இந்தியா

விஞ்ஞானிகளின் சாதனையில் புகழ் தேடுகின்றார் பிரதமர் மோடி!

”சந்திரயான்-3 திட்டம்‘ வெற்றியடைந்துள்ள நிலையில், விஞ்ஞானிகளின் சாதனையில் பிரதமர் மோடி புகழ் தேடுகின்றார்” என காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டியுள்ளது. இது குறித்து காங்கிரஸ் கட்சியின்  பொதுச்செயலாளர்...

Read moreDetails

சந்திரயான்-3′ வெற்றியை கொண்டாடிய ‘கூகுள்’

இந்தியாவின் 'சந்திரயான்-3' விண்கலம், நிலவின் தென்துருவத்தில் வெற்றிகரமாக நேற்று முன்தினம் (23) தரையிறங்கியது. இந்நிலையில் இச்சாதனையைக் கொண்டாடும் விதமாக உலகின் முன்னணி தேடுபொறியான 'கூகுள்'  நேற்றைய தினம் ...

Read moreDetails

எதிர்காலம் இளைஞர்கள் கையில் உள்ளது -அனுராக் தாக்கூர்!

2047ல் நாட்டின் சுதந்திரத்தின் 100வது ஆண்டைக் கொண்டாடும் போது பிரதமர் மோடியின் கனவான, வலிமையான, வளமான பொருளாதார நாடாக இந்தியாவை முன்னெடுத்துச் செல்ல வேண்டியது நமது கடமை...

Read moreDetails

சந்திரயான்-03 தொடர்பில் இஸ்ரோவின் அறிவிப்பு!

நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்வதற்காக அனுப்பப்பட்டுள்ள சந்திரயான்-03 இன் பிரக்யான் என்ற ரோவர் பகுதி தற்போது ஆய்வு பணிகளை முன்னெடுத்து வருவதாக இஸ்ரோ அறிவித்துள்ளது அதற்கமைய...

Read moreDetails

நிலவில் கால் பதித்த சந்திரயான்-3: அடுத்த கட்ட நடவடிக்கை என்ன?

நிலவின் தென்துருவத்தை ஆய்வு செய்வதற்காக கடந்த ஜுலை மாதம் 14 ஆம் திகதி இஸ்ரோவினால் விண்ணில்  ஏவப்பட்ட சந்திரயான்- 3 விண்கலம் நேற்றைய தினம் நிலவில் வெற்றிகரமாக...

Read moreDetails

இந்தியாவில் மேம்பால விபத்து-17 பேர் உயிரிழப்பு!

இந்தியா மிசோரம் மாநிலம் சாய்ராங் பகுதியில் புதிதாக கட்டப்பட்டு வரும் ரயில்வே மேம்பாலம் இடிந்து விழுந்ததில் 17 பேர் உயிரிழந்துள்ளதாக அஞ்சப்படுகிறது. இதுவரை 17 பேரின் உடல்...

Read moreDetails

வரலாறு படைக்குமா சந்திரயான்-3?

உலகளவில்  பலகோடிமக்களின் எதிர்பார்ப்பும், வேண்டுதல்களும்  தற்போது இந்தியாவின் சந்திரயான் விண்கலத்தின் மீதே திரும்பியுள்ளன. குறிப்பாக  கடந்த 11 ஆம் திகதி விண்ணில் ஏவப்பட்ட ரஷ்யாவின் ‘லூனா-25’ விண்கலம்...

Read moreDetails

”ரஜினி முதலமைச்சரின் கால்களில் விழுந்ததில் தவறில்லை” -அண்ணாமலை

நடிகர் ரஜினி காந்த் அண்மையில் உத்தரப்பிரதேசத்தின் முதலமைச்சரான யோகி ஆதித்யநாத்தின் கால்களில்  விழுந்த சம்பவம்  பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்த நிலையில்” ரஜினிகாந்த்  யோகியின் காலில்   விழுந்ததில் தவறில்லை...

Read moreDetails

கடல் கடந்து கரம் பிடித்த காதல் ஜோடி

பிலிப்பைன்ஸ் நாட்டைச் சேர்ந்த பெண்ஒருவரை தமிழகத்தின் கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த பத்மநாபன் என்ற இளைஞர் காதலித்து கரம் பிடித்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சிங்கப்பூரில் இருக்கும் தனியார்...

Read moreDetails

விக்ரம் லேண்டரின் பயணம் சீராக உள்ளது-விஞ்ஞானிகள்!

நிலவில் தரையிறங்க உள்ள விக்ரம் லேண்டரின் பயணம் சீராக உள்ளதாக இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இதேவேளை நாளை மாலை 6.04 மணிக்கு சந்திரயான்-3 செயற்திட்டத்தின் ,லக்காக நிலவின்...

Read moreDetails
Page 226 of 539 1 225 226 227 539
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist