முக்கிய செய்திகள்

2025 இல் 340,000 வெளிநாட்டு வேலை வாய்ப்பு இலக்கு!

இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் (SLFEB) இந்த வருடத்திற்குள் மொத்தமாக 340,000 இலங்கை பிரஜைகளுக்கு வெளிநாட்டு வேலை வாய்ப்புகளை வழங்குவதற்கான தனது இலக்கை அறிவித்துள்ளது. நேற்று (23)...

Read moreDetails

உலக வர்த்தக மையத்தில் திருட்டில் ஈடுபட்ட ‘பேட்மேன்’ கைது!

கொழும்பில் உள்ள உலக வர்த்தக மையத்தில் (WTC) தொடர் திருட்டு சம்பவங்களுடன் தொடர்புடைய 23 வயதுடைய சந்தேக நபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். சந்தேக நபர்...

Read moreDetails

இன்றும் பல பகுதிகளில் பலத்த மழை!

ஊவா மற்றும் தென் மாகாணங்களிலும் அம்பாறை, மட்டக்களப்பு, மாத்தளை மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யும். வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் திருகோணமலை மாவட்டத்திலும்...

Read moreDetails

பேருந்தும்-கொள்கலனும் மோதி விபத்து!

கொழும்பு - வெலிஓய பயணிகள் பேருந்து ஒன்று மாஹிங்கொட பகுதியில் விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்து நேற்று இரவு இடம்பெற்றுள்ளது. விபத்தானது பேருந்தும் - கொள்கலன் லொறியும் மோதியதில் ...

Read moreDetails

சாரதிகளுக்கு விசேட அறிவிப்பு!

நிலவும் சீரற்ற வானிலை காரணமாக கண்டி - மஹியங்கனை பிரதான வீதி மீண்டும் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். உடதும்பர, கஹடகொல்ல பகுதிகளில் மண்சரிவு மற்றும் பாறைகள்...

Read moreDetails

வெளியானது தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையின் பெறுபேறுகள்!

2024 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையின் பெறுபேறுகள் வெளியிடப்பட்டுள்ளன என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. அதன்படி, https://www.doenets.lk/examresults என்ற இணையத்தளத்திற்குச் சென்று பெறுபேறுகளை பார்வையிட...

Read moreDetails

அரச சொகுசு வீடுகளில் வசிக்கின்ற முன்னாள் ஜனாதிபதிகள் உடனடியாக வெளியேற வேண்டும்!

”அரச சொகுசு வீடுகளில் வசிக்கின்ற முன்னாள் ஜனாதிபதிகளான மகிந்த ராஜபக்ச, மைத்திரிபால சிறிசேன, சந்திரிகா குமாரதுங்க ஆகியோர் மக்களின் வரிப்பணத்தை வீணடிக்காமல் உடனடியாக அங்கிருந்து வெளியேற வேண்டும்”...

Read moreDetails

அவுஸ்திரேலிய ஓபன்; இறுதிப் போட்டிக்கு முன்னேறினார் சபலெங்கா!

மெல்போர்னில் வியாழன் அன்று (23) ஸ்பெயினின் பவுலா படோசாவை 6-4, 6-2 என்ற செட் கணக்கில் வீழ்த்திய உலகின் நம்பர் 1 வீராங்கனையான அரினா சபலெங்கா (Aryna...

Read moreDetails

க்ளீன் ஸ்ரீலங்கா திட்டத்திற்கு இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் பாராட்டு!

புதிய அரசாங்கத்தினால் ஆரம்பிக்கப்பட்டுள்ள ‘க்ளீன் ஸ்ரீலங்கா‘ திட்டத்தில் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற புதிய நடைமுறைகளுக்கு இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங் பாராட்டுத் தெரிவித்துள்ளார். சுகாதார மற்றும் ஊடக...

Read moreDetails

மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் தொடர்பில் நீதிமன்ற உத்தரவு!

மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் மற்றும் பிரதிவாதிகள் குழுவிற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு தொடர்பாக இலஞ்ச ஊழல் ஆணைக்குழு சமர்ப்பித்த பதில்...

Read moreDetails
Page 829 of 2696 1 828 829 830 2,696
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist