முக்கிய செய்திகள்

வீதி விபத்துக்களால் 12,182 பேர் உயிரிழப்பு

நாடளாவிய ரீதியாக கடந்த 5 வருடங்களில் இடம்பெற்ற வீதி விபத்துக்களால் 12,182 பேர் உயிரிழந்ததாக பொலிஸ் போக்குவரத்துப் பிரிவின் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் மனோஜ் ரணகல தெரிவித்துள்ளார்....

Read moreDetails

தேங்கியுள்ள கொள்கலன்களை விடுவிப்பது தொடர்பில் 29 சங்கங்கள் அரசாங்கத்துக்கு ஆலோசனை

இலங்கை வணிக சபை மற்றும் இலங்கையில் உள்ள அமெரிக்க வர்த்தக சபை உள்ளிட்ட 29 சங்கங்கள் இணைந்து கொழும்பு துறைமுகத்தில் தேங்கியுள்ள கொள்கலன்களை விடுவிப்பது தொடர்பான கூட்டு...

Read moreDetails

இலங்கையில் எடை குறைந்த குழந்தைகளின் பிறப்பு வீதம் அதிகரிப்பு

இலங்கையில் எடை குறைந்த குழந்தைகளின் பிறப்பு வீதம் உயர்வடைந்துள்ளதுடன், வருடாந்தம் பிறந்து ஒரு வயதை அடைவதற்கு முன்னரே சுமார் 2,500 குழந்தைகள் உயிரிழப்பதாக சமூக வைத்திய நிபுணர்கள்...

Read moreDetails

வாகன இறக்குமதி தடையை நீக்கி வர்த்தமானி வெளியீடு!

இலங்கைக்கான வாகன இறக்குமதிக்கு விதிக்கப்பட்டிருந்த தற்காலிக இடைநிறுத்தத்தை உத்தியோகபூர்வமாக நீக்கி ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க, நிதியமைச்சர் என்ற வகையில் இன்று (31) அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டுள்ளார்....

Read moreDetails

வானிலையில் நாளை முதல் மாற்றம்!

நாட்டில் நிலவும் மழையுடனான வானிலை (02) முதல் குறையும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. ஊவா மாகாணத்திலும் மட்டக்களப்பு, அம்பாறை, மாத்தளை, நுவரெலியா மற்றும் ஹம்பாந்தோட்டை...

Read moreDetails

நள்ளிரவு முதல் எரிபொருள் விலைகளில் மாற்றம்!

மாதாந்த எரிபொருள் விலை திருத்தத்தின் படி இன்று நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் எரிபொருளின் விலையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதற்கமைய, 313 ரூபாவாக இருந்த சுப்பர்...

Read moreDetails

மாவை சேனாதிராஜா அவர்களின் அர்ப்பணிப்பு பொன் எழுத்துக்களால் பொறிக்கப்படும்-பிரதமர்!

மக்கள் சேவைக்காக தனது வாழ்வை அர்ப்பணித்த சிரேஷ்ட அரசியல் தலைவரான மாவை சேனாதிராஜா அவர்களின் மறைவை அறிந்து நான் மிகவும் வருத்தமடைகிறேன். தமிழ் மக்களின் உரிமைகளைப் பாதுகாப்பதில்...

Read moreDetails

வசந்த கரன்னாகொடவின் மனுவை விசாரிக்க புதிய நீதியரசர்கள் குழாம்!

முன்னாள் கடற்படைத் தளபதி வசந்த கர்ணாகொடவினால் சமர்ப்பிக்கப்பட்ட மனுவை விசாரிப்பதற்காக புதிய ஐவர் அடங்கிய மேன்முறையீட்டு நீதிமன்ற அமர்வு நியமிக்கப்பட்டுள்ளது. 2008ஆம் ஆண்டு கொழும்பு மற்றும் புறநகர்...

Read moreDetails

போக்குவரத்து சிக்கல்களுக்கு தொழில்நுட்ப ரீதியாக தீர்வு – அமைச்சர் பிமல்!

போக்குவரத்துப் பிரச்சினைகளை கட்டமைப்பு ரீதியாகவும் தொழில்நுட்ப ரீதியாகவும் தீர்க்க முடிவுகள் எடுக்கப்படும் என்று போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் பிமல் ரத்நாயக்க...

Read moreDetails

உபுல் தரங்கவுக்கு எதிரான வழக்கின் தீர்ப்பு மார்ச் 10!

மேட்ச் பிக்சிங் சம்பவம் தொடர்பில் சாட்சியமளிக்க நீதிமன்றில் ஆஜராகாத ஸ்ரீலங்கா கிரிக்கெட் தெரிவுக்குழு தலைவர் உபுல் தரங்கவுக்கு எதிராக மாத்தளை மேல் நீதிமன்றில் தொடரப்பட்ட வழக்கின் தீர்ப்பு...

Read moreDetails
Page 808 of 2694 1 807 808 809 2,694
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist