முக்கிய செய்திகள்

மார்ச் 5 அரசு மருத்துவர்கள் வேலை நிறுத்தம்!

வைத்தியர்களின் கொடுப்பனவுகளை குறைக்கும் அரசாங்கத்தின் தீர்மானத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து மார்ச் 5 ஆம் திகதி நாடு தழுவிய வேலைநிறுத்தப் போராட்டத்தை அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் (GMOA)...

Read moreDetails

நடிகர் சிவாஜி கணேசனின் வீட்டை  பறிமுதல் செய்ய நீதிமன்றம் உத்தரவு!

மறைந்த நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் வீட்டை  பறிமுதல் செய்யுமாறு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் பேரனும், நடிகருமான துஷ்யந், அவரது மனைவி...

Read moreDetails

ஈரானில் 5.2 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்!

தென்கிழக்கு ஈரானில் இன்று (03) 5.2 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக ஐக்கிய அரபு அமீரகத்தின் தேசிய வானிலை ஆய்வு மையம் (NCM)) தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கம்...

Read moreDetails

எரிபொருள் விநியோகத்தை சீர்குலைக்கும் குழு தொடர்பில் சிஐடி விசாரணை!

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் (CPC) எரிபொருள் விநியோக செயல்முறைக்கு இடையூறு விளைவிப்பதற்காக எரிபொருள் விநியோகஸ்தர்கள் எனக் கூறிக்கொள்ளும் குழுவொன்று தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். எரிபொருள் விநியோகத்தில்...

Read moreDetails

கல்கடுவ பகுதியில் ஏற்பட்ட விபத்தில் பெண் ஒருவர் பலி!

இரத்தினபுரி - பானந்துறை பிரதான வீதியில் கல்கடுவ பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். பானந்துறையில் இருந்து இரத்தினபுரி நோக்கி கவனயீனமாக பயணித்த...

Read moreDetails

இறைவரித் திணைக்களத்தின் அறிவிப்பு!

2025 பெப்ரவரி மாதத்துக்கான பந்தயம் மற்றும் கேமிங் வணிகங்களின் மொத்த வசூல் மீதான வரியை எதிர்வரும் மார்ச் 07 அன்று அல்லது அதற்கு முன் செலுத்த வேண்டும்...

Read moreDetails

யானை-ரயில் மோதலை தவிர்க்க புதிய அட்டவணை!

யானை-ரயில் மோதலை தடுக்கும் வகையில், வெள்ளிக்கிழமை (மார்ச் 07) முதல் மட்டக்களப்பு பாதையில் தொடங்கும் ரயில் கால அட்டவணையில் இலங்கை ரயில்வே திணைக்களம் திருத்தம் செய்துள்ளது. யானை...

Read moreDetails

போராட்டம் குறித்து சுகாதார தொழிற் சங்கங்கள் எச்சரிக்கை!

எதிர்வரும் மார்ச் மாதம் 06 ஆம் திகதி காலை 08.00 மணி முதல் நாடு முழுவதும் சுகாதார நிபுணர்கள் அடையாள வேலைநிறுத்தத்தில் ஈடுபடவுள்ளதாக 20 சுகாதார தொழிற்சங்கங்களின்...

Read moreDetails

உள்ளூராட்சித் தேர்தல் தொடர்பில் விசேட அறிவிப்பு!

உள்ளாட்சித் தேர்தலுக்கான வேட்புமனுக்களை ஏற்றுக்கொள்வதற்கான திகதி அறிவிக்கப்பட்டுள்ளது அதன்படி, மார்ச் 17, முதல் மார்ச் 20 ஆம் திகதி நண்பகல் 12 மணி வரை வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளப்படும்...

Read moreDetails

பெப்ரவரியில் 232,341 சுற்றுலா பயணிகள் நாட்டுக்கு வருகை!

2025 பெப்ரவரியில் 232,000க்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகை தந்துள்ளனர். இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையின் (SLTDA) தகவலின்படி 2025 பெப்ரவரி 01 முதல்...

Read moreDetails
Page 737 of 2685 1 736 737 738 2,685
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist