இந்தியா

இளைஞர்களின் திடீர் மரணத்திற்கு கொரோனா தடுப்பூசி காரணமல்ல

இளைஞர்களின் திடீர் மரணத்திற்கு கொரோனா தடுப்பூசி காரணமல்ல என இந்திய மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. ஆரோக்கியமான இளைஞர்கள் திடீரென உயிரிழப்பும் விகிதம் அதிகரித்துள்ள...

Read moreDetails

தெலுங்கானா சட்டமன்ற தேர்தல் : காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு – திமுக

தெலுங்கானா சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு அளிப்பதாக திமுக உத்தியோகப்பூர்வமாக அறிவித்துள்ளது. தெலுங்கானா மாநில சட்டமன்ற தேர்தல் எதிர்வரும் 30 ஆம் திகதி நடைபெறவுள்ள நிலையில்...

Read moreDetails

சபரிமலையில் தீவிரப்படுத்தப்பட்டுள்ள பாதுகாப்பு

மண்டல பூஜைக்காக நடை திறக்கப்பட்டு நான்காவது நாளாக இன்றும் சபரிமலையில் பக்தர்கள் வருகை அதிகரித்து காணப்படுகிறது. வழக்கம் போல அதிகாலை 2.30 மணிக்கு பள்ளி உணர்த்தல் ,...

Read moreDetails

இஸ்ரேல் – ஹமாஸ் போரில் பொதுமக்கள் கொல்லப்படுதற்கு மோடி கண்டனம்

இஸ்ரேல் - ஹமாஸ் போரில் பொதுமக்கள் கொல்லப்படுவது அதிகரித்துள்ளமைக்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடி கண்டனம் தெரிவித்துள்ளார். இந்திய ஊடகமொன்றுக்கு வழங்கிய செவ்வியொன்றிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்....

Read moreDetails

முக்கிய விமான நிலையத்திற்கு கருணாநிதியின் பெயரை வைக்கத் தீர்மானம்!

அண்மையில் இடம்பெற்ற சேலம் விமான நிலைய அதிகாரிகளுக்கிடையிலான ஆலோசனைக் கூட்டத்தில்,  சேலம் விமான நிலையத்திற்கு மறைந்த தமிழக முதலமைச்சர் கலைஞர் கருணாநிதியின் பெயரை வைக்கத்  தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகத்...

Read moreDetails

கட்சி மாறிய லேடி சூப்பர் ஸ்டார்

தெலங்கானா சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் சூழலில், நடிகையும், முன்னாள் எம்.பியுமான விஜயசாந்தி, காங்கிரஸ் கட்சியில் இணைந்துள்ளார். தெலங்கானாவில் சந்திர சேகர் ராவ் தலைமையிலான பாரதிய ராஷ்டிர சமிதி...

Read moreDetails

இந்திய அணியின் வெற்றி கொண்டாட்டம்

ஒருநாள் உலகக் கோப்பை இறுதிப் போட்டிக்கு இந்திய அணி தெரிவாகியதையொட்டி இந்திய விமானப்படையின் சூர்ய கிரண் அணி வான்வழி காட்சியை நடத்த திட்டமிட்டுள்ளது. இறுதிப் போட்டி நடைபெறும்...

Read moreDetails

ஜம்மு-காஷ்மீரில் நிலநடுக்கம்

ஜம்மு-காஷ்மீரின் தோடா மாவட்டத்தில் 3 தசம் 9 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பதிவு செய்யப்பட்டுள்ளதாக இந்திய ஆய்வு மையம் தெரிவித்துள்ளது, குறித்த நிலநடுக்கம் இன்று காலை பதிவு...

Read moreDetails

சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறப்பு

சபரிமலை ஐயப்பன் கோயிலில் மண்டல, மகர விளக்கு பூஜைக்காக இன்று மாலை நடை திறக்கப்படுகிறது. பக்தர்களுக்கான அனைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளதாக கேரள அரசு...

Read moreDetails

பஸ் கவிழ்ந்ததில் 38 பேர் பலி

ஜம்மு- காஷ்மீர் மாநிலத்தில் 300 அடி பள்ளத்தாக்கில் பஸ் கவிழ்ந்து விபத்திற்குள்ளானதில் 38 பேர் உயிரிழந்துள்ளதுடன், 17 பேர் படுகாயமடைந்துள்ளனர்.   காஷ்மீர் மாநிலத்திலுள்ள அசார் பகுதியிலேயே...

Read moreDetails
Page 224 of 559 1 223 224 225 559
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist