இந்தியா

பிரக்ஞானந்தாவின் பெற்றோருக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த மஹிந்திரா!

மஹிந்திரா குழுமத்தின் தலைவரான  ‘ஆனந்த் மஹிந்திரா‘ உலகக்கோப்பை செஸ் போட்டியில் 2 ஆம் இடத்தைப் பெற்ற ஆர்.பிரக்ஞானந்தாவின் பெற்றோருக்கு எலக்ட்ரிக் கார் ஒன்றை பரிசளிக்கப் போவதாக அறிவித்துள்ளார்....

Read moreDetails

`நீட்` மரணங்களுக்கு மத்திய அரசே காரணம்!

நீட் தேர்வினால் ஏற்படும் மரணங்களுக்கு  மத்திய அரசே  காரணம் என  ‘இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர்‘ உதயநிதி ஸ்டாலின் குற்றம் சுமத்தியுள்ளார். அண்மையில் கடலூர்...

Read moreDetails

இந்தியாவில் களைகட்டியுள்ள ‘ரக்சா பந்தன்‘ கொண்டாட்டம்!

இந்தியா முழுவதும்  இன்று ”ரக்சாபந்தன்” கொண்டாட்டம் வெகு சிறப்பாக நடைபெற்று வருகின்றது. உடன்பிறந்த மற்றும் உடன்பிறவாத சகோதர-சகோதரிகள்   தமது சகோதர பாசத்தைப்  பரிமாறிக் கொள்ள, ஆண்களின்...

Read moreDetails

இந்தியா வேண்டாம்… சீனாதான் வேண்டும்…– புடின்  

ஜி 20 மாநாடு எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 9 ஆம் திகதி இந்தியாவில் நடைபெறவுள்ள நிலையில் அதில் ரஷ்ய ஜனாதிபதி கலந்துகொள்ள மாட்டார் எனத் தகவல் வெளியாகியுள்ளது....

Read moreDetails

மோடியையும் கலாமையும் கவர்ந்த நஹீத் அபிதி

நஹீத் அபிதி, சமஸ்கிருதத்தில் விரிவுரையாளராகப் பணிபுரிந்த முதல் முஸ்லிம் பெண்மணியாவார். பிரதமர் நரேந்திர மோடியை அவர் சந்தித்து உரையாடியுள்ளார். அவரது வாழ்க்கையை எளிதாக ஆரம்பிக்கவில்லை. ஆரம்பத்தில், அவருக்கு...

Read moreDetails

உலகின் மிகச்சிறிய ஓவியத்தை உருவாக்கிய முடாசிர்

தெற்கு காஷ்மீரின் குல்காம் மாவட்டத்தில் உள்ள குல்போரா கிராமத்தைச் சேர்ந்த ஒரு இளம் கலைஞர், காபாவின் உலகின் மிகச்சிறிய ஓவியத்தை உருவாக்கிய பெருமைக்குரியவராக உள்ளார். அவரது படைப்புகள்...

Read moreDetails

அதிரடித் தடை விதித்த இந்தியா; அதிர்ச்சியில் உலக நாடுகள்

பருவநிலை மாற்றம் காரணமாக இந்தியாவின் அரிசி ஏற்றுமதியானது அண்மைக்காலமாகப் பெரிதும் பாதிப்படைந்து வருகின்றது இதன்காரணமாக கடந்தமாதம்  உள்நாட்டில் விலைவாசி உயர்வைத் தணிக்கவும், உணவுப் பாதுகாப்பை உறுதி செய்யவும்,...

Read moreDetails

ஆதித்யாவை சூரியனுக்கு அனுப்பும் இஸ்ரோ!

ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து செப்ரெம்பர் இரண்டாம் திகதி காலை 11.50 மணிக்கு, சூரியனை ஆய்வு செய்ய ஆதித்யா எல்1 விண்கலம் ஏவப்படவுள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது இதேவேளை சூரியனை ஆய்வு...

Read moreDetails

காதலியை குக்கரால் தாக்கி கொடூர கொலை செய்த காதலன்

கேரள மாநிலத்தை சேர்ந்தவர் வைஷ்ணவ் (வயது 29) என்பவரும் தேவா (24) என்ற மாணவி;யும் காதலித்து வந்துள்ளனர். கர்நாடக மாநிலம் பெங்களூரில் வசித்து வந்த இருதவரும் கோரமங்களா...

Read moreDetails

இந்தியாவின் விண்வெளிச் சரித்திர சாதனையில் கடந்து வந்தபாதை

சந்திரயான் - 3, நிலவின் தென் துருவப் பகுதியில் கடந்த புதன்கிழமை 23ஆம் திகதி தடம் பதித்துள்ளமை இந்திய விண்வெளிச் சாதனையின் புதிய உச்சமாகும். அந்த வகையில்...

Read moreDetails
Page 245 of 560 1 244 245 246 560
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist