முக்கிய செய்திகள்

பயங்கரவாத தடைச் சட்டம் மீதான நிலைப்பாட்டை தெளிவுபடுத்திய அரசாங்கம்!

பயங்கரவாதத் தடைச் சட்டம் (PTA) அரசாங்கத்தின் கொள்கை அல்லது விஞ்ஞாபனத்தின் ஒரு பகுதி அல்ல, ஆனால் புதிய சட்டம் அறிமுகப்படுத்தப்படும் வரை அது அவதானத்துடன் பயன்படுத்தப்படும் என...

Read moreDetails

வடக்கில் மூன்று முதலீட்டு வலயங்களை நிறுவ நடவடிக்கை-ஜனாதிபதி!

அரசாங்கத்தின் முக்கியமான திட்டங்களுக்கு நிதி மற்றும் தொழில்நுட்ப உதவி வழங்க நடவடிக்கை எடுப்பதாக உலக வங்கியின் தெற்காசியப் பிராந்தியத்திற்கான உப தலைவர் மார்டின் ரேசர் தெரிவித்துள்ளார் ஜனாதிபதி...

Read moreDetails

நாட்டில் தேயிலைப் பயிர்ச்செய்கையில் பாதிப்பு!

இனந்தெரியாத பங்கஸ் தொற்றுக் காரணமான நாட்டில் தேயிலைப் பயிர்ச் செய்கையில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இப் பங்கஸானது தேயிலைக் கொழுந்துகளையே அதிகளவில் பாதிப்பதாகவும்,  இதனால் தேயிலை உற்பத்தியானது நூற்றுக்கு...

Read moreDetails

பொது மக்களின் உதவியை நாடிய பொலிஸார்!

2024 டிசம்பர் 02 ஆம் திகதி முதல் மல்வான பிரதேசத்தில் இருந்து காணாமல் போனதாகக் கூறப்படும் 26 வயதுடைய இளைஞரைக் கண்டுபிடிப்பதற்காக பொலிஸார் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர்....

Read moreDetails

துருக்கி ஹோட்டல் தீ விபத்தில் 10 பேர் உயிரிழப்பு, 32 பேர் காயம்!

துருக்கியில் அமைந்துள்ள ஸ்கை ரிசார்ட் (ski resort) ஹோட்டலில் ஏற்பட்ட தீ விபத்தில் குறைந்தது 10 பேர் உயிரிழந்ததுடன், 32 பேர் காயமடைந்துள்ளனர். நாட்டின் வடமேற்கில் உள்ள...

Read moreDetails

ஜொன்ஸ்டன் பெர்னாண்டோ தொடர்பில் கொழும்பு உயர் நீதிமன்றம் விடுத்துள்ள அறிவிப்பு!

முன்னாள் அமைச்சர் ஜொன்ஸ்டன் பெர்னாண்டோ உள்ளிட்ட மூன்று பிரதிவாதிகளுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கை ஜூன் 3 ஆம் திகதி, சாட்சி விசாரணைகளுக்கு எடுத்துக்கொள்ள கொழும்பு உயர்...

Read moreDetails

ரணில் 24 மாதங்களில் 25 வெளிநாட்டு பயணங்களை மேற்கொண்டுள்ளார்! -நலிந்த ஜெயதிஸ்ஸ

ரணில் விக்கிரமசிங்க 24 மாதங்களில் 25 வெளிநாட்டு பயணங்களை மேற்கொண்டிருந்தார் என வெகுசன ஊடக மற்றும் சுகாதார அமைச்சர் நலிந்த ஜெயதிஸ்ஸ இன்று நாடாளுமன்றில் தெரிவித்துள்ளார். இது...

Read moreDetails

அரசியலமைப்பு நீதிமன்ற விசாரணையில் கலந்து கொண்ட தென்கொரிய ஜனாதிபதி!

தென் கொரிய ஜனாதிபதி யூன் சுக் யோல் (Yoon Suk Yeol) செவ்வாயன்று (21) அரசியலமைப்பு நீதிமன்ற விசாரணையில் கலந்து கொண்டார். அங்கு தடுத்து வைக்கப்பட்டுள்ள தலைவர்...

Read moreDetails

ட்ரம்ப் வழங்கிய பதவியைத் துறந்தார் விவேக் ராமசாமி!

அரசாங்கத் திறன் துறையின் (DOGE) தலைவர் பதவியில் இருந்து விலகுவதாக, இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமி தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் சின்சினாட்டியில் தமிழகத்தை சேர்ந்த பெற்றோருக்கு மகனாக...

Read moreDetails

சிட்னியில் யூத சிறுவர் பராமரிப்பு நிலையம் மீது தாக்குதல்!

சிட்னியில் அமைந்துள்ள ஒரு யூத சிறுவர் பராமரிப்பு நிலையம் செவ்வாய்க் கிழமை (21) அதிகாலை விசமிகளால் தீ வைக்கப்பட்டது. அவுஸ்திரேலியாவில் யூத சமூகத்தை குறிவைத்து நடத்தப்பட்ட தாக்குதல்களில்...

Read moreDetails
Page 848 of 2707 1 847 848 849 2,707
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist