காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி 10 நாட்களுக்கு அமெரிக்காவிற்கான உத்தியோகப்பூர்வ விஐயமொன்றை மேற்கொள்ளவுள்ளார். எதிர்வரும் 31 ஆம் திகதி குறித்த பயணத்தை மேற்கொள்ளவுள்ளதாக இந்திய...
Read moreDetailsசென்னை பெருநகரில் பகல்நேர அதிகபட்ச வெப்பநிலை 106 டிகிரி ஃபாரன்ஹிட் வரையில் அதிகரிக்க கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. சென்னை பெருநகர் மற்றும் புறநகர் பகுதிகளில்,...
Read moreDetailsஇந்தியாவின் துறைமுகங்கள், கப்பல் மற்றும் நீர்வழிகள் அமைச்சர் ஆயுஷ் சர்பானந்தா சோனோவால், மியான்மரின் துணைப் பிரதமரும் மத்திய போக்குவரத்து மற்றும் தகவல் தொடர்பு அமைச்சருமான அட்மிரல் டின்...
Read moreDetailsதங்கள்மீது படித்த கறையை மீட்டுக்க திட்டமிடப்பட்ட வகையில் பாகிஸ்தானின் பாதுகாப்பு முகவர்களால் செயற்பாடு முன்னெடுக்கப்படுவதாக தேசிய அகாலி தளத் தலைவர் பரம்ஜித் சிங் தெரிவித்தார். மூத்த காலிஸ்தானித்...
Read moreDetailsபௌத்தத்தின் மூலம் மக்களுக்கும் - மக்களுக்கும் இடையிலான தொடர்பை வலுப்படுத்த இந்திய அரசாங்கம் ஆர்வமாக இருப்பதால், அமெரிக்காவிற்கான இந்திய தூதர் தரன்ஜித் சிங் சந்து தெரிவித்துள்ளார். 2500ஆண்டுகளுக்கும்...
Read moreDetailsநரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு அனைத்து குடிமக்களுக்கும், தொலைதூரப் பகுதிகளுக்கும் இணையத்தைப் பாதுகாப்பானதாகவும் அணுகக்கூடியதாகவும் மாற்றுவதற்கான உந்துதலை முன்னெடுத்துள்ளது. இதற்காக அருணாச்சலப் பிரதேசத்தில் 4ஜி வலையமைப்பை...
Read moreDetailsசீனா மற்றும் பாகிஸ்தான் நடமாட்டத்தைக் கண்காணிக்க எல்லைப் பகுதியில் இந்தியா பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. உளவுத்துறையை வலுப்படுத்தவும் போர் ஏற்படும் சூழலில் டிஜிட்டல்மயமான தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவது பற்றியும்...
Read moreDetailsசூடானிலிருந்து மேலும் 231 இந்தியர்கள் வெளியேறியுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. சூடானில் இராணுவத்திற்கும் துணை இராணுவத்திற்கும் இடையில் இடம்பெற்று வரும் மோதல் காரணமாக குறித்த பகுதி;யில் அமைதியின்மை...
Read moreDetailsஇளைஞர்களை சீரழிக்கும் வகையில் தானியங்கி மூலம் மது விற்கப்படுவதை, தமிழ்நாடு அரசு உடனடியாக கைவிட வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார். இது குறித்து...
Read moreDetailsபயங்கரவாதத்திற்கு எதிராக அனைவரும் கூட்டாக இணைந்து போராட வேண்டும் என ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு பாதுகாப்பு அமைச்சர்கள் மாநாட்டில் ராஜ்நாத் சிங் வலியுறுத்தியுள்ளார். டெல்லியில் நடைபெறும் மாநாட்டில்...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.