இந்தியா

பாகிஸ்தானை உலுக்கிய நிலநடுக்கம்: இந்தியாவும் ஆட்டம் கண்டது!

பாகிஸ்தானில் புதன்கிழமை (11) ஏற்பட்ட 5.8 ரிச்டர் அளவிலான நிலநடுக்கத்திற்குப் பின்னர் டெல்லி மற்றும் வட இந்தியாவின் பெரும்பாலான பகுதிகளில் இலகுவான நடுக்கம் உணரப்பட்டது. பஞ்சாபின் தென்மேற்கு...

Read moreDetails

மணிப்பூரில் மறு அறிவித்தல் வரை ஊரடங்கு

மணிப்பூரில் காணப்படும் அமைதியற்ற சூழலை அடுத்து, அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் என அனைத்து பாடசாலைகளும் இன்றும், நாளையும் மூடப்பட்டு இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது....

Read moreDetails

ரஷ்ய-உக்ரைன் போர் முடிவுக்கு ஆலோகனை வழங்க தயார் – ஜெய்சங்கர் கருத்து

ரஷ்யா-உக்ரைன் இடையே 2 ஆண்டுக்கு மேலாக போர் நடைபெற்று வரும் நிலையில், இந்தப் போரை முடிவுக்கு கொண்டுவர அமைதிப் பேச்சு வார்த்தையில் இந்தியா, சீனா, பிரேசில் ஆகிய...

Read moreDetails

ரத்த சோகைக்கு சித்த மருந்து கண்டுபிடித்த இந்திய நிறுவனம்

ஆயுஷ் அமைச்சகத்தின் தேசிய சித்த மருத்துவ நிறுவனம் மற்றும் நாட்டின் புகழ்பெற்ற சித்த மருத்துவ நிறுவனங்களின் ஆராய்ச்சியாளர்கள் குழு, தமிழ்நாடு சித்த மருந்து கலவையான அன்னபேதி செந்தூரம்,...

Read moreDetails

மணிப்பூர் போராட்டம்: 5 மாவட்டங்களில் ஊரடங்கு அறிவிப்பு

மணிப்பூரில் அமைதியை நிலைநாட்டக்  கோரி மாணவர்கள்  முன்னெடுத்த போராட்டத்தையடுத்து 5 மாவட்டங்களில் ஊரடங்கு உத்தரவு  பிறப்பிக்கப்பட்டுள்ளது. மணிப்பூரின் ஜிரிபாம் மாவட்டத்தில்  கடந்த சனிக்கிழமை இரு சமூகங்களுக்கு இடையே...

Read moreDetails

அபுதாபி பட்டத்து இளவரசருக்கும் , பிரதமர் மோடிக்கும் இடையில் சந்திப்பு

அபுதாபி பட்டத்து இளவரசர் ஷேக் காலித் பின் முகம்மது பின் ஜாயித் அல் நஹ்யான் 2 நாள் விஜயம் மேற்கொண்டு  நேற்று இந்தியாவிற்கு வருகை  தந்துள்ளார். அவருடன்...

Read moreDetails

பூமியை மாசுப்படுத்தும் நாடுகளில் இந்தியாவிற்கு முதலிடம்

பிளாஸ்டிக் கழிவுகளால் பூமியை மாசுபடுத்தும் நாடுகளின் பட்டியலில் இந்தியா முதல் இடத்தை பிடித்துள்ளது. அதற்கமைய, இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் 93 லட்சம் டன் பிளாஸ்டிக் கழிவுகள் கொட்டப்படுகிறது...

Read moreDetails

நாடு கடத்தப்படுவாரா ஹசீனா?

இந்தியாவில் இருந்து பங்களாதேஷிற்கு  ஷேக் ஹசீனா(Sheikh Hasina)  விரைவில் நாடுகடத்தப்படுவார் எனத் தகவல் வெளியாகியுள்ளது. பங்களாதேஷில் கடந்த ஜூலை முதல் ஓகஸ்ட் மாதம் வரை நடந்த மாணவர்...

Read moreDetails

பாராஒலிம்பிக்ஸ்: 29 பதக்கங்களுடன் நிறைவு செய்த இந்தியா

மாற்றுத்திறனாளிகளுக்கான 17-வது பாராஒலிம்பிக் போட்டி பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடைபெற்று வருகிறது. கடந்த மாதம் 28-ம் திகதி தொடங்கிய இந்த தொடர் இன்றுடன் நிறைவடையவுள்ளது. இந்நிலையில், தொடரின்...

Read moreDetails

ரஷ்யா செல்கிறார் அஜீத் தோவல் , உக்ரைன் அமைதிப்பேச்சுக்கு வார்த்தைக்கு வாய்ப்பு

இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜீத் தோவல், இந்த வாரம் ரஷ்யா செல்லவுள்ள நிலையில் இந்தியாவின் உதவியுடன் ரஷ்யா - உக்ரைன் அமைதிப்பேச்சுவார்த்தை ஆரம்பிப்பதற்கான வாய்ப்புள்ளதாக தகவல்கள்...

Read moreDetails
Page 177 of 590 1 176 177 178 590
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist