இந்தியா

இலங்கை குறித்து தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் கண்டனம்!

இலங்கைக் கடற்படையினரால் தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுகின்றமை குறித்து தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின்  கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு...

Read moreDetails

ஒரே குழியில் தம்பதியின் உடல் நல்லடக்கம்!

இணை பிரியாமல் வாழ்ந்த வயது முதிர்ந்த தம்பதியின் உடல்களும் ஒரே குழியில் நல்லடக்கம் செய்யப்பட்ட சம்பவம் வேலூர் மாவட்டத்தில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு பகுதியைச்...

Read moreDetails

டெல்லியில் அதிகரித்துள்ள பனிமூட்டம் : 30ற்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து

டெல்லியில் அதிகரித்திருக்கும் பனிமூட்டம் காரணமாக 30ற்கும் மேற்பட்ட விமானங்கள் மற்றும் புகையிரதங்கள் தாமதமாகியுள்ளன. இந்தியாவின் வட மாநிலங்களில் நிலவும் கடும் பனிமூட்டம் காரணமாக மக்கள் பெரும் சிக்கலுக்குள்ளாகியுள்ளனர்....

Read moreDetails

காதலிக்காக பெண் வேடத்தில் பரீட்சை எழுதிய காதலன்!

காதலிக்காக இளைஞர் ஒருவர் பெண் வேடமிட்டு பரீட்சை எழுதிய சம்பவம் பஞ்சாப்பில் இடம்பெற்றுள்ளது. பரீத்கோட் மாவட்டத்தில் கோத்காபுரா நகரில் உள்ள பல்கலைக் கழகமொன்றில் அண்மையில் நடைபெற்ற சுகாதார...

Read moreDetails

அணைக்காத சிகரெட்டால் பறிபோன உயிர்!

அணைக்காத சிகரெட் துண்டினால் முதியவர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் வேளச்சேரியில் பதிவாகியுள்ளது. சென்னை வேளச்சேரி, ராஜலட்சுமி நகரில் வசித்து வந்த 55 வயதான நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்....

Read moreDetails

விமானியைத் தாக்கிய பயணி: டெல்லியில் பரபரப்பு

பனிமூட்டம் காரணமாக விமானம் தாமதமாக புறப்படும் என அறிவித்த விமானியை  பயணியொருவர் தாக்கிய சம்பவம் டெல்லியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புதுடெல்லி, டெல்லி உள்ளிட்ட  வட இந்திய...

Read moreDetails

பஸ் கவிழ்ததில் தீ விபத்து

தெலுங்கானா மாநிலம் ஜோகுலம்பா கட்வால் மாவட்டத்தில் தனியார் பயணிகள் பஸ் ஒன்று கவிழ்ந்து, தீப்பிடித்து விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்தில் பெண்ணொருவர் உயிரிழந்ததுடன், மேலும் ஒருவர் சிறு காயங்களுக்கு...

Read moreDetails

காணாமல் போன இந்திய விமானத்தின் பாகங்கள் 7 வருடங்களுக்கு பிறகு கண்டுபிடிப்பு

வங்காள விரிகுடாவில் கடந்த 2016 ஆம் ஆண்டு காணாமல் போன இந்திய விமானப்படையின் ஏஎன்-32 விமானத்தின் சிதைந்த பாகங்கள் சென்னை கடற்கரையில் இருந்து 310 கிலோமீட்டர் தொலைவில்...

Read moreDetails

செந்தில் பாலாஜியின் பிணை மனு தீர்ப்பு இன்று

செந்தில் பாலாஜியை பிணையில் விடுவிப்பதற்கான 3வது மனு மீதான விசாரணைக்கான தீர்ப்பு இன்று வழங்கப்படவுள்ளது. சட்டவிரோத பண பரிமாற்ற தடை சட்டத்தின் கீழ் அமைச்சர் செந்தில் பாலாஜியை...

Read moreDetails

“ஒரே நாடு ஒரே தேர்தல்’ திட்டம் நாட்டின் கட்டமைப்பை வலுவிழக்கச் செய்துவிடும்-மம்தா பானர்ஜி

ஒரே நாடு ஒரே தேர்தல்’ திட்டம் சர்வாதிகாரத்துக்கு வழிவகுக்கும் என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி குற்றம்சாட்டி உள்ளார். நாடாளுமன்ற மக்களவை மற்றும் மாநில சட்டப்பேரவைகளுக்கு...

Read moreDetails
Page 194 of 539 1 193 194 195 539
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist