பல பகுதிகளில் நாளை 24 மணிநேர நீர்வெட்டு!
2026-06-23
2025 உள்ளூராட்சித் தேர்தலில் அரசாங்கத்தின் தேசிய மக்கள் சக்தி (NPP) 4,503,930 வாக்குகளைப் (43.26%) பெற்று, இலங்கை முழுவதும் 3927 இடங்களைப் பெற்றுள்ளது. அதிகாரப்பூர்வ முடிவுகளின்படி, 23...
Read moreDetailsஉலகின் இரண்டு பெரிய பொருளாதார நாடுகளுக்கு இடையேயான வர்த்தகப் போரை தணிக்க முயற்சிக்கும் வகையில், அமெரிக்க மற்றும் சீன அதிகாரிகள் இந்த வாரம் பேச்சுவார்த்தைகளைத் தொடங்க உள்ளனர்....
Read moreDetailsதேசிய மக்கள் சக்தி (NPP) அரசாங்கத்திற்கு ஊழல் இல்லாத தேசிய சீர்திருத்த திட்டத்தைத் தொடர ஒரு ஆணை வழங்கப்பட்டுள்ளதாக மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் டில்வின்...
Read moreDetailsகொழும்பு மாநகர சபையில் (CMC) தேசிய மக்கள் சக்தி (NPP) 48 இடங்களை வென்றுள்ளது. ஆனால் தெளிவான பெரும்பான்மையைப் பெறத் தவறிவிட்டது. உள்ளூராட்சி தேர்தல்களில் கொழும்பு மாநகர...
Read moreDetailsதிருகோணமலை உப்புவெளி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அபயபுர பகுதியில் தனிநபர் ஒருவருக்குச் சொந்தமான மொத்த வியாபார நிலையம் ஒன்றில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சிறியரக லொரி ஒன்று தீக்கிரையாகியுள்ளது. குறித்த...
Read moreDetailsமுன்னாள் அமைச்சர் பிரசன்ன ரணவீர மஹர நீதவான் நீதிமன்றில் இன்று (07) ஆஜராகியுள்ளார். 2010 ஆம் ஆண்டில் போலி ஆவணங்களை தயாரித்து கிரிபத்கொடை பிரதேசத்தில் உள்ள அரச...
Read moreDetailsரஷ்யா மீது உக்ரேன் நடத்தியுள்ள ட்ரோன் தாக்குதலைத் தொடர்ந்து ரஷ்யாவில் விமான சேவைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இரண்டாம் உலகப் போரில் சோவியத் யூனியன் மற்றும் அதன்...
Read moreDetails2025 இந்தியன் பிரீமியர் லீக் தொடரில் நேற்று (07) நடைபெற்ற பரபரப்பான போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் (GT) அணி, டக்வொர்த் லூயிஸ்-ஸ்டெர்ன் (DLS) முறையில் மும்பை இந்தியன்ஸ்...
Read moreDetails2025 உள்ளூராட்சித் தேர்தலில் தேசிய மக்கள் சக்தி (NPP) பெரும்பான்மை வாக்குகளைப் பெற்றுள்ளது. இதுவரை அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்ட முடிவுகளின்படி, 239 உள்ளூராட்சி மன்றங்களில் 200 இல் தேசிய...
Read moreDetailsகுருநாகல் மாவட்டத்தின் குருநாகல் மற்றும் பிங்கிரிய பிரதேச சபைகளை தேசிய மக்கள் சக்தி கைப்பற்றியுள்ளது. குருநாகல் பிரதேச சபை தேசிய மக்கள் சக்தி (NPP) – 42,557...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.