முக்கிய செய்திகள்

இலங்கையின் பல பகுதிகளில் காற்றின் தரக் குறியீடு அதிகரிப்பு!

கொழும்பு உட்பட இலங்கையின் பல பகுதிகளில் காற்றின் தரக் குறியீடு அதிகரித்துள்ளதாக மத்திய சுற்றாடல் அதிகார சபையின் ஊடகப் பேச்சாளர் அஜித் குணவர்தன தெரிவித்துள்ளார். இந்த நாட்டில்...

Read moreDetails

மோசமான வானிலையால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 14 ஆக உயர்வு!

நாடு முழுவதும் தொடரும் மோசமான வானிலையால் உண்டான அனர்த்தங்களில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 14 ஆக அதிகரித்துள்ளது. அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் இன்று (29) பிற்பகல் 02.00...

Read moreDetails

போலாந்து வீராங்கனைக்கு ஒரு மாத போட்டித் தடை!

உலகின் இரண்டாம் நிலை வீராங்கனையும், ஐந்து முறை கிராண்ட்ஸ்லாம் சாம்பியனுமான இகா ஸ்வியாடெக் (Iga Swiatek) ஒரு மாத இடைநீக்கத்தை எதிர்கொண்டுள்ளார். கடந்த ஆகஸ்ட் 12 அன்று...

Read moreDetails

அம்பாறை மாவட்டத்தில் 916 பேர் பாதிப்பு!

அம்பாறை மாவட்டத்தில் வெள்ள அனர்த்ததால் நாற்பத்தி 6 ஆயிரத்து 766 குடும்பங்களை சேர்ந்த ஒரு இலட்சத்து 61 ஆயிரத்து 916 பேர் பாதிப்படைந்துள்ளனர் அத்துடன் குளாரான காலநிலை...

Read moreDetails

முல்லைத்தீவில் சீரற்ற காலநிலை தொடர்பாக விசேட கூட்டம்!

முல்லைத்தீவில் கடந்தசில நாட்களாக ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலை தொடர்பாக ஆராய்வதற்கான விசேட ஒருங்கிணைப்பு குழு கூட்டம் இன்று பிரதி அமைச்சர் உபாலிசமரசிங்க தலைமையில் முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில்...

Read moreDetails

யாழ் பல்கலைக்கழக கலைப்பீட மாணவ ஒன்றியம் விடுத்துள்ள அறிவிப்பு!

வெள்ள அனர்த்தம் காரணமாக தனியார்களின் மாணவர் விடுதிகளில் தங்கியுள்ள மாணவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் , அவர்களுக்கு உணவு உள்ளிட்டவற்றை வழங்கி வருவதாகவும் கலைப்பீட மாணவர் ஒன்றிய தலைவர்...

Read moreDetails

இந்தோனேசிய வெள்ளத்தால் 31 பேர் உயிரிழப்பு!

இந்தோனேசியாவின் வடக்கு சுமத்ரா மாகாணத்தில் கடந்த ஒரு வாரமாக பெய்து வரும் கனமழையால் உண்டான திடீர் வெள்ளம், நிலச்சரிவுகளில் சிக்கி குறைந்தது 31 பேர் உயிரிழந்ததாக அந்...

Read moreDetails

ஜனாதிபதி வெளியிட்டுள்ள விசேட வர்த்தமானி!

ஆயுதப்படையினரை அழைக்கும் வர்த்தமானி அறிவிப்பை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க வெளியிட்டுள்ளார். பொது பாதுகாப்பு சட்டத்தின் கீழ் பொது ஒழுங்கை நிலைநாட்ட ஜனாதிபதி இதனை வெளியிட்டுள்ளார். அதன்படி, இந்த...

Read moreDetails

ரூபாவின் பெறுமதி மீண்டும் உயர்வு!

நேற்றைய தினத்துடன் ஒப்பிடுகையில், அமெரிக்க டொலருக்கு நிகராக இலங்கை ரூபாவின் பெறுமதி இன்று (29) மேலும் அதிகரித்துள்ளது. இலங்கை மத்திய வங்கியின் உத்தியோகப்பூர்வ நாணய மாற்று விபரங்களுக்கு...

Read moreDetails

வடக்கின் வெள்ள அனர்த்தம் தொடர்பில் ஆளுநருடன் சிறீதரன் சந்திப்பு!

வடக்கின் வெள்ளப் பேரிடர்ப் பாதிப்பு தொடர்பில், நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன், வடக்கு மாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகன் அவர்களை சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார். அதன்படி இன்றைய தினம்...

Read moreDetails
Page 963 of 2717 1 962 963 964 2,717
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist