முக்கிய செய்திகள்

மித்தெனிய துப்பாக்கி சூடு; மேலும் ஒருவர் கைது!

மித்தேனியவில் அண்மையில் நடந்த மூன்று கொலைகளுக்கு உதவியதாகவும், உடந்தையாக இருந்ததாகவும் தேடப்பட்டு வந்த சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த நபர் துபாய்க்கு செல்ல முயன்றபோது...

Read moreDetails

இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!

கிழக்கு மாகாணம் மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் சில இடங்களில் மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. மேற்கு, சப்ரகமுவ மற்றும் தெற்கு மாகாணங்களிலும் குருநாகல்...

Read moreDetails

ஆண்கள் டெஸ்ட் கிரிக்கெட்டின் 150 ஆவது ஆண்டு நிறைவு போட்டியில் விளையாடும் அவுஸ்திரேலியா – இங்கிலாந்து!

ஆண்கள் டெஸ்ட் கிரிக்கெட்டின் 150 ஆவது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் வகையில், 2027 மார்ச் மாதம் மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் அவுஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து இடையே நடைபெறும்...

Read moreDetails

தேர்தல்கள் ஆணைக்குழு விடுத்துள்ள விசேட அறிவிப்பு!

எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால்மூல வாக்காளர் விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் காலம் நீடிக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. அறிக்கை ஒன்றை வௌியிட்டு தேர்தல்கள் ஆணைக்குழு இதனைத் தெரிவித்துள்ளது....

Read moreDetails

மாணவர்களை தாக்கிய ஆசிரியருக்கு பயணத் தடை!

மாணவர்களை கட்டாயப்படுத்தி மண்டியிடச் செய்து தாக்கியதாக குற்றம் சுமத்தப்பட்ட தனியார் கல்வி வகுப்பின் ஆசிரியர் ஒருவருக்கு வெளிநாட்டு பயணத்தடை விதிக்கப்பட்டுள்ளது. சந்தேகத்திற்குரிய ஆசிரியரை நேற்று (11) விசாரணைக்காக...

Read moreDetails

நகர அபிவிருத்தி அதிகாரசபை அதிகாரிகளுக்கும் ஜனாதிபதிக்கும் இடையில் சந்திப்பு

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிற்கும் நகர அபிவிருத்தி அதிகாரசபை அதிகாரிகளுக்கும் இடையிலான சந்திப்பு இன்று (12) ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றது. நகர அபிவிருத்தி அதிகாரசபையினால் செயல்படுத்தப்படும் அபிவிருத்தித் திட்டங்கள்...

Read moreDetails

முன்னாள் பொலிஸ்மா அதிபர் விவகாரம்; சாகல ரத்நாயக்கவின் அலுவலகத்தில் சோதனை!

முன்னாள் பொலிஸ் மா அதிபர் (IGP) தேசபந்து தென்னகோனைக் கண்டுபிடிக்கும் முயற்சிகளின் ஒரு பகுதியாக, குற்றப் புலனாய்வுத் துறை அதிகாரிகள், மாத்தறை மொரவக்கவில் உள்ள முன்னாள் நாடாளுமன்ற...

Read moreDetails

பாடசாலைகளுக்கான விடுமுறை தொடர்பில் அறிவிப்பு!

2025 ஆம் ஆண்டுக்கான அனைத்து அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைளுக்கான விடுமுறை தொடர்பில் கல்வி அமைச்சு அறிக்கை ஒன்றை வௌியிட்டுள்ளது. அதற்கமைய, முதலாம்...

Read moreDetails

பணிப்புறக்கணிப்பை கைவிடப்போவதில்லை – GMOA அறிவிப்பு

அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் பெண் வைத்தியர் ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் கைது செய்யப்பட்ட போதிலும், நாடளாவிய ரீதியில் இன்று முன்னெடுக்கப்பட்டுள்ள...

Read moreDetails

கனமழையால் நிரம்பி வழியும் 42 நீர்த்தேக்கங்கள்!

நாடு முழுவதும் உள்ள நீர்ப்பாசனத் துறையின் நிர்வாகத்தின் கீழ் உள்ள 73 முக்கிய நீர்த்தேக்கங்களில் 42 நீர்த்தேக்கங்கள் இன்று (12) காலை 7.00 மணி நிலவரப்படி, கனமழை...

Read moreDetails
Page 718 of 2683 1 717 718 719 2,683
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist