இந்தியா

இராமர் கோயில் திறப்பு: பாகிஸ்தான் கண்டனம்

உத்தர பிரதேசம், அயோத்தி ராமஜென்ம பூமியில் பிரம்மாண்டமாகக்  கட்டப்பட்ட  ஸ்ரீ ராமர் கோயிலானது  நேற்றைய தினம் கும்பாபிஷேக பூஜை நடத்தப்பட்டு கோலாகலமாகத் திறந்து வைக்கப்பட்டது . இந்தியப்...

Read moreDetails

உலக பங்குசந்தையில் இந்தியாவுக்கு முதலிடம்

இந்திய பங்குச்சந்தை ஹொங்காங் பங்குச்சந்தையை பின் தள்ளி உலகின் நான்காவது பெரிய பங்குச்சந்தையாக உருவெடுத்துள்ளது. அதன்படி, உலக பங்குச்சந்தையில் இவ்வளவு உயரத்தை எட்டிய முதல் தெற்காசிய நாடு...

Read moreDetails

கேலோ இந்திய விளையாட்டு போட்டி : தமிழ் நாட்டிற்கு முதலிடம்

கடந்த 19 ஆம் திகதி முதல் சென்னை நேரு உள்ளக விளையாட்டு அரங்கத்தில் ஆறாவது கேலோ இந்திய இளைஞர் விளையாட்டு போட்டி ஆரம்பமாகியது. இதுவரை நடந்து முடிந்த...

Read moreDetails

உக்ரேனுடன் கைகோர்த்த இந்தியா!

உக்ரேனுக்கும் ரஷ்யாவுக்கும் இடையே தொடர்ந்து போர் நீடித்து வரும் நிலையில், சுமார் 30 ஜெனரேட்டர்களை இந்திய அரசு, உக்ரேனுக்கு 15-வது தொகுதி நிவாரண உதவியாக வழங்கியுள்ளது. குறித்த...

Read moreDetails

அயோத்தி ராமர் கோயில் திறப்பு விழா கோலாகலமாக முன்னெடுப்பு!

அயோத்தி ராமர் கோயில் திறப்பு விழா இன்று கோலாகலமாக நடைபெற்றது. விழாவை முன்னிட்டு அயோத்தி ராமர் கோயில் பல்வேறு விதமான மலர்களால் அலங்கரிக்கப்பட்டு வண்ணமயமாகக் காட்சி அளிக்கிறது....

Read moreDetails

காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவிலில் வைக்கப்பட்ட எல்.இ.டி. திரைகள் நீக்கம் : நிதி அமைச்சர் கண்டனம்

அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவிலில் வைக்கப்பட்ட எல்.இ.டி. திரைகள் நீக்கப்பட்டமைக்கு மத்திய நிதி அமைச்சர் கண்டனம் வெளியிட்டுள்ளார். எல்.இ.டி....

Read moreDetails

ஜப்பானால் அனுப்பப்பட்ட  விண்கலம் தொடர்பில் அறிவிப்பு!

ஜப்பானால் அனுப்பப்பட்ட  விண்கலம் சந்திரனில் வெற்றிகரமாக தரையிறங்கியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி நிலவை ஆய்வு செய்யும் நோக்கில்  “மூன் ஸ்னைப்பர்” விண்கலம் ஏவப்பட்டிருந்தது. இதையடுத்து விண்கலத்தை வெற்றிகரமாக நிலவில்...

Read moreDetails

குஜராத்தை உலுக்கிய படகு விபத்து:18 பேர் மீது வழக்குப்பதிவு

குஜராத்தில் அண்மையில் இடம்பெற்ற படகு விபத்தில் 16 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 18 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. குஜராத்தின் ஹர்ணி ஏரியில் அண்மையில்...

Read moreDetails

படகு கவிழ்ந்ததில் 16 பேர் உயிரிழப்பு

UPDATE : இந்தியாவின் குஜராத் மாநிலத்தில் ஏரியில் படகு கவிழ்ந்ததில் 16 பேர் உயிரிழந்துள்ளனர். குஜராத் மாநிலம் வதோதரா நகரின் புறநகர்ப் பகுதியில் உள்ள ஏரியில் படகு...

Read moreDetails

இணையத்தைக் கலக்கும் ‘புளூபெரி சமோசா‘

கடந்த சில நாட்களாக புளூபெரி சமோசா எனப்படும் உணவுப் பொருளானது இணையத்தைக் கலக்கி வருகின்றது. டெல்லியில் கிருஷ்ணா நகரில் உள்ள உணவகமொன்றிலேயே குறித்த சமோசா விற்பனை செய்யப்பட்டு வருகின்றது....

Read moreDetails
Page 193 of 539 1 192 193 194 539
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist