ஜி 20 மாநாடு எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 9 ஆம் திகதி இந்தியாவில் நடைபெறவுள்ள நிலையில் அதில் ரஷ்ய ஜனாதிபதி கலந்துகொள்ள மாட்டார் எனத் தகவல் வெளியாகியுள்ளது....
Read moreDetailsநஹீத் அபிதி, சமஸ்கிருதத்தில் விரிவுரையாளராகப் பணிபுரிந்த முதல் முஸ்லிம் பெண்மணியாவார். பிரதமர் நரேந்திர மோடியை அவர் சந்தித்து உரையாடியுள்ளார். அவரது வாழ்க்கையை எளிதாக ஆரம்பிக்கவில்லை. ஆரம்பத்தில், அவருக்கு...
Read moreDetailsதெற்கு காஷ்மீரின் குல்காம் மாவட்டத்தில் உள்ள குல்போரா கிராமத்தைச் சேர்ந்த ஒரு இளம் கலைஞர், காபாவின் உலகின் மிகச்சிறிய ஓவியத்தை உருவாக்கிய பெருமைக்குரியவராக உள்ளார். அவரது படைப்புகள்...
Read moreDetailsபருவநிலை மாற்றம் காரணமாக இந்தியாவின் அரிசி ஏற்றுமதியானது அண்மைக்காலமாகப் பெரிதும் பாதிப்படைந்து வருகின்றது இதன்காரணமாக கடந்தமாதம் உள்நாட்டில் விலைவாசி உயர்வைத் தணிக்கவும், உணவுப் பாதுகாப்பை உறுதி செய்யவும்,...
Read moreDetailsஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து செப்ரெம்பர் இரண்டாம் திகதி காலை 11.50 மணிக்கு, சூரியனை ஆய்வு செய்ய ஆதித்யா எல்1 விண்கலம் ஏவப்படவுள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது இதேவேளை சூரியனை ஆய்வு...
Read moreDetailsகேரள மாநிலத்தை சேர்ந்தவர் வைஷ்ணவ் (வயது 29) என்பவரும் தேவா (24) என்ற மாணவி;யும் காதலித்து வந்துள்ளனர். கர்நாடக மாநிலம் பெங்களூரில் வசித்து வந்த இருதவரும் கோரமங்களா...
Read moreDetailsசந்திரயான் - 3, நிலவின் தென் துருவப் பகுதியில் கடந்த புதன்கிழமை 23ஆம் திகதி தடம் பதித்துள்ளமை இந்திய விண்வெளிச் சாதனையின் புதிய உச்சமாகும். அந்த வகையில்...
Read moreDetailsமலையகம் முழுவதும் நிலவும் கடும் வறட்சியான காலநிலை காரணமாக கண்டி பிரதேசத்தில் பத்தாயிரம் ஹெக்டேயருக்கும் அதிகமான சிறு தேயிலை தோட்டங்கள் சேதமடைந்துள்ளன. சுமார் 30,000 சிறு தேயிலை...
Read moreDetailsமணிப்பூரின் தலைநகர் இம்பாலில் இரு பிரிவினரிடையே ஏற்பட்ட வன்முறையில் நேற்றைய தினம் 5 வீடுகள் தீயிட்டு எரிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் தீவைத்தவர்கள் மீது...
Read moreDetailsஷோக்-பாப் சௌப் (சுயு) என்று பிரபலமாக அறியப்படும் ஹஸ்ரத் ஷேக் முகமது ஷெரீஃப் - உத்-தின் வாழ்க்கையில் எல்லாம் சுமூகமாக நடந்து கொண்டிருந்தது ஆனால் அவனது நடத்தையில்...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.