இந்தியா

ஹிஜாப் விவகாரம் : 3ஆவது நாளாக இன்றும் விசாரணை!

கர்நாடகாவில் இஸ்லாமிய மாணவிகள் ஹிஜாப் அணிந்து வர தடை விதிக்கப்பட்டமை குறித்த வழக்கு விசாரணை இன்று (புதன்கிழமை) மூன்றாவது நாளாகவும் நடைபெறவுள்ளது. கர்நாடக மாநிலம் உடுப்பியில் உள்ள...

Read more

தமிழகத்தின் 9 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

தமிழகத்தில் கன்னியாகுமரி, திருப்பூர் உள்ளிட்ட 9 மாவட்டங்களில் இன்று (புதன்கிழமை) மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து வானிலை ஆய்வு...

Read more

குவாட் அமைப்பின் உந்து சக்தியாக இந்தியா உள்ளது – அமெரிக்கா

குவாட் அமைப்பின் உந்து சக்தியாக விளங்கும் இந்தியா, பிராந்திய வளர்ச்சி மற்றும் மேம்பாட்டிற்கு முக்கிய பங்காற்றி வருவதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. குவாட் அமைப்பில் இந்தியாவின் பங்களிப்பு குறித்து, ...

Read more

தமிழகத்தில் புதிய ஊரடங்கு தளர்வுகள் இன்று முதல் அமுல்!

தமிழக அரசு அறிவித்துள்ள புதிய ஊரடங்கு தளர்வுகள் இன்று (புதன்கிழமை) முதல் அமுலுக்கு வரவுள்ளன. இந்த தளர்வுகள் மார்ச் மாதம் 2 ஆம் திகதிவரை அமுலில் இருக்கும்...

Read more

இந்தியாவின் கொரோனா நிலைவரம்!

இந்தியாவில் நேற்று (செவ்வாய்க்கிழமை) ஒரேநாளில் 30 ஆயிரத்து 615 பேர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனையடுத்து பாதிக்கப்பட்டுள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 4 கோடியே 27 இலட்சத்து 72...

Read more

உக்ரைனில் இருக்கும் இந்தியர்களை உடனடியாக வெளியேறுமாறு வலியுறுத்து!

உக்ரைனில் போர் பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், அங்குள்ள இந்தியர்களை உடனடியாக வெளியேறுமாறு இந்திய தூதரகம் வலியுறுத்தியுள்ளது. இது குறித்து இந்திய தூதரகம் இன்று (செவ்வாய்க்கிழமை) வெளியிட்டுள்ள...

Read more

இந்தியா – மாலைத்தீவுக்கு இடையிலான பாதுகாப்பு உறவுகளை வலுப்படுத்துவது குறித்து ஆலோசனை!

இந்தியா – மாலைத்தீவுக்கு இடையிலான பாதுகாப்பு உறவுகளை வலுப்படுத்துவது குறித்து, மாலைத்தீவு அதிகாரிகளுடன் இராணுவ செயலாளர் அஜய் குமார் ஆலோசனை செய்துள்ளார். இந்தியா – மாலைத்தீவுக்கு இடையிலான...

Read more

முத்தலாக் தடைசட்டம் முஸ்லிம் பெண்களின் குடும்பங்களை பாதுகாத்துள்ளது – மோடி

முத்தலாக் தடைசட்டம் அமுலுக்கு வந்ததன் வாயிலாக, உத்தர பிரதேசத்தில் ஆயிரக்கணக்கான முஸ்லிம் பெண்களின் குடும்பங்கள் பிரியாமல் பாதுகாக்கப்பட்டுள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். உத்தரப்பிரதேசத்தில் கான்பூர் திஹாத்,...

Read more

கிரிப்டோ கரன்சியை தடை செய்வதுதான் இந்தியாவுக்கான மிகச் சிறந்த வாய்ப்பு – ரபி சங்கர்

கிரிப்டோ கரன்சியை தடை செய்வதுதான் இந்தியாவுக்கு உள்ள மிகச்சிறந்த வாய்ப்பு என ரிசர்வ் வங்கியின் துணை ஆளுநர் ரபி சங்கர் தெரிவித்துள்ளார். கிரிப்டோ கரன்சியை ஒழுங்குப்படுத்தி புழக்கத்தில்...

Read more

மீனவர் பிரச்சினைக்கு தீர்வு கோரி உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக தமிழக மீனவர்கள் அறிவிப்பு!

இலங்கை அரசை கண்டித்தும் மீனவர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு பெற்றுத்தர மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் ராமேஸ்வரம் மீனவர்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக அறிவித்துள்ளனர்....

Read more
Page 177 of 371 1 176 177 178 371

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist