பல பகுதிகளில் நாளை 24 மணிநேர நீர்வெட்டு!
2026-06-23
கொழும்பில் நாளை 12 மணிநேர நீர்வெட்டு!
2026-07-03
65 மில்லியன் ரூபாய் மோசடி செய்த குற்றச்சாட்டில் கொழும்பை சேர்ந்த 51 வயதுடைய நபர் ஒருவரை கொழும்பு குற்றப்பிரிவின் (CCD) அதிகாரிகள் கைது செய்துள்ளனர். பொலிஸாரின் கூற்றுப்படி,...
Read moreDetailsபெண் வைத்தியர் பாலியல் வன்புணர்வுக்கு ஆளானதைத் தொடர்ந்து, அநுராதபுரம் போதனா வைத்தியசாலையின் வைத்தியர்கள் மற்றும் ஊழியர்கள் ஆரம்பித்த வேலைநிறுத்தம் வாபஸ் பெறப்பட்டுள்ளது. வடமத்திய மாகாண ஆளுநர் உட்பட...
Read moreDetailsசர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் (ICC) உத்தரவின் பேரில் மணிலாவில் கைது செய்யப்பட்ட பின்னர், பிலிப்பைன்ஸின் முன்னாள் ஜனாதிபதி ரோட்ரிகோ டுடெர்டே (Rodrigo Duterte) புதன்கிழமை (12) நெதர்லாந்தின்...
Read moreDetailsபெண் மருத்துவர் மீதான பாலியல் வன்புணர்வுக்கு எதிராக, நாடு முழுவதும் உள்ள அனைத்து வைத்தியசாலைகளிலும் அரசு மருத்துவ அதிகாரிகள் சங்கம் (GMOA) தொடங்கிய அடையாள வேலைநிறுத்தம் இன்று...
Read moreDetailsமஹரகம அபேக்ஷ வைத்தியசாலையில் புற்று நோயாளர்களுக்கான கதிர்வீச்சு சிகிச்சைக்காக பயன்படுத்தப்பட்ட 05 இயந்திரங்களில் மூன்று பழுதடைந்துள்ளதாக அரசாங்க கதிரியக்க தொழில்நுட்பவியலாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக நாளாந்தம்...
Read moreDetailsஅநுராதபுரம் போதனா வைத்தியசாலையில் பெண் மருத்துவர் ஒருவரை பாலியல் வன்புணர்வு செய்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபரின் சகோதரி மற்றும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர்....
Read moreDetailsபாகிஸ்தானின் பதற்றமான பலூசிஸ்தானில் ரயிலைக் கடத்தி 212 பயணிகளை பணயக்கைதிகளாக வைத்திருந்த அனைத்து பலூச் கிளர்ச்சியாளர்களும் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் ஒரு நாள் நீடித்த தீவிர இராணுவ நடவடிக்கைக்குப்...
Read moreDetailsஇந்தியாவில் நடைபெறும் முன்னாள் கிரிக்கெட் நட்சத்திரங்கள் பங்கெடுக்கும் முதலாவது சர்வதேச மாஸ்டர்ஸ் லீக் (IML) நாக் அவுட் கட்டத்தை எட்டியுள்ளது. எட்டு அணிகள் பங்கெடுத்த இந்த தொடரில்...
Read moreDetailsமித்தேனியவில் அண்மையில் நடந்த மூன்று கொலைகளுக்கு உதவியதாகவும், உடந்தையாக இருந்ததாகவும் தேடப்பட்டு வந்த சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த நபர் துபாய்க்கு செல்ல முயன்றபோது...
Read moreDetailsகிழக்கு மாகாணம் மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் சில இடங்களில் மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. மேற்கு, சப்ரகமுவ மற்றும் தெற்கு மாகாணங்களிலும் குருநாகல்...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.