இந்தியா

எதிர்காலத்தில் மலேசியாவிலும் ஜல்லிக்கட்டு ?

சிவகங்கை மாவட்டத்தை பூர்விகமாக கொண்ட இலங்கையை சேர்ந்த முன்னாள் அமைச்சர் செந்தில் தொண்டமான் ஜல்லிக்கட்டு காளைகளை வளர்ப்பதில் ஆர்வமிக்கவர். சிவகங்கையில் உள்ள இவரது தோப்பில் 10-க்கும் மேற்பட்ட...

Read moreDetails

இஸ்ரேல்-ஹமாஸ் போர் நிறுத்தம்-இந்தியா வரவேற்பு!

இஸ்ரேல்-ஹமாஸ் அமைப்பினர் இடையே ஏற்பட்டுள்ள போர் நிறுத்த ஒப்பந்தத்துக்கு இந்தியா வரவேற்பு தெரிவித்துள்ளது. இது குறித்து வெளியுறவு அமைச்சகம் கூறும்போது, இந்த ஒப்பந்தம் காசா மக்களுக்கு பாதுகாப்பான...

Read moreDetails

முதல் வெற்றியைப் பதிவு செய்தார் இஸ்ரோவின் தலைவர் நாராயணன்!

ஸ்பேடெக்ஸ் திட்டத்தின் வெற்றியால் இஸ்ரோ தலைவராகப்  பொறுப்பேற்றுள்ள நாராயணன் தனது  முதல் வெற்றியை பதிவு செய்துள்ளார். விண்ணில் செயற்கைக்கோள்களை ஒன்றாக இணைக்கும் ஸ்பேடெக்ஸ் திட்டத்திற்காக இஸ்ரோ சேசர்'...

Read moreDetails

சைஃப் அலி கான் மீதான கத்தி குத்து; கரீனா கபூரின் குழு வெளியிட்ட அறிக்கை!

போலிவுட் நடிகர் சயீப் அலி கான் (Saif Ali Khan) மும்பையில் உள்ள அவரது வீட்டில் இன்று அதிகாலை (16) நடந்த திருட்டு முயற்சியின் போது 6...

Read moreDetails

பாலமேடு ஜல்லிக்கட்டில் 14 காளைகளை அடக்கிய பார்த்தீபன்

மதுரை பாலமேட்டில் பிரசித்தி பெற்ற ஜல்லிக்கட்டு போட்டி இன்று காலை தொடங்கியது. வாடிவாசலில் இருந்து அவிழ்த்து விடப்பட்ட காளைகளை மாடுபிடி வீரர்கள் உற்சாகமாக அடக்கினர். காலை 7.30...

Read moreDetails

இன்று இந்திய இராணுவ தினம்

1949-ம் ஆண்டு ஜனவரி 15-ம் திகதி, சுதந்திர இந்தியாவின் முதல் ராணுவ தளபதியாக, ஜெனரல் கே.எம். கரியப்பா பொறுப்பேற்றார். சுமார் 200 ஆண்டு கால பிரிட்டிஷ் ஆட்சிக்குப்...

Read moreDetails

டெல்லியில் அதிக அளவிலான பனிமூட்டம்-இயல்பு வாழ்க்கை பாதிப்பு!

வட மாநிலங்களில் கடந்த சில நாட்களாக கடும் பனிப்பொழிவு நிலவி வருகிறது. குறிப்பாக தலைநகர் டெல்லியில் அதிக அளவிலான பனிமூட்டம் காணப்படுகிறது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை...

Read moreDetails

உலகப்புகழ் பெற்ற அவனியாபுரம் ஜல்லிக்கட்டு ஆரம்பமாகியுள்ளது

தைப்பொங்கல் திருநாளான இன்று உலகப்புகழ் பெற்ற அவனியாபுரம் ஜல்லிக்கட்டு ஆரம்பமாகியுள்ளது. இதில் 1,100 காளைகள் அவிழ்த்து விடப்படுகின்றன. இந்த காளைகளை பிடிக்க 900 வீரர்கள் பதிவு செய்துள்ளனர்....

Read moreDetails

வீரத்தைப் பறைசாற்றும் பெருவிழா – வாழ்த்து தெரிவித்துள்ள தமிழக முதல்வர்

உலகத் தமிழர் அனைவருக்கும் எனது அன்பான தமிழர் திருநாள் நல்வாழ்த்துகள் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார். இதுகுறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள பொங்கல் வாழ்த்துச் செய்தியில் கூறியிருப்பதாவது:-...

Read moreDetails

மகா கும்ப மேளாவையொட்டி பிரதமர் மோடி வாழ்த்து!

மகா கும்ப மேளாவையொட்டி பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார் பாரதத்தின் பெருமை மற்றும் கலாச்சாரத்தை போற்றும் கோடிக்கணக்கான மக்களுக்கு மிகவும் சிறப்பு வாய்ந்த நாளான மகா கும்பமேளா...

Read moreDetails
Page 142 of 589 1 141 142 143 589
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist