இந்தியா

300க்கும் மேற்பட்டோரை காவுகொண்ட ஒடிசா ரயில் விபத்து; குற்றவாளிகளுக்கு பிணை!

2023 ஒடிசாவின் பாலசோர் மாவட்டத்தில் 300க்கும் மேற்பட்டவர்களின் உயிரை பறித்த ரயில் விபத்து தொடர்பாக கைது செய்யப்பட்ட மூன்று குற்றவாளிகளுக்கு ஒடிசா மேல் நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை (30)...

Read moreDetails

தீபாவளியை முன்னிட்டு நாளை அரைநாள் விடுமுறை

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கல்வி நிலையங்களுக்கு நாளை அரைநாள் விடுமுறை என தமிழ்நாடு அரசு அறிவித்தது. அதற்கமைய, பாடசாலை, கல்லூரிகளுக்கு நாளை பிற்பகல் அரைநாள் விடுமுறை என...

Read moreDetails

ராஜஸ்தான் பஸ் விபத்தில் 12 பேர் உயிரிழப்பு, 40க்கும் மேற்பட்டோர் காயம்!

ராஜஸ்தானின் சிகார் மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை (29) பயணிகள் பஸ் ஒன்று, மேம்பாலத்தின் சுவருடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. இன்று பிற்பகல் 2.00 மணியளவில் ஏற்பட்ட இந்த விபத்தில் குறைந்தது...

Read moreDetails

விஜய்யின் வருகையால் எனது வாக்குகள் குறைவடையாது! – சீமான்

தாம் யாரோடு கூட்டணி அமைக்கப்போவதில்லை என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். தேனியில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே இவ்வாறு தெரிவித்துள்ள சீமான்,  விஜய்யின் ...

Read moreDetails

கேரள ஆலய திருவிழாவில் பட்டாசு வெடி விபத்து; 150க்கும் மேற்பட்டோர் காயம்!

கேரள மாநிலம் காசர்கோடில் ஆலயத் திருவிழாவின் போது ஏற்பட்ட பட்டாசு விபத்தில் 150 க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்களில் எட்டுப் பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக இந்திய...

Read moreDetails

இரு வாரங்களில் 400 க்கும் மேற்பட்ட போலி அழைப்புகள்!

விமான அச்சுறுத்தல் அழைப்புகளின் குறிப்பிடத்தக்க அதிகரிப்பின் பின்னணியில், இந்திய தேசிய புலனாய்வு அமைப்பு (NIA) நாடு முழுவதும் அதன் பாதுகாப்பு முயற்சிகளை அதிகரித்துள்ளது. கடந்த இரண்டு வாரங்களில்...

Read moreDetails

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு: குவியும் தொண்டர்கள்

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டியில் இன்று தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு பிரம்மாண்டமாக நடைபெறவுள்ளது. இதற்காக தேசிய நெடுஞ்சாலை அருகில் 85 ஏக்கர் பரப்பளவில் பிரமாண்டமான மாநாட்டு...

Read moreDetails

1 மணி நேரத்திற்கு 10 பேர்: இந்தியர்கள் குறித்து அதிர்ச்சித் தகவல்!

கடந்த ஓராண்டில் ஒரு மணி நேரத்திற்கு 10 பேர் என்ற கணக்கில், 90,000 இந்தியர்கள் அமெரிக்காவுக்குள் சட்ட விரோதமாக நுழைந்து பிடிபட்டுள்ளதாக,அந்நாட்டு எல்லை பாதுகாப்புத்துறை வெளியிட்டுள்ள  புள்ளி...

Read moreDetails

ஜம்மு காஷ்மீரில் இராணுவ வாகனம் மீது தாக்குதல்; நால்வர் உயிரிழப்பு!

ஜம்மு காஷ்மீர் மாநிலம் குல்மார்க் அருகே இராணுவ வாகனம் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் பொதுமக்கள் இருவரும், இராணுவ வீரர்கள் இருவரும் உயிரிழந்ததாக இந்திய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்....

Read moreDetails

ஒரே நாளில் 85 விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்

ஏர் இந்தியா, இண்டிகோ, விஸ்தரா மற்றும் ஆகாச நிறுவனங்களின் 85 விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. சி.ஐ.எஸ்.எஃப் அதிகாரப்பூர்வ மின்னஞ்சலில் மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. உள்ளூர் அதிகாரிகளுடன் ஒருங்கிணைந்து,பாதுகாப்பு...

Read moreDetails
Page 163 of 590 1 162 163 164 590
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist