இந்தியா

இந்தியாவில் சுக்கா நீர்மின் திட்ட ஏற்றுமதி

இந்தியாவுடனான ஏற்றுமதி கட்டணம் திருத்தப்பட்ட பிறகு, சுக்கா நீர்மின் திட்டம் இந்த ஆண்டு 590 மில்லியன் கூடுதல் வருவாயை உருவாக்கும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஒரு அலகு...

Read moreDetails

சூடானில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்க விமானப்படையின் இரு விமானங்கள் தயார் நிலையில்!

சூடானில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்க விமானப்படையின் இரு விமானங்கள் மற்றும் ஒரு கப்பல் தயார் நிலையில் உள்ளதாக வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இராணுவத்தினருக்கும், துணை இராணுவத்தினருக்கும் இடையே...

Read moreDetails

அமெரிக்கா, பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளுடன் கூட்டு விமானப்படைப் பயிற்சியில் இந்தியா

இந்தியாவும் அமெரிக்காவும் தங்கள் இருதரப்பு விமானப் பயிற்சியை கிழக்குக் கட்டளையின் கீழ் முக்கியமான பனகர் பகுதியில் தொடங்கின. இந்தப் பயிற்சியில் போக்குவரத்து விமானங்கள் மற்றும் போர் விமானங்கள்...

Read moreDetails

ஜம்மு-காஷ்மீரில் மத்திய அரசின் திட்டங்களுக்காக 9 ஆயிரம் கோடி

2022-2023 நிதியாண்டில் ஜம்மு - காஷ்மீரில் மத்திய நிதியுதவி திட்டங்களின் கீழ் இதுவரை இல்லாத அளவுக்கு அதிக நிதி செலவிடப்பட்டுள்ளது. மேலும், இந்த காலகட்டத்தில் யூனியன் பிரதேசத்தில்...

Read moreDetails

பஞ்சாப்பில் சட்டம் ஒழுங்கு சீர்குலைவு

மா விநியோக மையங்களின் நிர்வாகத்திற்கு பொலிஸாரும் மாவட்ட நிர்வாகமும் முன்னுரிமை அளித்து வருவதால், பஞ்சாப் மாகாணத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து வருகிறது. இதனால் மாகாணத்தின் முக்கிய நகரங்களில்...

Read moreDetails

புத்தரின் போதனைகளை பின்பற்றி இந்தியா முன்னேறி வருகிறது – நரேந்திர மோடி!

புத்தர் போதனைகளைப் பின்பற்றி கடந்த ஒன்பது ஆண்டுகளில் இந்தியா பாரிய அளவில் முன்னேறி வருவதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார். புதுடில்லியில் நடைபெற்ற 2023-ஆம் ஆண்டுக்கான உலக...

Read moreDetails

“உலக பௌத்த உச்சி மாநாடு புத்த மதத்தின் சாரத்தை உலகுக்கு பரப்ப உதவும்“

திபெத்திய ஆசிரியரும் திபெத்திய பௌத்தத்தின் தியான குருவுமான யோங்கே மிங்யுர் ரின்போச் உலகளாவிய பௌத்த உச்சிமாநாடு பௌத்தத்தின் சாரத்தை உலகுக்குப் பரப்ப உதவும் என்றுதெரிவித்துள்ளார். 'இந்த நிகழ்வின்...

Read moreDetails

உலகின் அதிக மக்கள்தொகை கொண்ட நாடாக இந்தியா மாறும்

இந்த ஆண்டின் நடுப்பகுதியில் சீனாவை பின்னுக்கு தள்ளி இந்தியா உலகின் அதிக மக்கள்தொகை கொண்ட நாடாக மாறும் என ஐக்கிய நாடுகள் சபையின் தரவுகள் தெரிவிக்கின்றன. சீனாவில்...

Read moreDetails

பௌத்த உச்சி மாநாட்டை ஆரம்பித்து வைக்கின்றார் மோடி

உலகளாவிய பௌத்த உச்சி மாநாட்டை பிரதமர் நரேந்திர மோடி புதுடில்லியில் நாளை மறுதினம் ஆரம்பித்து வைக்கவுள்ளார். இந்த உச்சிமாநாடு முதன்முறையாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இலங்கை, வியட்நாம், அமெரிக்கா,...

Read moreDetails

சீர்காழியில் ஆயிரம் ஆண்டுக்கு முந்தைய சிலைகள், செப்பேடுகள் கண்டெடுப்பு!

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் புகழ்பெற்ற சட்டநாதர் கோவில் உள்ளது. இந்தக் கோவிலில் 32 ஆண்டுகளுக்கு பின்னர் எதிர்வரும் மே மாதம் கும்பாபிஷேகம் நடைபெறவுள்ளது. கும்பாபிஷேகத்தை முன்னிட்டு யாகசாலை...

Read moreDetails
Page 246 of 537 1 245 246 247 537
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist