முக்கிய செய்திகள்

பாதுகாப்பு நிலைமை குறித்து இராணுவ உயர் அதிகாரிகளுடன் ஜனாதிபதி கலந்துரையாடல்!

இலங்கையின் தற்போதைய பாதுகாப்பு நிலைமை குறித்த கலந்துரையாடலொன்று ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையில் இன்று ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றுள்ளது இராணுவ உயர் அதிகாரிகளுடனான இந்தக் கலந்துரையாடலின் போது,...

Read moreDetails

விமானப்படையின் உதவியுடன் வெற்றிகரமாக கட்டுப்படுத்தப்பட்ட காட்டுத் தீ!

நுவரெலியா மாவட்டத்தின் மஸ்கெலியா நல்லதன்னி வாழமலை மேல் பகுதியில் நேற்று (24) ஏற்பட்ட தீயை அணைப்பதற்காக காட்டு தீ அணைப்பதற்கு பிரத்யேகமாக பயன்படுத்தப்படும் Bambi Bucketயின் உதவியுடன்...

Read moreDetails

முகநூலில் ஜனாதிபதியின் போலி புகைப்படம் குறித்து விசாரணை!

பிரபல பாதாள உலகக்குழுத் தலைவரும் போதைப்பொருள் கடத்தல்காரருமான மாகந்துரே மதுஷின் இறுதிச் சடங்கில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க கலந்துகொண்டதாகக் கூறப்படும் புகைப்படத்தைப் பகிர்ந்த முகநூல் கணக்கு தொடர்பில்...

Read moreDetails

நாமலின் உயிருக்கு அச்சுறுத்தல்; சாகர காரியவசம்!

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவின் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் (SLPP) பொதுச் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார். நாமல் ராஜபக்சவை அரசாங்கம் "குழிக்கு"...

Read moreDetails

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிற்கும் மாலைதீவு உயர்ஸ்தானிகர் இடையில் சந்திப்பு!

மாலைதீவு மற்றும் இலங்கைக்கு இடையில் கூட்டு சுற்றுலா திட்டம் செயல்படுத்துவது குறித்து அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது. ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிற்கும் மாலைதீவு குடியரசின் உயர்ஸ்தானிகர் மசூத்...

Read moreDetails

குடிநீர் தட்டுப்பாட்டால் 7 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் பாதிப்பு!

நிலவும் வறட்சியான காலநிலையினால் நாடு முழுவதும் குடிநீர் தட்டுப்பாட்டால் 7 ஆயிரத்துக்கும் அதிகமான மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். களுத்துறை மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களில் 2,295 குடும்பங்களைச் சேர்ந்த...

Read moreDetails

வியாழன் அன்று தேர்தல் ஆணைக்குழுவின் விசேட கூட்டம்!

எதிர்வரும் 27 ஆம் திகதி (வியாழக்கிழமை) தேர்தல்கள் ஆணைக்குழுவின் விசேட கூட்டம் நடைபெறவுள்ளது. இந்தக் கூட்டத்தில் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பில் தீர்மானம் எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது....

Read moreDetails

பாடசாலை விடுமுறை தொடர்பான அப்டேட்!

ஊவா மற்றும் சப்ரகமுவ மாகாணங்களில் உள்ள அனைத்து தமிழ் மொழி மூலமான அரசு பாடசாலைகளுக்கும் எதிர்வரும் பெப்ரவரி 27 (வியாழக்கிழமை) விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. பெப்ரவரி 26 ஆம்...

Read moreDetails

இந்தோநேசியா மற்றும் இலங்கைக்கு இடையிலான நட்புறவை பலப்படுத்த நடவடிக்கை!

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க மற்றும் இலங்கைக்கான இந்துதோநேசிய தூதுவர் குஸ்டினா டொபின்ங் (Dewi Gustina Tobing) ஆகியோருக்கு இடையிலான சந்திப்பு ஜனாதிபதி அலுவலகத்தில் இன்று நடைபெற்றுள்ளது...

Read moreDetails

அமெரிக்காவில் ஆப்பிள் $500 மில்லியன் டொலர் முதலீடு

அடுத்த நான்கு ஆண்டுகளில் அமெரிக்காவில் $500 பில்லியன் டொலர் (£396bn) முதலீடு செய்ய ஆப்பிள் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. திங்களன்று (24) அறிவிக்கப்பட்ட முதலீடு செயற்கை நுண்ணறிவு (AI)...

Read moreDetails
Page 749 of 2686 1 748 749 750 2,686
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist