இந்தியா

ஏமாற்றத்தில் திரும்பிய பக்தர்கள் : கச்சத்தீவு திருவிழாவில் பங்கேற்க முடியாத சோகம்

கச்சத்தீவு திருவிழாவிற்கு இந்திய தரப்பிலிருந்து யாரும் பங்கேற்காத நிலையில் பல்வேறு மாவட்ட மற்றும் மாநிலத்தில் இருந்து ஏராளமான பக்தர்கள் ராமேஸ்வரம் வந்து ஏமாற்றமடைந்து இன்று திரும்பிச் சென்றுள்ளனர்....

Read moreDetails

சாகும் வரை உண்ணாவித போராட்டம்: ஆலோசனை கூட்டத்தில் தீர்மானம்

இலங்கை சிறையில் உள்ள ராமேஸ்வரம் மீனவர்களை விடுதலை செய்ய வலியுறுத்தி சனிக்கிழமை முதல் சாகும்வரை உண்ணாவிரத போராட்டம் மீனவர்கள் ஆலோசனை கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது. எல்லை தாண்டி மீன்...

Read moreDetails

இந்திய மீனவர்கள் 18 பேர் விடுதலை!

இலங்கை கடற்பரப்பில் சட்டவிரோதமாக மீன் பிடித்த குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்ட  19 மீனவர்களில் 18 பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளதோடு ஒருவருக்கு சிறைதண்டனை விதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த வழக்கு இன்று...

Read moreDetails

மார்ச்சில் பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சர்கள் கூட்டம்!

தேர்தல் திகதி அறிவிப்புக்கு முன்பாக, வரும் மார்ச் 3ஆம் திகதி பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மத்திய அமைச்சர்கள் கூட்டம் டெல்லியில் நடைபெறுவுள்ளது. அந்தவகையில் இதில் கொள்கை...

Read moreDetails

15 ஆம் இடத்துக்கு முன்னேறிய ‘யஷஸ்வி ஜெய்ஸ்வால்‘

ஐசிசி டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசை பட்டியலில் இந்திய அணியின் தொடக்க வீரரான யஷஸ்வி ஜெய்ஸ்வால் 15-ஆவது இடத்துக்கு முன்னேறியுள்ளார். சர்வதேச கிரிக்கெட் சபையானது டெஸ்ட் துடுப்பாட்ட வீரர்களுக்கான...

Read moreDetails

இரட்டை இலை சின்னத்தை யாராலும் முடக்க முடியாது-எடப்பாடி பழனிசாமி!

இரட்டை இலை சின்னத்தை யாராலும் முடக்க முடியாது என்று அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி தெரிவித்துள்ளார் மதுரை விமான நிலையத்தில் இடம்பெற்ற சந்திப்பிலே அவர் இதனை தெரிவித்தார்...

Read moreDetails

தேசத்தைப் பற்றி சுயநலமில்லாமல் சிந்திக்கும் எவருடனும் மக்கள் நீதி மய்யம் துணை நிற்கும்-கமல்!

கூட்டணி பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருப்பதாகவும், விரைவில் நல்ல செய்தி சொல்கிறேன் என மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். மக்கள் நீதி மய்யம் கட்சி...

Read moreDetails

கச்சதீவு திருவிழாவைப் புறக்கணிக்கத் தீர்மானம்!

தாம் கச்சத்தீவு புனித அந்தோனியார் ஆலய திருவிழாவை புறக்கணிக்கப் போவதாக தமிழக வேர்க்கோடு பங்குத்தந்தை  சந்தியாகு அறிவித்துள்ளார். இலங்கை அரசுக்கு எதிர்ப்புத் தெரிவித்து தமிழக மீனவர்கள் முன்னெடுத்து...

Read moreDetails

தோல்வியில் முடிந்த பேச்சு வார்த்தை: வலுக்கும் விவசாயிகளின் போராட்டம்

மத்திய அரசுக்கும் விவசாயிகளுக்கும் இடையே இடம்பெற்ற பேச்சு வார்த்தை தோல்வியடைந்ததைத் தொடர்ந்து மீண்டும் விவசாயிகள் டெல்லியை முற்றுகையிடத்தீர்மானித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 19 ஆம் திகதி இடம்பெற்ற 4...

Read moreDetails

14,000 வளர்ச்சித் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி வைத்தார் மோடி!

உத்தர பிரதேச மாநில வளர்ச்சிக்காக ரூ.10 லட்சம் கோடி மதிப்பிலான 14,000 திட்டங்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டி வைத்துள்ளார். அந்த வகையில் உத்தர பிரதேசத்தின்...

Read moreDetails
Page 186 of 539 1 185 186 187 539
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist