முக்கிய செய்திகள்

சிட்னியில் யூத சிறுவர் பராமரிப்பு நிலையம் மீது தாக்குதல்!

சிட்னியில் அமைந்துள்ள ஒரு யூத சிறுவர் பராமரிப்பு நிலையம் செவ்வாய்க் கிழமை (21) அதிகாலை விசமிகளால் தீ வைக்கப்பட்டது. அவுஸ்திரேலியாவில் யூத சமூகத்தை குறிவைத்து நடத்தப்பட்ட தாக்குதல்களில்...

Read moreDetails

புதிய விமான நிலையத்தை எங்கு அமைப்பது?- விஜய்க்கு அண்ணாமலை கேள்வி

புதிய விமான நிலையத்தை சென்னையில் எங்குதான் அமைப்பது? என  நடிகரும், தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவருமான விஜய்யிடம் தமிழக பா.ஜனதா கட்சியின்  தலைவர் அண்ணாமலை,  கேள்வி எழுப்பியுள்ளார். சென்னைக்கு...

Read moreDetails

இரு அமெரிக்கர்களுக்கு ஈடாக காவலில் இருந்த ஆப்கான் கைதி விடுவிப்பு!

இரண்டு அமெரிக்கக் குடிமக்களுக்கு ஈடாக அமெரிக்கக் காவலில் உள்ள ஒரு ஆப்கான் கைதி விடுவிக்கப்பட்டதாக காபூல் வெளிவிவகார அமைச்சகம் செவ்வாயன்று (21) அறிவித்தது. விடுவிக்கப்பட்ட கான் மொஹமட்...

Read moreDetails

அஸ்வெசும திட்டம் தொடர்பான அரசாங்கத்தின் அறிவிப்பு!

"அஸ்வெசும" நலன்புரி திட்டத்தின் விரிவான மீளாய்வை அரசாங்கம் ஆரம்பித்துள்ளது என நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சர் ஹர்ஷன சூரியப்பெரும இன்று (21) பாராளுமன்றத்தில் தெரிவித்தார். இன்னும்...

Read moreDetails

தங்க விலையில் மாற்றம்!

இலங்கையில் தங்கத்தின் விலையானது கடந்த வாரத்துடன் ஒப்பிடுகையில் இன்று (21) சற்று அதிகரித்துள்ளது. கொழும்பு, செட்டியார் தெருவின் விலை நிலவரங்களுக்கு அமைவாக 24 கரட் தங்கம் ஒரு...

Read moreDetails

ஒடிசா என்கவுன்டரில் 14 மாவோயிஸ்டுகள் உயிரிழப்பு!

ஒடிசா மாநில எல்லையில் உள்ள கரியாபந்த் மாவட்டத்தில் செவ்வாயன்று (21) சத்தீஸ்கர் காவல்துறையினருடன் நடந்த என்கவுன்டரில் குறைந்தது 14 மாவோயிஸ்டுகள் கொல்லப்பட்டதாக காவல்துறை தகவல்களை மேற்கோள்காட்டி இந்திய...

Read moreDetails

யாழில் 108 கிலோ கேரள கஞ்சாவுடன் நால்வர் கைது!

யாழ்ப்பாணம், பள்ளிக்குடா பகுதியில் 108.460 கிலோ கேரள கஞ்சாவை வைத்திருந்த 4 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ்.பிரிவு குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகளுக்கு கிடைத்த இரகசிய...

Read moreDetails

சீரற்ற வானிலை; 6,797 குடும்பங்களைச் சேர்ந்த 20,333 பேர் பாதிப்பு!

சீரற்ற வானிலை காரணமாக நாடு முழுவதும் 13 மாவட்டங்களில் 6,797 குடும்பங்களைச் சேர்ந்த 20,333 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் (DMC) தெரிவித்துள்ளது. அத்துடன்,...

Read moreDetails

அதிகாலையில் போக்குவரத்து பொலிஸாருடன் அர்ச்சுனா எம்.பி. வாக்குவாதம்!

அநுராதபுரம் ரம்பேவ பகுதியில் போக்குவரத்து கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் உத்தியோகத்தர் குழுவுடன் நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா இன்று அதிகாலை வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். தனது வாகனத்தில் VIP...

Read moreDetails

2025 ஆஸி ஓபன் : முதன் முறையாக கிராண்ட்ஸ்லாம் அரையிறுதியை எட்டிய பவுலா படோசா!

செவ்வாயன்று (21) நடந்த 2025 அவுஸ்திரேலிய ஓபன் காலிறுதியில் ஸ்பெயினின் பவுலா படோசா 7-5, 6-4 என்ற நேர்செட் கணக்கில் மூன்றாம் நிலை வீராங்கனையான கோகோ காஃப்பை...

Read moreDetails
Page 849 of 2707 1 848 849 850 2,707
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist