இந்தியா

சந்திரயான்-3: அதிரடி அறிவிப்பை வெளியிட்ட இஸ்ரோ

சந்திரன் குறித்த மிகச்சிறந்த தெளிவான புகைப்படங்கள் இந்தியாவிடம் உள்ளதாக இஸ்ரோவின்  தலைவர் சோமநாத் அண்மையில்  தெரிவித்துள்ளார். சந்திரனை ஆய்வு செய்வதற்காக விண்ணில் ஏவப்பட்ட  'சந்திரயான்-3' விண்கலமானது கடந்த...

Read moreDetails

‘லிவா மிஸ் திவா யுனிவர்ஸ்‘ பட்டத்தை வென்றார்  ஸ்வேதா

மும்பையில் நேற்றைய தினம் நடைபெற்ற ‘லிவா மிஸ் திவா யுனிவர்ஸ் 2023‘  அழகிப் போட்டியில் ‘ஸ்வேதா சாரதா‘ என்ற இளம் யுவதி பட்டத்தை வென்று சாதனை படைத்துள்ளார்....

Read moreDetails

முழு விரக்தியடைந்துள்ள காஷ்மீர் பிரிவினை வாதிகள்

ஷொக்-பாப் சௌப் என்று பிரபலமாக அறியப்படும் ஹஸ்ரத் ஷேக் முகமது ஷெரீஃப் - உத் பாம்போரின் குங்குமப்பூ நகரத்தில் ஒருவசதியான குடும்பத்தில் பிறந்தார். அவர் சமூக உணர்வும்,...

Read moreDetails

தண்ணீர் பற்றாக்குறைக்காக பாரம்பரிய நீர் சேகரிப்பு முறை அமைப்பு

விவசாய அமைச்சகத்தின் கீழ் உள்ள தேசிய மானாவாரிப் பகுதி ஆணையத்தின் தகவல்களின் படி, இந்தியாவின் நிகர விதைப்புப் பரப்பில் கிட்டத்தட்ட 140 மில்லியன் ஹெக்டேரில் 55சதவீதமானவை -...

Read moreDetails

இந்தியாவின் சாதனையும் வெற்றியின் பங்காளர்களும் !!

இந்தியாவின் தொடாச்சியான அர்ப்பணிப்பான விண்வெளி ஆய்வின் வரலாற்று நிகழ்வாக சந்திரயான்-3 விண்கலம் நிலவில் வெற்றிகரமாக தரையிறங்கியது. சந்திரயான் -3 விண்கலத்தின் விக்ரம் லாண்டர் திட்டமிட்டபடி மாலை 6.04...

Read moreDetails

ஆகஸ்ட் 23 இந்தியாவின் தேசிய விண்வெளி தினமாக பிரகடனம்

ஓவ்வொரு வருடமும் ஆகஸ்ட் 23 இந்தியாவின் தேசிய விண்வெளி தினமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. இந்திய பிரதமர் நரேந்திர மோடியால் இந்த உத்தியோகபூர்வ அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது. பெங்களூரில் உள்ள இந்திய...

Read moreDetails

சந்திரயான் 3ஐ தொடர்ந்து இஸ்ரோவின் அடுத்த அறிவிப்பு

சூரியன் தொடர்பான ஆராய்ச்சிக்காக ஆதித்யா எல் 1 விண்கலத்தை எதிர்வரும் செப்டம்பர் 2ம் திகதி இஸ்ரோ விண்ணில் செலுத்தவுள்ளது. சந்திரயான் 3ஐ தொடர்ந்து இஸ்ரோவின் அடுத்த அதிரடி...

Read moreDetails

உச்ச நீதிமன்றத்திற்கு இரண்டு நாட்கள் விடுமுறை

உச்ச நீதிமன்றத்திற்கு எதிர்வரும் 8 மற்றும் 9 ஆம் திகதிகளில் விடுமுறை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார். ஜி...

Read moreDetails

ரயிலில் ஏற்பட்ட தீ விபத்தில் 10 பேர் பலி

மதுரை ரயில் நிலையத்தில் நின்று கொண்டிருந்த ரயில் பெட்டியில் ஏற்பட்ட தீ விபத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளதுடன், 20க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். குறித்த தீ விபத்து இன்று...

Read moreDetails

சிக்கிமில் முதல்முறையாக இயற்கை வேளாண்மைப் பல்கலைக்கழகம்

முதல்வர் பிரேம் சிங் தமாங், சிக்கிமின் சோரெங் மாவட்டத்தில் முதலாவது வேளாண் பல்கலைக்கழகத்திற்கு அடிக்கல் நாட்டியுள்ளார். சிக்கிம் நாட்டின் முதல் பூச்சிய கரிம மாநிலமாக தன்னை நிலைநிறுத்திக்...

Read moreDetails
Page 225 of 539 1 224 225 226 539
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist