய செய்திகள்

துப்பாக்கி சூடு; மூன்று நபர்கள் கைது!

துப்பாக்கிச் சூடு நடத்தி இரட்டைக் கொலைக்கு உதவியதாக மூன்று சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த 3 ஆம் திகதி மீட்டியாகொட, தம்பஹிட்டிய பகுதியில் உள்ள உணவகம்...

Read moreDetails

மின் கட்டண திருத்தம் விரைவில்!

இந்த வருடத்திற்கான இரண்டாவது மின்சார கட்டண திருத்தம் தொடர்பான முன்மொழிவுகளை இலங்கை மின்சார சபை எதிர்வரும் வாரத்திற்குள் சமர்ப்பிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழு தெரிவித்துள்ளது....

Read moreDetails

உலக வங்கியின் தலைவர் ஜனாதிபதியுடன் சந்திப்பு!

இலங்கைக்கு வருகை தந்துள்ள உலக வங்கிக் குழுமத்தின் தலைவர் அஜய் பங்காவிற்கும் (Ajay Banga), ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிற்கும் இடையிலான சந்திப்பு நேற்று (07) பிற்பகல்...

Read moreDetails

இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!

மேற்கு, சப்ரகமுவ, மத்திய, ஊவா, தெற்கு மற்றும் கிழக்கு மாகாணங்களிலும், பொலன்னறுவை மாவட்டத்திலும் பிற்பகல் 1.00 மணிக்குப் பிறகு மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்....

Read moreDetails

முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல கைது!

முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல  சற்றுமுன்னர் இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினால் கைதுசெய்யப்பட்டுள்ளார். இன்று (7) அவர் வாக்குமூலம் அளிப்பதற்காக  இலஞ்ச ஊழல் ஒழிப்பு  ஆணைக்குழுவிற்கு...

Read moreDetails

பிரசன்ன ரணவீரவுக்கு விளக்கமறியல்!

இன்று (மே 7) நீதிமன்றத்தில் சரணடைந்த முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிரசன்ன ரணவீரவை மே 19 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க மஹர நீதிவான் நீதிமன்றம்...

Read moreDetails

கனடா விற்பனைக்கு அல்ல! -பிரதமர் மார்க் கார்னி தெரிவிப்பு

கனடாவை அமெரிக்காவின் 51வது மாநிலமாக இணைக்க வேண்டும் என்று கூறியிருந்த அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பிடம் 'கனடா விற்பனைக்கு அல்ல எனவும் அதனை ஒரு போதும் விற்பனை...

Read moreDetails

பொது பாதுகாப்பு அமைச்சருக்கு எதிரான மனு தள்ளுபடி!

பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபாலவின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இரத்து செய்யக் கோரி தாக்கல் செய்யப்பட்ட ரிட் மனுவை மேன்முறையீட்டு நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. மேல்முறையீட்டு...

Read moreDetails

அனைத்து எதிர்க்கட்சிகளுக்கும் சஜித் அழைப்பு!

வலுவான, நேர்மையான பொது சேவையை வழங்க அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்றிணைந்து ஒரு கூட்டுப் பணியில் ஈடுபட வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அழைப்பு விடுத்தார்....

Read moreDetails

2025 உள்ளூராட்சி தேர்தல்: நாடு முழுவதுமான இறுதி முடிவுகள்!

2025 உள்ளூராட்சித் தேர்தலில் அரசாங்கத்தின் தேசிய மக்கள் சக்தி (NPP) 4,503,930 வாக்குகளைப் (43.26%) பெற்று, இலங்கை முழுவதும் 3927 இடங்களைப் பெற்றுள்ளது. அதிகாரப்பூர்வ முடிவுகளின்படி, 23...

Read moreDetails
Page 604 of 2666 1 603 604 605 2,666
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist