எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!
2026-04-08
தீபாவளி பண்டிகையையொட்டி நாட்டு மக்கள் அனைவருக்கும் இந்திய பிரதமர் நரேந்திரமோடி வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். இந்த சிறப்பு பண்டிகை அனைவரின் வாழ்விலும் மகிழ்ச்சி, செழிப்பு மற்றும் நல்ல ஆரோக்கியம்...
Read moreDetailsதீபாவளி பண்டிகையை முன்னிட்டு தமிழகம் முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், சென்னையில் பாதுகாப்புப்பணியில் 18 ஆயிரம் பொலிஸார் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. அத்துடன் அசம்பாவித சம்பங்களை...
Read moreDetailsஅமெரிக்க இராஜாங்க அமைச்சர் என்டனி பிளிங்கென் மற்றும் இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் ஆகியோருக்கிடையில் கலந்துரையாடலொன்றை இடம்பெறவுள்ளது. குறித்த கலந்துரையாடல் புதுடெல்லியில் இன்று இடம்பெறவுள்ளதாக இந்திய...
Read moreDetailsஅதிர்ஷ்டம் அடிப்படையிலான இணைய சூதாட்ட விளையாட்டுக்களைத் தடை செய்த தமிழக அரசாங்கத்தின் அரசாணை செல்லுபடியாகும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் இணைய சூதாட்டத்திற்கு தடை விதித்து...
Read moreDetailsபிக் பொஸ் பிரபலமும் நடிகையுமான பிந்து மாதவி, உலக நாயகள் கமல் ஹாசனின் பிறந்த நாளான நேற்று அவருக்கு வாழ்த்துத் தெரிவித்து அவருடன் எடுத்த புகைப்படமொன்றை இணையத்தில்...
Read moreDetailsசுமார் 60 மாணவிகளைப் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் பாடசாலை அதிபரொருவர் கைது செய்யப்பட்ட சம்பவம் அரியானாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அரியானாவின் ஜிந்த் மாவட்டத்திலுள்ள அரச...
Read moreDetailsஇந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கும் ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசிக்கும் இடையில் தொலைபேசி வழியான கலந்துரையாடலொன்று இடம்பெற்றுள்ளது. இந்தியா - ஈரான் உறவுகளை வலுப்படுத்துவது குறித்தும், இஸ்ரேல்-ஹமாஸ்...
Read moreDetailsஹமாஸ் தாக்குதலை முன்மாதிரியாகக் கொண்டு பாகிஸ்தானின் தீவிரவாத இயக்கங்கள் இந்திய எல்லைப் பகுதியில் புதிய தாக்குதல்களுக்குத் திட்டமிட்டிருப்பதாக உளவுத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த நிலையில் பொது...
Read moreDetailsதெலங்கானாவில் எதிர்வரும் 30 ஆம் திகதி சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. இதனை ஒட்டி, தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் நடைபெற்ற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான சுயமரியாதை மாநாட்டில் பிரதமர்...
Read moreDetails40 தொகுதிகளை கொண்ட மிசோரமில் சட்டசபை தேர்தலும் சத்தீஷ்காரின் 20 தொகுதிகளிலும் வாக்குப்பதிவு நடைபெறுகிற நிலையில் இன்று ஜனநாயகத்தின் புனித திருவிழா என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்....
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.