முக்கிய செய்திகள்

எரிபொருள் விநியோகத்தை சீர்குலைக்கும் குழு தொடர்பில் சிஐடி விசாரணை!

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் (CPC) எரிபொருள் விநியோக செயல்முறைக்கு இடையூறு விளைவிப்பதற்காக எரிபொருள் விநியோகஸ்தர்கள் எனக் கூறிக்கொள்ளும் குழுவொன்று தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். எரிபொருள் விநியோகத்தில்...

Read moreDetails

கல்கடுவ பகுதியில் ஏற்பட்ட விபத்தில் பெண் ஒருவர் பலி!

இரத்தினபுரி - பானந்துறை பிரதான வீதியில் கல்கடுவ பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். பானந்துறையில் இருந்து இரத்தினபுரி நோக்கி கவனயீனமாக பயணித்த...

Read moreDetails

இறைவரித் திணைக்களத்தின் அறிவிப்பு!

2025 பெப்ரவரி மாதத்துக்கான பந்தயம் மற்றும் கேமிங் வணிகங்களின் மொத்த வசூல் மீதான வரியை எதிர்வரும் மார்ச் 07 அன்று அல்லது அதற்கு முன் செலுத்த வேண்டும்...

Read moreDetails

யானை-ரயில் மோதலை தவிர்க்க புதிய அட்டவணை!

யானை-ரயில் மோதலை தடுக்கும் வகையில், வெள்ளிக்கிழமை (மார்ச் 07) முதல் மட்டக்களப்பு பாதையில் தொடங்கும் ரயில் கால அட்டவணையில் இலங்கை ரயில்வே திணைக்களம் திருத்தம் செய்துள்ளது. யானை...

Read moreDetails

போராட்டம் குறித்து சுகாதார தொழிற் சங்கங்கள் எச்சரிக்கை!

எதிர்வரும் மார்ச் மாதம் 06 ஆம் திகதி காலை 08.00 மணி முதல் நாடு முழுவதும் சுகாதார நிபுணர்கள் அடையாள வேலைநிறுத்தத்தில் ஈடுபடவுள்ளதாக 20 சுகாதார தொழிற்சங்கங்களின்...

Read moreDetails

உள்ளூராட்சித் தேர்தல் தொடர்பில் விசேட அறிவிப்பு!

உள்ளாட்சித் தேர்தலுக்கான வேட்புமனுக்களை ஏற்றுக்கொள்வதற்கான திகதி அறிவிக்கப்பட்டுள்ளது அதன்படி, மார்ச் 17, முதல் மார்ச் 20 ஆம் திகதி நண்பகல் 12 மணி வரை வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளப்படும்...

Read moreDetails

பெப்ரவரியில் 232,341 சுற்றுலா பயணிகள் நாட்டுக்கு வருகை!

2025 பெப்ரவரியில் 232,000க்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகை தந்துள்ளனர். இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையின் (SLTDA) தகவலின்படி 2025 பெப்ரவரி 01 முதல்...

Read moreDetails

ரயில் விபத்துக்களில் இருவர் பலி!

அனுராதபுரத்திலிருந்து பெலியத்த நோக்கி பயணித்த ரயிலில் மோதி 16 வயதுடைய  பாடசாலை மாணவர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக அம்பலாங்கொடை பொலிஸார் தெரிவித்துள்ளனர். அம்பலாங்கொடை கரித்தகந்த வாயிலுக்கும் கந்தேகொட ரயில் நிலையத்திற்கும்...

Read moreDetails

மாணவர்களை ஏற்றிச் சென்ற வேன் விபத்து-12 பேர் காயம்!

குருவிட்ட, எரத்ன லசகந்த வளைவு பகுதியில் இன்று பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்ற வேன் ஒன்று விபத்துக்குள்ளானதில் சுமார் 12 பேர் காயமடைந்துள்ளதாக குருவிட்ட பொலிஸார் தெரிவித்துள்ளனர்...

Read moreDetails

மன்னர் சார்லஸை சந்தித்த உக்ரேன் ஜனாதிபதி!

உக்ரேன் ஜனாதிபதி வொலோடிமிர் ஜெலென்ஸ்கி மற்றும் இங்கிலாந்தின் மன்னர் மூன்றாம் சார்லஸ் இருவருக்குமிடையிலான சந்திப்பொன்று நேற்றைய தினம் இங்கிலாந்தின் சாண்ட்ரிங்ஹாமில் இடம்பெற்றுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. அங்கு...

Read moreDetails
Page 738 of 2686 1 737 738 739 2,686
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist