முக்கிய செய்திகள்

மாவை சேனாதிராஜாவின் இறுதிக் கிரியைகள் இன்று!

மறைந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜாவின் இறுதிக் கிரியை இன்று (02) இடம்பெறவுள்ளதாக என நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன் தெரிவித்துள்ளார். அதன்படி இன்று  காலை 8...

Read moreDetails

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு!

நாட்டில் தற்போது நிலவும் மழையுடனான வானிலை இன்று  முதல் குறையும் என்று எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. மட்டக்களப்பு, அம்பாறை மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் சிறிதளவு...

Read moreDetails

மன்னார் மரியன்னை ஆலய அபிஷேகம் மற்றும் திறப்பு விழா

புதிதாக நிர்மாணிக்கப்பட்ட மன்னார் மரியன்னை ஆலய அபிஷேகம் மற்றும் திறப்பு விழா இன்றைய தினம் சனிக்கிழமை(1) காலை 6.30 மணியளவில் இடம் பெற்றது. மன்னார் மறைமாவட்ட ஆயர்...

Read moreDetails

மண்டூர் – களுவாஞ்சிக்குடி இடையே பேருந்து சேவை மீண்டும் ஆரம்பம்

மண்டூர் பகுதியிலிருந்து களுவாஞ்சிகுடி ஊடாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை வரை இடம்பெற்று வந்த இலங்கை போக்குவரத்து சபை பேரூந்து சேவை இன்றுமுதல் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. மண்டூர் பகுதியிலிருந்து...

Read moreDetails

விபத்தில் சிக்கிய முன்னாள் எம்.பி பயணித்த வாகனம்

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கோ.கருணாகரம் பயணித்த வாகனம் திருகோணமலை, உப்புவெளி பிரதேசத்தில் இன்று (1) விபத்திற்குள்ளானது. மட்டக்களப்பிலிருந்து தமிழரசு கட்சியின் மறைந்த தலைவர் மாவை சேனாதிராஜாவின் மரண...

Read moreDetails

திருகோணமலை ஹபரணை பகுதியில் வாகன விபத்து – இருவர் பலி ; 25 பேர் படுகாயம்

திருகோணமலை ஹபரணை பகுதியில் இன்று சனிக்கிழமை(1) காலையில் இடம்பெற்ற வாகன விபத்தில், இருவர் பலியானதுடன், 25 பயணிகள் காயங்களுக்கு உள்ளாகியுள்ளனர் என பொலிஸார் தெரிவித்தனர். திருகோணமலை ஹபரணை...

Read moreDetails

கம்பளையில் 3 வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து

கம்பளை பொலிஸ் பிரிவுக்குற்பட்ட கம்பளை நுவரெலியா பிரதான வீதியில் மூன்று வாகனங்கள் தலை கீழா புரண்டுள்ளது. கம்பளை நுவரெலியா பிரதான வீதியில் இன்று மதியம் மார பிரதேசத்தில்...

Read moreDetails

திருமலை கடலில் மூழ்கி காணாமல் போன இளைஞனின் சடலம் மீட்பு

திருகோணமலை நகர் கடற்கரையில் மூழ்கி காணாமற்போன இளைஞனின் சடலம் இன்று காலை கண்டெடுக்கப்பட்டுள்ளது. திருகோணமலையில் கடலில் மூழ்கி காணாமற்போன இளைஞனின் சடலம் கண்டெடுப்பு திருகோணமலை நகர் கடற்கரையில்...

Read moreDetails

இளசுகளின் மனதை வென்ற சாய் அபயங்கரின் சித்திரபுத்திரி

பிரபல சினிமா பாடர்களான திப்பு மற்றும் ஹரினி தம்பதியின் மகனான சாய் அபயங்கர் கடந்தாண்டு தொடக்கத்தில் 'கட்சி சேர' என்ற பாடலை பாடி, இசையமைத்து வெளியிட்டார். இந்த...

Read moreDetails

மட்டக்களப்பு காத்தான்குடியில் பாரிய தீ விபத்து

மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அட்வகேட் அப்துல் காதர் மாவட்டத்தில் அமைந்திருந்த கைத்தொலைபேசி விற்பனை வர்த்தக நிலையம் தீப்பற்றி எரிந்து முற்றாக நாசமாகியுள்ளது. நவீன ரக கைத்தொலைபேசி...

Read moreDetails
Page 807 of 2694 1 806 807 808 2,694
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist