இந்தியா 2022 ஆம் ஆண்டின் முதல் பாதியில் 1.3 ஜிகாவோல்ட் சூரியசக்தி மின்சாரக் கலன்களை நிறுவியுள்ளது. இது 2021ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 97சதவீதம் உயர்ந்துள்ளது என மெர்காம்...
Read moreஎயார் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில் ஏற்பட்ட தீ விபத்தில், 141 பயணிகள் லேசான காயங்களுடன் மீட்கப்பட்டுள்ளதாக விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர். எயார் இந்தியா எக்ஸ்பிரஸ் லிமிடெட்...
Read moreமதுரை- விருதுநகர் மாவட்டத்தில் இன்று (வியாழக்கிழமை) மற்றும் நாளை நடைபெற இருக்கும் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று மதியம் சென்னையில் இருந்து விமானம்...
Read moreநமது வரலாறு மற்றும் கலாசாரத்தை புரிந்துகொள்ள தேசிய மொழியான ஹிந்தியை கற்க வேண்டும் என உட்;துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார். குஜராத் மாநிலம், சூரத்தில் நடைபெற்ற...
Read moreதலைநகர் டெல்லியில் கடந்த 2020 ஆண்டு டிசம்பர் மாதம் புதிய நாடாளுமன்றத்துக்கான அடிக்கல்லை பிரதமர் நரேந்திர மோடி நாட்டினார். கடந்த மாதம், அந்த கட்டிடத்தின் மேற்கூரையில் அமைக்கப்பட்ட...
Read moreஅடுத்த மூன்று ஆண்டுகளில் 25 லட்சம் பணியாளர்களை உருவாக்க வேண்டும் என மத்திய கல்வி மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார். மத்திய...
Read moreமுன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி மற்றும் சி.விஜயபாஸ்கர் தொடர்புடைய இடங்களில் மூன்றாவது முறையாக சோதனை நடைபெற்றுள்ளது. குறித்த சோதனை நடவடிக்கைக்கு அ.தி.மு.க.வின் இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி...
Read moreபிரான்ஸ் வெளிவிவகார அமைச்சர் கேத்தரின் கொலோனா (Catherine Colonna) 3 நாட்கள் அரசு முறை பயணமாக இன்று இந்தியாவிற்கு விஜயம் செய்யவுள்ளார். 15ஆம் திகதி வரை இந்தியாவில்...
Read moreமாநிலத்தில் வளர்ச்சியை கொண்டு நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார். தமிழக காங்கிரஸ் தலைவர் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்த...
Read moreஉலகிலேயே அதிகளவில் பால் பொருட்கள் உற்பத்தி செய்யும் நாடாக இந்தியா மாறி இருக்கிறது என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். உத்தரபிரதேசம் மாநிலம் நொய்டாவில் இன்று நடந்த பால்...
Read more© 2021 Athavan Media, All rights reserved.