இந்தியா

தேயிலையையும் விட்டு வைக்காத கடும் வறட்சி

மலையகம் முழுவதும் நிலவும் கடும் வறட்சியான காலநிலை காரணமாக கண்டி பிரதேசத்தில் பத்தாயிரம் ஹெக்டேயருக்கும் அதிகமான சிறு தேயிலை தோட்டங்கள் சேதமடைந்துள்ளன. சுமார் 30,000 சிறு தேயிலை...

Read moreDetails

மணிப்பூரில் மீண்டும் பதற்றம்;  பாதுகாப்பு படைகள் குவிப்பு

மணிப்பூரின் தலைநகர் இம்பாலில் இரு பிரிவினரிடையே ஏற்பட்ட வன்முறையில் நேற்றைய தினம் 5 வீடுகள் தீயிட்டு எரிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் தீவைத்தவர்கள் மீது...

Read moreDetails

சமூக உணர்வும், மத பக்தியும் கொண்ட ஆளுமை ஷோக் பாப் சௌப்

ஷோக்-பாப் சௌப் (சுயு) என்று பிரபலமாக அறியப்படும் ஹஸ்ரத் ஷேக் முகமது ஷெரீஃப் - உத்-தின் வாழ்க்கையில் எல்லாம் சுமூகமாக நடந்து கொண்டிருந்தது ஆனால் அவனது நடத்தையில்...

Read moreDetails

சந்திரயான்-3: அதிரடி அறிவிப்பை வெளியிட்ட இஸ்ரோ

சந்திரன் குறித்த மிகச்சிறந்த தெளிவான புகைப்படங்கள் இந்தியாவிடம் உள்ளதாக இஸ்ரோவின்  தலைவர் சோமநாத் அண்மையில்  தெரிவித்துள்ளார். சந்திரனை ஆய்வு செய்வதற்காக விண்ணில் ஏவப்பட்ட  'சந்திரயான்-3' விண்கலமானது கடந்த...

Read moreDetails

‘லிவா மிஸ் திவா யுனிவர்ஸ்‘ பட்டத்தை வென்றார்  ஸ்வேதா

மும்பையில் நேற்றைய தினம் நடைபெற்ற ‘லிவா மிஸ் திவா யுனிவர்ஸ் 2023‘  அழகிப் போட்டியில் ‘ஸ்வேதா சாரதா‘ என்ற இளம் யுவதி பட்டத்தை வென்று சாதனை படைத்துள்ளார்....

Read moreDetails

முழு விரக்தியடைந்துள்ள காஷ்மீர் பிரிவினை வாதிகள்

ஷொக்-பாப் சௌப் என்று பிரபலமாக அறியப்படும் ஹஸ்ரத் ஷேக் முகமது ஷெரீஃப் - உத் பாம்போரின் குங்குமப்பூ நகரத்தில் ஒருவசதியான குடும்பத்தில் பிறந்தார். அவர் சமூக உணர்வும்,...

Read moreDetails

தண்ணீர் பற்றாக்குறைக்காக பாரம்பரிய நீர் சேகரிப்பு முறை அமைப்பு

விவசாய அமைச்சகத்தின் கீழ் உள்ள தேசிய மானாவாரிப் பகுதி ஆணையத்தின் தகவல்களின் படி, இந்தியாவின் நிகர விதைப்புப் பரப்பில் கிட்டத்தட்ட 140 மில்லியன் ஹெக்டேரில் 55சதவீதமானவை -...

Read moreDetails

இந்தியாவின் சாதனையும் வெற்றியின் பங்காளர்களும் !!

இந்தியாவின் தொடாச்சியான அர்ப்பணிப்பான விண்வெளி ஆய்வின் வரலாற்று நிகழ்வாக சந்திரயான்-3 விண்கலம் நிலவில் வெற்றிகரமாக தரையிறங்கியது. சந்திரயான் -3 விண்கலத்தின் விக்ரம் லாண்டர் திட்டமிட்டபடி மாலை 6.04...

Read moreDetails

ஆகஸ்ட் 23 இந்தியாவின் தேசிய விண்வெளி தினமாக பிரகடனம்

ஓவ்வொரு வருடமும் ஆகஸ்ட் 23 இந்தியாவின் தேசிய விண்வெளி தினமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. இந்திய பிரதமர் நரேந்திர மோடியால் இந்த உத்தியோகபூர்வ அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது. பெங்களூரில் உள்ள இந்திய...

Read moreDetails

சந்திரயான் 3ஐ தொடர்ந்து இஸ்ரோவின் அடுத்த அறிவிப்பு

சூரியன் தொடர்பான ஆராய்ச்சிக்காக ஆதித்யா எல் 1 விண்கலத்தை எதிர்வரும் செப்டம்பர் 2ம் திகதி இஸ்ரோ விண்ணில் செலுத்தவுள்ளது. சந்திரயான் 3ஐ தொடர்ந்து இஸ்ரோவின் அடுத்த அதிரடி...

Read moreDetails
Page 246 of 560 1 245 246 247 560
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist